புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
87 Posts - 42%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
3 Posts - 1%
கண்ணன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
1 Post - 0%
மொஹமட்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
87 Posts - 42%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
75 Posts - 36%
i6appar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
3 Posts - 1%
கண்ணன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
1 Post - 0%
மொஹமட்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 63 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 63 of 82 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 72 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 11:29 am

ஒரேயொரு புத்தகத்தை ஒருமுறைநாம் கற்றிடவது
நல்கிடுமே நல்லறிவினை, பலநூல்களை பன்முறை
பயின்றிடப் பயின்றிட அறிவில்பெறலாம் நல்லுயர்வை


அருமையான விளக்கம்.
இந்த வரிகள் மிகவும் உண்மையானது.
நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:30 am

மகா பிரபு wrote:நவீன விளக்கம் அருமை ராமன்.

மிக்க நன்றிகள் அண்ணா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:31 am

உமா wrote:
ஒரேயொரு புத்தகத்தை ஒருமுறைநாம் கற்றிடவது
நல்கிடுமே நல்லறிவினை, பலநூல்களை பன்முறை
பயின்றிடப் பயின்றிட அறிவில்பெறலாம் நல்லுயர்வை


அருமையான விளக்கம்.
இந்த வரிகள் மிகவும் உண்மையானது.
நன்றி

மிக்க நன்றிகள் அக்கா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 11:32 am

ஒரே புத்தகத்தைப் பலமுறைப் படிப்பதால் அறிவு பெருகும் என்பதுதான் 'கற்றனைத் தூறும் அறிவு'க்கு அர்த்தமா பிஜி?...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:35 am

RaRa3275 wrote:ஒரே புத்தகத்தைப் பலமுறைப் படிப்பதால் அறிவு பெருகும் என்பதுதான் 'கற்றனைத் தூறும் அறிவு'க்கு அர்த்தமா பிஜி?...

இல்லை, ரா ரா.......நான் இந்த வரியை மாற்ற வேண்டும்,

உண்மையான அற்தம், தனி மனிதன் தேவைக்கேற்ப புத்தகங்களை படிக்க படிக்க அவனுடைய அறிவு ஊறும் எனப்தே அற்தம், நான் இப்பொழுது மாற்றி அமைக்கிறேன் பாருங்கள்........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 11:36 am

மணற்பாங்கான இடத்தில் தோண்டத் தோண்ட நீர் வற்றாமல் ஊறும்.அதைப்போல எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் படிக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல அறிவும் ஊறும்-பெருகும் என்பதே இக்குறளின் அர்த்தமென படித்தது ஞாபகம்...ஒரே புத்தகத்தைப் பலமுறைப் அடிப்பது என்பது அதன் அர்த்தம் அல்ல என்று நினைக்கிறேன்...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 11:40 am

ஏரியில் தாமரை இருப்பது அரிது.குளத்தில்தான் இருக்கும்.பொதுவாக ஏரியில் இருப்பது வெங்காயத் தாமரை...இது தண்ணீருக்குள்ளேதான் இருக்கும்...இதுபோல் கொஞ்சம் பார்த்து எழுதுங்கள்...சிறப்பாக இருக்க வாழ்த்துகள்...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 11:41 am

நன்றி ரா ரா அவர்களே... நன்றி
என் தம்பி ஈகரையின் கவி தாமரை. ஜாலி
அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:41 am

RaRa3275 wrote:மணற்பாங்கான இடத்தில் தோண்டத் தோண்ட நீர் வற்றாமல் ஊறும்.அதைப்போல எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் படிக்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல அறிவும் ஊறும்-பெருகும் என்பதே இக்குறளின் அர்த்தமென படித்தது ஞாபகம்...ஒரே புத்தகத்தைப் பலமுறைப் அடிப்பது என்பது அதன் அர்த்தம் அல்ல என்று நினைக்கிறேன்...

நாம், மனர்பாங்கான இடத்தில், சிறிது ஆழம் குழி தோண்டினால், கொஞ்சம் தண்ணீர் ஊறும், அதே போல அதே இடத்தில், அதிகமாய் தோண்டிக்கொண்டே இருந்தால், மேலும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கும், அதே போல நாம் ஒரு புத்தகத்தை ஒரு முறை காற்றோம் என்றால், கொஞ்சம் அறிவை பெறலாம், அதையே திரும்ப திரும்ப காற்றோம் என்றால், அந்த புத்தகத்தில் கூறி இருப்பதை பல கோணங்களில் நம்மால் புரிந்து கொள்ள இயலும், இது நம் அறிவை மேலும் பேருக்கும் என்ற யோசனையில் எழுதினேன், ஆனால், குறளில் இருந்து வேறுபட்டு விடும் எனப்தால், அதை மாற்றி பல புத்தகங்களை பன்முறை படித்தால் என்றால் அமைத்துவிட்டேன் ரா ரா, இப்பொழுது சரியாக இருக்கும்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:43 am

RaRa3275 wrote:ஏரியில் தாமரை இருப்பது அரிது.குளத்தில்தான் இருக்கும்.பொதுவாக ஏரியில் இருப்பது வெங்காயத் தாமரை...இது தண்ணீருக்குள்ளேதான் இருக்கும்...இதுபோல் கொஞ்சம் பார்த்து எழுதுங்கள்...சிறப்பாக இருக்க வாழ்த்துகள்...

நான், இரண்டும் தாமரை இனத்தில் வருவதால் அவ்வாறு எழுதினேன், ஆனால், இரண்டையும் பிடுங்க பிடுங்க முளைக்கும் என்பதால், எழுதியுள்ளேன், குளத்திலும் வெங்காயத் தாமரை இருக்கும் என்பதையும் மனதில் கொண்டேன், அதனால் அவ்வாறு எழுதினேன் ரா ரா.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 63 of 82 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 72 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக