புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_c10 
3 Posts - 7%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 70 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 70 of 82 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 76 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 29, 2012 9:08 am

பிஜிராமன் wrote:நான் உங்களுக்கு தெரியும்னு எப்ப சார் சொன்னேன், உங்க பக்கத்துல தூங்குரவங்களுக்கு தான் தெரியும், எந்த காலத்துல குறட்டை விடுறவனுக்கு குறட்டை விடுறோம் நு தெரிஞ்சிருக்கு.......... குதூகலம் குதூகலம்
அனுபவம் பேசுதோ?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 9:09 am

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:நான் உங்களுக்கு தெரியும்னு எப்ப சார் சொன்னேன், உங்க பக்கத்துல தூங்குரவங்களுக்கு தான் தெரியும், எந்த காலத்துல குறட்டை விடுறவனுக்கு குறட்டை விடுறோம் நு தெரிஞ்சிருக்கு.......... குதூகலம் குதூகலம்
அனுபவம் பேசுதோ?


அனுபவமே சிறந்த ஆசானு சும்மாவா அண்ணா சொன்னாங்க....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 29, 2012 9:11 am

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:நான் உங்களுக்கு தெரியும்னு எப்ப சார் சொன்னேன், உங்க பக்கத்துல தூங்குரவங்களுக்கு தான் தெரியும், எந்த காலத்துல குறட்டை விடுறவனுக்கு குறட்டை விடுறோம் நு தெரிஞ்சிருக்கு.......... குதூகலம் குதூகலம்
அனுபவம் பேசுதோ?


அனுபவமே சிறந்த ஆசானு சும்மாவா அண்ணா சொன்னாங்க....... புன்னகை
:நல்வரவு:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 6:00 pm

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். (404)


புனிதமும் அழியாசக்தியும் பொதிந்தது நல்லமிர்தமாம்
சுத்தஞ்செய்யா பாத்திரமொன்று அவ்வமிர்தத்தை ஏந்திவர
அஃதெத்தனைப் புனித்ததைத் தன்னுள் கொண்டாலும்
ஆசாரம்பல கற்றபெரியோர் அதைப்புனிதமாய் எண்ணாரே

உலோகத்தின் வரிசையிலே தரமற்றது தகரமாம்
அத்தகைய தகரத்தால் செய்திட்ட பெட்டியொன்று
மதிப்புயர்ந்த பொக்கிசத்தை தன்னுள்சுமந்து வரினும்
தகரத்தை உயர்ந்ததாக எண்ணமாட்டார் அறிவானோர்

ஒத்து,
கல்விக்கேள்விக்கு நுண்ணிய பதிலளிக்கும் மீஅறிவினை
கல்வியைக் கற்றிடமுயற்சி யேதுமெடுக்காத கல்லாதவர்
இயற்கையாய் தன்னுள்ளே கொண்டுசிறந்து இருப்பினும்
கற்றறிந்தோர் அவரைக்கல்வியிற் சிறந்தோரென ஏற்காரே




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 29, 2012 7:21 pm

உலோகத்தின் வரிசையிலே தரமற்றது தகரமாம்
அத்தகைய தகரத்தால் செய்திட்ட பெட்டியொன்று
மதிப்புயர்ந்த பொக்கிசத்தை தன்னுள்சுமந்து வரினும்
தகரத்தை உயர்ந்ததாக எண்ணமாட்டார் அறிவானோர்


அழகிய உதாரணம்.
சூப்பருங்க

உண்மையில் கல்லாதவன் அறிவாளியாக இருக்கும் போது எதற்கு அவனை ஏற்காமல் இருக்க வேண்டும்? வள்ளுவன் வார்த்தையில் உள்ள உட்பொருள் என்ன என்று யோசிக்க வேண்டும்.

இன்று என்ன தான் ஒருவன் திறமையான இயந்திர கோளாரை சரிசெய்யும் மெக்கானிக் ஆக இருந்தாலும் அவனை ஒரு பட்டயம் / பட்டம் வாங்கியவனோடு ஒப்பீடு செய்ய முடியாது. பட்டயப் படிப்பு ஒரு துறை சார்ந்த அறிவை மட்டும் வளர்க்காமல் மற்ற சில விஷயங்களையும் நமக்கு சொல்லித்தருகிறது. இது தான் கல்வியின் சிறப்பு.

கல்லாதவன் நன் அறிவு இயற்கையிலே படைத்தாலும் சபை நாகரீகம், சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடத்தல், பிறமொழியினரோடு உறவாடல் ஆகியவை இருக்காது. முறையான கல்வி இவை அனைத்தையும் சொல்லித்தருகிறது. பரம்பரையாய் ஒருவன் ஒரு துறையில் இயற்கையிலே சிறந்து விளங்கினாலும் அவனுக்கும் கல்வி அவசியம் என்று இந்தக் குறள் வலியுறுத்துகிறது.






சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 7:42 pm

அழகிய உதாரணம்.
சூப்பருங்க

உண்மையில் கல்லாதவன் அறிவாளியாக இருக்கும் போது எதற்கு அவனை ஏற்காமல் இருக்க வேண்டும்? வள்ளுவன் வார்த்தையில் உள்ள உட்பொருள் என்ன என்று யோசிக்க வேண்டும்.

இன்று என்ன தான் ஒருவன் திறமையான இயந்திர கோளாரை சரிசெய்யும் மெக்கானிக் ஆக இருந்தாலும் அவனை ஒரு பட்டயம் / பட்டம் வாங்கியவனோடு ஒப்பீடு செய்ய முடியாது. பட்டயப் படிப்பு ஒரு துறை சார்ந்த அறிவை மட்டும் வளர்க்காமல் மற்ற சில விஷயங்களையும் நமக்கு சொல்லித்தருகிறது. இது தான் கல்வியின் சிறப்பு.

கல்லாதவன் நன் அறிவு இயற்கையிலே படைத்தாலும் சபை நாகரீகம், சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடத்தல், பிறமொழியினரோடு உறவாடல் ஆகியவை இருக்காது. முறையான கல்வி இவை அனைத்தையும் சொல்லித்தருகிறது. பரம்பரையாய் ஒருவன் ஒரு துறையில் இயற்கையிலே சிறந்து விளங்கினாலும் அவனுக்கும் கல்வி அவசியம் என்று இந்தக் குறள் வலியுறுத்துகிறது.


மிக்க நன்றிகள் ஐயா.............

குறளின் உள்ளார்ந்த அர்த்தத்தை கூறியது மிகவும் சிறப்பு ஐயா........மிக்க நன்றிகள் ஐயா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 10:40 pm

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும் . (405)


அறிவற்ற பூனையொன்று குட்டிநாயைக் கண்டதுவாம்
சிறுநாய்தான் என்பதனால் அதைமிரட்டி நின்றதுவாம்
நன்றாக வளர்ந்திட்ட தாய்நாயொன் றங்குவந்ததுவாம்
தாய்நாயின் திறன்முன்னே, சிறுநாய்முன் காட்டியத்தன்
திமிரெல்லாம், ஒருநொடியினில் மறையக் கண்டதுவாம்

கற்பதனால் வாய்க்கும் அறிவுயாதென்று துளியுமறியாது
உயர்ந்தவன்நான் அறிவிலென்று கூறிதினம் திரிபவர்கள்
அறிவற்றோர் முன்னரொன்றே வாய்க்கிழிய உரைத்திடுவர்
நூற்கலையை கற்றறிந்தார் அவன்முன்னே சென்றுநிற்க
கல்லாதான் வேடமங்கு கலைந்திடுமே வாயும்மூடிடுமே




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 30, 2012 11:03 pm

அழகான விளக்கம் ராமன். சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 11:18 pm

மகா பிரபு wrote:அழகான விளக்கம் ராமன். சூப்பருங்க

மிக்க நன்றிகள் அண்ணா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 30, 2012 11:45 pm

பூனை நாய் கதை அருமை... உட்டான்ஸ் பார்டிகள் ஜாக்கிரதை..வெயிட்டான ஆளு வந்துட்டா நீங்க அம்பேலு. (சென்னை பாஷை)

Sponsored content

PostSponsored content



Page 70 of 82 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 76 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக