புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 73 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 73 of 82 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 77 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 11:03 pm

சார்லஸ் mc wrote:மிக அருமையாக படைத்துள்ளீா்கள்.

வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள் சார்லஸ் சார்...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 11:05 pm

அசுரன் wrote:வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதை சேமிப்பதில் தவறில்லை, ஆனால் அது நமக்கு பயன்தரா பட்சத்தில் அவையணைத்தும் வீண். அருமையான விளக்கம் பிஜிராமன்.

மிக உண்மை சார்.........தேவையான நேரத்தில் தேவையானவையை சேமிப்பவன் தான் புத்திசாலி........

மிக்க நன்றிகள் சார்....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 03, 2012 5:48 pm

காட்டிற்கு பயணமாய் சென்றானொரு அறிவற்றான்
அவன்சென்ற பாதையிலே பெரும்புதையல் கண்டானே
தன்னிடம் வைத்திருந்த நீர்க்குவளை உணவுபைகள்
எனவனைத்தையும் கீழ்க்கொட்டி புதையலை சேகரித்து
தன்னுடன் இழுத்துச்சென்றான் வழியிலே நீர்வற்றி
தாகமும் பசியும்வர துளிநீரும் பருக்கைசோறுமின்றி
கையினிற் புதையலுடன் துடிதுடித்து மடிந்தானே


அழகான உதாரணம், நச் என்று உள்ளது.
மகிழ்ச்சி சூப்பருங்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 5:51 pm

சதாசிவம் wrote:காட்டிற்கு பயணமாய் சென்றானொரு அறிவற்றான்
அவன்சென்ற பாதையிலே பெரும்புதையல் கண்டானே
தன்னிடம் வைத்திருந்த நீர்க்குவளை உணவுபைகள்
எனவனைத்தையும் கீழ்க்கொட்டி புதையலை சேகரித்து
தன்னுடன் இழுத்துச்சென்றான் வழியிலே நீர்வற்றி
தாகமும் பசியும்வர துளிநீரும் பருக்கைசோறுமின்றி
கையினிற் புதையலுடன் துடிதுடித்து மடிந்தானே


அழகான உதாரணம், நச் என்று உள்ளது.
மகிழ்ச்சி சூப்பருங்க

மிக்க நன்றிகள் ஐயா......... புன்னகை ஜாலி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 9:38 pm

மேற்பிறந்தார் ஆயினும் கல்லார் கீழ்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. (409)

பாதையில் வெகுதூரம் நடந்தொருவர் சென்றாரே
அவர்பார்க்காத நேரத்தில் அம்மனிதர் பாதத்தில்
பட்டதுவே தங்கத்தாலான மூக்குக் குத்தியொன்று
காலடியில் கிடந்ததானால் அதன்தரமது குறையாது

வேறொரு பாதையிலே இருசக்கர வாகனத்தில்
அனல்பறக்கும் வேகத்திலே ஒருவர் சென்றாரே
அவர்மேலே பறந்த காகமொன்று பொளிந்தகழிவு
நெற்றியில் விழுந்தாலும் அதன்தரமது உயராது

உயரிய தொழிலையும் வசதிகள் பலபடைத்தும்
சமூகக் கூடத்திலே மேல்வகுப்பில் பிறந்தோர்கள்
கல்வி அறிவற்று காலத்தைக் கடத்திச்சென்றால்
உயர்குடியில் பிறந்தாலும் மேலானோர் ஆகாரே

கீழ்த்தட்டுத் தொழில்செய்து வசதிகள் எதுவுமற்று
சமூகக் கூடத்திலே கீழோரெனக் கருதப்படுவோர்
கல்வி அறிவிற்சிறந்து காலத்தை வென்றிருப்பின்
கீழ்க்குடியில் பிறந்திருந்தும் மேலோர் எனவாவர்
ஆக,
கல்வியறிவில் மட்டும் பிரிவினை ஏதுமில்லை
யாரதைக் கொண்டாலும் மதிப்பை பெற்றிடுவார்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Feb 03, 2012 9:42 pm

கல்வி ஒருவனை உயர்த்தினாலும் அவனது மற்ற குணங்களாலேயே அவன் மற்றவர்களால் போற்றப்படுகிறான் என்பது என் கருத்து.. மெத்த படித்த மேதாவிகள் சிலவேளைகளில் ஈயாத லோபிகளாக இருக்கிறார்கள். படிக்காத மேதைகளும் உண்டு பிஜிராமா. குறளுக்கு தங்களின் விளக்கம் அருமை. ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. - பாராட்டுகள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 10:01 pm

அசுரன் wrote:கல்வி ஒருவனை உயர்த்தினாலும் அவனது மற்ற குணங்களாலேயே அவன் மற்றவர்களால் போற்றப்படுகிறான் என்பது என் கருத்து.. மெத்த படித்த மேதாவிகள் சிலவேளைகளில் ஈயாத லோபிகளாக இருக்கிறார்கள். படிக்காத மேதைகளும் உண்டு பிஜிராமா. குறளுக்கு தங்களின் விளக்கம் அருமை. ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. - பாராட்டுகள்

ஆம், சார், தாங்கள் கூறுவது முற்றிலும், உண்மை, கல்வியறிவு கொண்ட அனைவரும் புகழ் பெற மாட்டார்கள், அதனை சிறப்பான முறையில் உபயோகித்து, வெற்றி பெற்றவர்கள் தான் செல்லுமிடம் அனைத்திலும், குறைந்த பட்சம், தன்னை சுற்றியுள்ளவர்கள் மத்தியிலாவது, நல்ல புகழுடன் இருப்பார்கள்.

மிக்க நன்றிகள் சார்..... புன்னகை நன்றி






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Feb 03, 2012 10:09 pm

பிஜிராமன் wrote:
ஆம், சார், தாங்கள் கூறுவது முற்றிலும், உண்மை, கல்வியறிவு கொண்ட அனைவரும் புகழ் பெற மாட்டார்கள், அதனை சிறப்பான முறையில் உபயோகித்து, வெற்றி பெற்றவர்கள் தான் செல்லுமிடம் அனைத்திலும், குறைந்த பட்சம், தன்னை சுற்றியுள்ளவர்கள் மத்தியிலாவது, நல்ல புகழுடன் இருப்பார்கள்.

மிக்க நன்றிகள் சார்..... புன்னகை நன்றி
எனது எதிர் கருத்தையும் ஏற்று பாராட்டியமைக்கு நன்றிகள் பி.ஜே.ரோமன்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 03, 2012 10:22 pm

எனது எதிர் கருத்தையும் ஏற்று பாராட்டியமைக்கு நன்றிகள் பி.ஜே.ரோமன்


அது தானே மரபு...........மிக்க நன்றிகள் சார்.........ஆமா அதுக்கும் என் பெயரை மாற்றி அமைததற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா சார்..... சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Feb 03, 2012 10:25 pm

பிஜிராமன் wrote:
எனது எதிர் கருத்தையும் ஏற்று பாராட்டியமைக்கு நன்றிகள் பி.ஜே.ரோமன்


அது தானே மரபு...........மிக்க நன்றிகள் சார்.........ஆமா அதுக்கும் என் பெயரை மாற்றி அமைததற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா சார்..... சிரி

ஓஹோ! உங்க பெயரை மாற்றிவிட்டேனா? சாரி சாரி... பயம்

Sponsored content

PostSponsored content



Page 73 of 82 Previous  1 ... 38 ... 72, 73, 74 ... 77 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக