ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters

Page 64 of 82 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 73 ... 82  Next

Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)



Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by ரா.ரா3275 Sat Jan 21, 2012 11:47 am

பிஜிராமன் wrote:
RaRa3275 wrote:மணற்பாங்கான இடத்தில் தோண்டத் தோண்ட நீர் வற்றாமல் ஊறும்.அதைப்போல எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் படிக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல அறிவும் ஊறும்-பெருகும் என்பதே இக்குறளின் அர்த்தமென படித்தது ஞாபகம்...ஒரே புத்தகத்தைப் பலமுறைப் அடிப்பது என்பது அதன் அர்த்தம் அல்ல என்று நினைக்கிறேன்...

நாம், மனர்பாங்கான இடத்தில், சிறிது ஆழம் குழி தோண்டினால், கொஞ்சம் தண்ணீர் ஊறும், அதே போல அதே இடத்தில், அதிகமாய் தோண்டிக்கொண்டே இருந்தால், மேலும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும், அதே போல நாம் ஒரு புத்தகத்தை ஒரு முறை காற்றோம் என்றால், கொஞ்சம் அறிவை பெறலாம், அதையே திரும்ப திரும்ப காற்றோம் என்றால், அந்த புத்தகத்தில் கூறி இருப்பதை பல கோணங்களில் நம்மால் புரிந்து கொள்ள இயலும், இது நம் அறிவை மேலும் பேருக்கும் என்ற யோசனையில் எழுதினேன், ஆனால், குறளில் இருந்து வேறுபட்டு விடும் எனப்தால், அதை மாற்றி பல புத்தகங்களை பன்முறை படித்தால் என்றால் அமைத்துவிட்டேன் ரா ரா, இப்பொழுது சரியாக இருக்கும்.
திருத்தம் ஏற்றதற்கு நன்றி பிஜி...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 11:49 am

திருத்தம் ஏற்றதற்கு நன்றி பிஜி...


மிக்க நன்றிகள் ரா ரா............ புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 11:53 am

உமா wrote:நன்றி ரா ரா அவர்களே... நன்றி
என் தம்பி ஈகரையின் கவி தாமரை. ஜாலி
அன்பு மலர்

எப்டிலாம் பேரு வைக்கிறாங்க பாருங்கப்பா........ ஜாலி ஜாலி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by ரா.ரா3275 Sat Jan 21, 2012 11:54 am

பரிமேலழகர்,மு.வ.,கலைஞர் உள்ளிட்ட பலர் குறளுக்கு எழுதியுள்ள உரைகளை முடிந்தவரைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதித்தீர்களெனில் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.பெரியார் தாசன் அவர்கள் கூட முப்பாலில் மூன்றாவது பாலுக்குப் புதுக்கவிதையில் உரை எழுதியிருக்கிறார்...அதுபோல் தேடிப் படித்து எழுதுங்கள் பிஜி...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 12:01 pm

RaRa3275 wrote:பரிமேலழகர்,மு.வ.,கலைஞர் உள்ளிட்ட பலர் குறளுக்கு எழுதியுள்ள உரைகளை முடிந்தவரைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதித்தீர்களெனில் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.பெரியார் தாசன் அவர்கள் கூட முப்பாலில் மூன்றாவது பாலுக்குப் புதுக்கவிதையில் உரை எழுதியிருக்கிறார்...அதுபோல் தேடிப் படித்து எழுதுங்கள் பிஜி...

ரா ரா, நான்

பரிமேழலகர், மு. வரதராசனார் உரை, தேவனேய பாவனார் உரை, மனக்குடவார் உரை, மற்றும் கலைஞர் உரை இவற்றையெல்லாம், படித்து ஆராய்ந்து விட்டு, என் கருத்தையும் சேர்த்து தான் ஒவ்வொரு குறளுக்கும் கவிதை எழுத ஆரம்பிப்பேன். ஒரு சில சமயங்களில், ஏதாவது ஒரு இடத்தில் தவறாக சென்று விடுகிறது, தவறாக இருக்காது, ஆனால், கொஞ்சம் கருத்தில் மாறி இருக்கும், ஆனால், அதை அன்றைய நாளே திருத்திக் கொள்வேன்.

இந்த கவிதையை பொறுத்தவரை, ஒரே ஒரு புத்தகம் என்ற வார்த்தை மாறி இருக்க வேண்டும், ஒரே ஒரு க்கு பதிலாக எந்தவொரு என்று இருந்திருந்தால், இன்னும் பொருத்தமாய் இருக்கும், ஆனால், ஒரு புத்தகத்தை திரும்ப திரும்ப படித்தாலும், நாம் பெரும் அறிவில் மிக பெரிய மாற்றம் ஏற்படும் எனபது மறுக்க முடியாத உண்மையாக தான் இருக்கும்.

மிக்க நன்றிகள் ரா ரா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 9:33 pm

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (397)


என்னுடைய ஊரினிலே பணம்படைத்தோர் இருந்தார்
கல்வியென்ற ஒன்றினையவர் கற்பதற்கு மறந்தார்
காலம்வரை கூடவரும் கல்வியைக்கல்லாத அவரை
கண்முன்னே புகழ்ந்தமக்கள் பின்சென்று இகழ்ந்தார்

ஏதோவொரு காரணத்தால் வெளியூர்செல்ல விழைந்தார்
தான்சென்ற வழியினிலே பொருளனைத்தும் இழந்தார்
உள்ளூரில் மக்களாலே அறியப்பட்டவர், வெளியூரில்
தன்னை அடையாளப்படுத்த ஒன்றுமின்றி அலைந்தார்

பலநூலைக் கற்றுத்தினம் கல்வியிற்சிறந்த ஒருவர்
கையிலே காசுமின்றி வழிமாறி வேறுவூரையடைந்தார்
சந்தையிலே கேள்விச்சவால் விட்டவனைக் கண்டார்
கேள்விகேட்ட மாத்திரத்தில் பதில்கூறி பரிசும்வென்றார்

கற்றவனாய் இருந்தாலே எவ்வூரும்நாடும் நமதே
சென்றிடும் இடமெல்லாம் செழிப்பினையும் பெறலாம்
இத்தனை மகத்துவத்தை கொண்டயிக் கல்வியை
வாழ்நாள் முழுவதும் கல்லாமல் இருப்பதுமேனோ?


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by இளமாறன் Sat Jan 21, 2012 9:50 pm

கற்றவனாய் இருந்தாலே எவ்வூரும்நாடும் நமதே
சென்றிடும் இடமெல்லாம் செழிப்பினையும் பெறலாம்
இத்தனை மகத்துவத்தை கொண்டயிக் கல்வியை
வாழ்நாள் முழுவதும் கல்லாமல் இருப்பதுமேனோ?
சூப்பருங்க

அதுக்கு தான் சொல்றது நல்ல படிங்கணு சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 9:54 pm

இளமாறன் wrote:
கற்றவனாய் இருந்தாலே எவ்வூரும்நாடும் நமதே
சென்றிடும் இடமெல்லாம் செழிப்பினையும் பெறலாம்
இத்தனை மகத்துவத்தை கொண்டயிக் கல்வியை
வாழ்நாள் முழுவதும் கல்லாமல் இருப்பதுமேனோ?
சூப்பருங்க

அதுக்கு தான் சொல்றது நல்ல படிங்கணு சிரி

எங்கங்க கேக்குறாங்க...........நல்லத யாருதான் கேக்குறாங்க.........சரி விடுங்க........

நன்றிகள் இளா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 3:07 pm

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (398)

இருநாட்டின் போரினிலே தாய்நாட்டின் சார்பாக
போர்க்கலையில் சிறந்தவீரர் களத்திலே முன்நின்று
போரிட்டு எதிரிநாட்டு வீரர்தலையும் கொய்திட்டு
பெற்றாரே விழுப்புண்கள் உடம்பினிலே, அவர்பெற்ற
விழுப்புண்கள் எழுபிறப்பும் அவர்புகழை கூறிடுமே

ஏட்டிலே பொறிக்கப்பட்ட பொருள்பொதிந்த எழுத்தினை
நாட்டிலே பிறந்தோரெல்லாம் நலமுடனே தினம்பயின்று
போட்டியான உலகத்திலே பொருட்செரிவுடன் வாழ்ந்துவர
இப்பிறப்பில் நமையண்டும் சவாலையும் உடைத்திடலாம்
எழுபிறப்பும் நமைக்காக்க அதையுதவியாக கொண்டிடலாம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by ஜாஹீதாபானு Mon Jan 23, 2012 3:15 pm

பிஜிராமன் wrote:ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (398)

இருநாட்டின் போரினிலே தாய்நாட்டின் சார்பாக
போர்க்கலையில் சிறந்தவீரர் களத்திலே முன்நின்று
போரிட்டு எதிரிநாட்டு வீரர்தலையும் கொய்திட்டு
பெற்றாரே விழுப்புண்கள் உடம்பினிலே, அவர்பெற்ற
விழுப்புண்கள் எழுபிறப்பும் அவர்புகழை கூறிடுமே

ஏட்டிலே பொறிக்கப்பட்ட பொருள்பொதிந்த எழுத்தினை
நாட்டிலே பிறந்தோரெல்லாம் நலமுடனே தினம்பயின்று
போட்டியான உலகத்திலே பொருட்செரிவுடன் வாழ்ந்துவர
இப்பிறப்பில் நமையண்டும் சவாலையும் உடைத்திடலாம்
எழுபிறப்பும் நமைக்காக்க அதையுதவியாக கொண்டிடலாம்
நல்லா எழுதி இருக்க கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கொஞ்சம் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு படித்தேன் மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 64 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 64 of 82 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 73 ... 82  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum