புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:50 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
by ayyasamy ram Today at 8:50 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 8 of 82 •
Page 8 of 82 • 1 ... 5 ... 7, 8, 9 ... 45 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
றிரப்புமோர் ஏஎர் உடைத்து
கடமையுணர்வு கொண்டிடுவார் காலத்தினை
கலங்காது கடந்திடுவார் ஏற்றம்பல கொண்டிடுவார்
ஏமாற்றம் தனை வென்றிடுவார் - மகிழ்வதுவும்
மகிழ்துவதும் தொழிலாக பெற்றிடுவார் ஈவார்
உள்ளம் உடையார் எல்லாம் உடையார் - அவர்
உடையதை உள்வைக்காது உவகையுடன் - அக்
கண்ணாடிபோல் உள்ளதை உள்ளதுபோல் காட்டி
வேண்டி வருவாருக்கு ஈந்திடுவர்
ஒளிப்பதை நினைக்காத உள்ளம் உடையரிடத்திலும்
எச்செயல் செய்தாலும் கடமையுணர்வுடன்செய்
வாரிடத்திலுந் தன்வறுமையினை காட்டி இரத்தலும்
இரந்தார்க்கு பெருமையினை தந்திடும்
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து. (1053)
றிரப்புமோர் ஏஎர் உடைத்து
கடமையுணர்வு கொண்டிடுவார் காலத்தினை
கலங்காது கடந்திடுவார் ஏற்றம்பல கொண்டிடுவார்
ஏமாற்றம் தனை வென்றிடுவார் - மகிழ்வதுவும்
மகிழ்துவதும் தொழிலாக பெற்றிடுவார் ஈவார்
உள்ளம் உடையார் எல்லாம் உடையார் - அவர்
உடையதை உள்வைக்காது உவகையுடன் - அக்
கண்ணாடிபோல் உள்ளதை உள்ளதுபோல் காட்டி
வேண்டி வருவாருக்கு ஈந்திடுவர்
ஒளிப்பதை நினைக்காத உள்ளம் உடையரிடத்திலும்
எச்செயல் செய்தாலும் கடமையுணர்வுடன்செய்
வாரிடத்திலுந் தன்வறுமையினை காட்டி இரத்தலும்
இரந்தார்க்கு பெருமையினை தந்திடும்
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து. (1053)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கே. பாலா wrote:நெஞ்சார நேசித்தேன் யான்ranhasan wrote:ராமன் எனக்காக ஒரு குறளை கவிதையாய் புனைந்து தாரும்
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
நீள் உலகில் அவன் அன்பை யாசித்தேன்
உணரானோ என் உள்ளத்தின் அழைப்பை
இனியேன் செய்வது நெஞ்சே நீ சொல் !
காதல் இலான் எனக் கைவிடல்
எளிதோ உனக்கு
ராமன் சரியாக இருக்குமா இது ???
ஸார் மன்னிசிருங்க ஸார்...இத்தன நாள் உங்களோட இந்த கவிதையை பாக்காம இருந்ததுக்கு மன்னிசிருங்க.......உங்கள் கவிதை மிக அருமை.....அந்த குரலுக்கு ஏற்ற கவிதை.....நான் அந்த குரலுக்கு எலுதிய கவிதையை ரன் ஹாசன் கு தனி மடல் செய்து விட்டேன்.....
மிக்க நன்றி.....மன்னித்து விடுங்கள்.....தாமதமாக பதில் கூறுவதற்கு.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உங்களை பார்க்கவே முடியலையே பிஜி எங்க போநீங்க
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பிஜிராமன் wrote:பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
றிரப்புமோர் ஏஎர் உடைத்து
கடமையுணர்வு கொண்டிடுவார் காலத்தினை
கலங்காது கடந்திடுவார் ஏற்றம்பல கொண்டிடுவார்
ஏமாற்றம் தனை வென்றிடுவார் - மகிழ்வதுவும்
மகிழ்துவதும் தொழிலாக பெற்றிடுவார் ஈவார்
உள்ளம் உடையார் எல்லாம் உடையார் - அவர்
உடையதை உள்வைக்காது உவகையுடன் - அக்
கண்ணாடிபோல் உள்ளதை உள்ளதுபோல் காட்டி
வேண்டி வருவாருக்கு ஈந்திடுவர்
ஒளிப்பதை நினைக்காத உள்ளம் உடையரிடத்திலும்
எச்செயல் செய்தாலும் கடமையுணர்வுடன்செய்
வாரிடத்திலுந் தன்வறுமையினை காட்டி இரத்தலும்
இரந்தார்க்கு பெருமையினை தந்திடும்
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து. (1053)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ரேவதி wrote:உங்களை பார்க்கவே முடியலையே பிஜி எங்க போநீங்க
ரேவதி நா எப்பவும் இங்க தான் இருக்கேன்....கவிதை பதிவதற்கு வறுவேன் தினமும்...
எப்டி இருக்கீங்க......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நான் நலமே....பிஜிராமன் wrote:ரேவதி wrote:உங்களை பார்க்கவே முடியலையே பிஜி எங்க போநீங்க
ரேவதி நா எப்பவும் இங்க தான் இருக்கேன்....கவிதை பதிவதற்கு வறுவேன் தினமும்...
எப்டி இருக்கீங்க......
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:பிஜிராமன் wrote:பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
றிரப்புமோர் ஏஎர் உடைத்து
கடமையுணர்வு கொண்டிடுவார் காலத்தினை
கலங்காது கடந்திடுவார் ஏற்றம்பல கொண்டிடுவார்
ஏமாற்றம் தனை வென்றிடுவார் - மகிழ்வதுவும்
மகிழ்துவதும் தொழிலாக பெற்றிடுவார் ஈவார்
உள்ளம் உடையார் எல்லாம் உடையார் - அவர்
உடையதை உள்வைக்காது உவகையுடன் - அக்
கண்ணாடிபோல் உள்ளதை உள்ளதுபோல் காட்டி
வேண்டி வருவாருக்கு ஈந்திடுவர்
ஒளிப்பதை நினைக்காத உள்ளம் உடையரிடத்திலும்
எச்செயல் செய்தாலும் கடமையுணர்வுடன்செய்
வாரிடத்திலுந் தன்வறுமையினை காட்டி இரத்தலும்
இரந்தார்க்கு பெருமையினை தந்திடும்
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து. (1053)
[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி கிச்சா........ [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ரேவதி wrote:நான் நலமே....பிஜிராமன் wrote:ரேவதி wrote:உங்களை பார்க்கவே முடியலையே பிஜி எங்க போநீங்க
ரேவதி நா எப்பவும் இங்க தான் இருக்கேன்....கவிதை பதிவதற்கு வறுவேன் தினமும்...
எப்டி இருக்கீங்க......
மிக்க மகிழ்ச்சி...நானும் நலமே... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
கனவிலும் தேற்றாதார் மாட்டு
பூவுடன் சேர்ந்திட நாரதும் மனந்திடும் - அவ்
வொளியுடன் சேர்ந்திட இருளதும் ஒளிபெறும்
நல்லுள்ளம் உரசிட தீமையும் எரிந்திடும்
இரத்தல் வறியாரின் துன்பத்தினை போக்கும்
ஈவார் கொடுத்திட அதன்கண் ஈவார் பெற்றிடுவர்
பெயரினையும் புகழினையும் அவ்வீதலாலே
உள்ளதை மறைதலைக் கனவிலும் எண்ணாதார்
முன் நின்று வறியார் இரப்பதும் - மற்றவர்க்கவ்
வறியார் ஈவதைப் போன்ற புகழுடையதாகும்
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. (1054)
கனவிலும் தேற்றாதார் மாட்டு
பூவுடன் சேர்ந்திட நாரதும் மனந்திடும் - அவ்
வொளியுடன் சேர்ந்திட இருளதும் ஒளிபெறும்
நல்லுள்ளம் உரசிட தீமையும் எரிந்திடும்
இரத்தல் வறியாரின் துன்பத்தினை போக்கும்
ஈவார் கொடுத்திட அதன்கண் ஈவார் பெற்றிடுவர்
பெயரினையும் புகழினையும் அவ்வீதலாலே
உள்ளதை மறைதலைக் கனவிலும் எண்ணாதார்
முன் நின்று வறியார் இரப்பதும் - மற்றவர்க்கவ்
வறியார் ஈவதைப் போன்ற புகழுடையதாகும்
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. (1054)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் -இரவு (106 ஆவது அதிகாரம்)
றிரப்பவர் மேற்கொள் வது
வயிறுள் பசி கிள்ளுதளால் தான் - அவ்
வுண்ணுதல் என்பதும் சோகத்தால் மனது
துடித்தலை குறைக்கவே கண்ணீர் என்பதும்
இவ்வுலகினில் உண்டாகியிருக்கலாம்
எம்மார்க்கமு மின்றி திரிந்திடுவாற்கு - இரத்த
லொரு மார்க்கம் கையிருப் புண்டு - இவ்
விரத்தலெனும் மார்க்கம் இனிமையாய் முடிய
ஈவாரே இனிமையாய் முடிதிடுதல் வேண்டும்
தாம் கொண்டதை வேண்டி வந்தார்க்கு கொடுக்காது
மறைத்திடும் கொள்கையற்ற மாந்தர்கள் - இவ்
வுலகில் இருந்திடவே அவர்முன் இல்லாதார்
வேண்டி இரத்தலை மேற்கொண்டுள்ளனர்
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது.(1055)
றிரப்பவர் மேற்கொள் வது
வயிறுள் பசி கிள்ளுதளால் தான் - அவ்
வுண்ணுதல் என்பதும் சோகத்தால் மனது
துடித்தலை குறைக்கவே கண்ணீர் என்பதும்
இவ்வுலகினில் உண்டாகியிருக்கலாம்
எம்மார்க்கமு மின்றி திரிந்திடுவாற்கு - இரத்த
லொரு மார்க்கம் கையிருப் புண்டு - இவ்
விரத்தலெனும் மார்க்கம் இனிமையாய் முடிய
ஈவாரே இனிமையாய் முடிதிடுதல் வேண்டும்
தாம் கொண்டதை வேண்டி வந்தார்க்கு கொடுக்காது
மறைத்திடும் கொள்கையற்ற மாந்தர்கள் - இவ்
வுலகில் இருந்திடவே அவர்முன் இல்லாதார்
வேண்டி இரத்தலை மேற்கொண்டுள்ளனர்
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது.(1055)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 8 of 82 • 1 ... 5 ... 7, 8, 9 ... 45 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 82
|
|