ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10 
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10 
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10 
VENKUSADAS
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10 

Top posting users this month
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10 
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10 
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10 
VENKUSADAS
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters

Page 62 of 82 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 72 ... 82  Next

Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)



Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sun Jan 15, 2012 7:37 am

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (394)


எளில்மிகு பூங்காவில் இயற்கை நிறைந்திருக்கும்
யாருடனும் பிணைதல் இயற்கையின் குணமாகும்
தன்னைநாடி வருவோர்க்கு மகிழ்ச்சி அள்ளித்தரும்
முகமெங்கும் புன்னகைப் பூவினைபூக்கச் செய்யும்
அதைப்பிரிந்து செல்கையிலே ஏக்கத்தை உள்ளளிக்கும்

அறிவிலும் பண்பிலும் முதிர்ந்தோர்கள் காற்றோராம்
தெரிந்தார் தெரியாதார் எல்லாருடனும் கூடிச்சென்று,
எளிமையாய் உரையாடி அறிவுசெய்தி பலவுரைத்து
பிரிந்திடும் கணத்தினிலே இனியென் றிந்தவாய்ப்புக்
கிட்டுமென ஏங்கிடச் செய்வதுவேகற்றோர் செயலாகும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Thu Jan 19, 2012 9:49 pm

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். (395)


மழைநீரை நன்றாக பெற்றிருக்கும் மேட்டின்முன்னே
மற்றநிலமது நீர்பெற தாழ்ந்துகுழிந்து இருந்தாலொழிய
நல்லொதொரு நீரினை பெற்றுச்செழிப்பது இயலாது

தாழ்வான வீட்டினுள்ளே நுழைந்துநாம் சென்றிடவும்
உள்ளே வைத்திருக்கும் சுடுஅண்ணம் உண்டிடவும்
குனிந்துதான் சென்றிடனும் தலைநிமிர்ந்தால் ஆபத்து

வாழ்வினைக் காத்திடவே செய்வதறியா வறியார்கள்
பணவளமும் பொருள்வளமும் பெற்ற மக்களிடம்
பொருள்பெற வணங்கியும் பணிந்தும் நின்றிடுவர்

கற்றிடும் ஆசையினைக் கொண்ட மாணாக்கர்கள்
நிலைத்திடும் கல்வியினை முழுமையாகப் பயில
தாழ்ந்து பணிந்திடுவரே கற்பிக்கும் ஆசான்முன்
அங்ஙனம் தாழாது கல்லாதார் தாழ்ந்தவராவார்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் Thu Jan 19, 2012 11:15 pm

அப்போ தலை நிமிரவே கூடாதா? சோகம்

வாழ்க்கையில் சிலவேளைகளில் தலைகுனிந்து சென்றால் தான் பயனடைய முடியும்.. வனங்கும் புல்லே தக்கும்..

அருமையான விளக்கம் பிஜி.. (நலமா?)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் Thu Jan 19, 2012 11:17 pm

பிஜிராமன் wrote:உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (394)


ளில்மிகு பூங்காவில் இயற்கை நிறைந்திருக்கும்
யாருடனும் பிணைதல் இயற்கையின் குணமாகும்
தன்னைநாடி வருவோர்க்கு மகிழ்ச்சி அள்ளித்தரும்
முகமெங்கும் புன்னகைப் பூவினைபூக்கச் செய்யும்
அதைப்பிரிந்து செல்கையிலே ஏக்கத்தை உள்ளளிக்கும்


அறிவானவர்களில் அருகாமையே ஒரு ஆறுதல் தானே! அபாரமான விளக்கம் பிஜிராமன். மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Fri Jan 20, 2012 5:25 am

அசுரன் wrote:அப்போ தலை நிமிரவே கூடாதா? சோகம்

வாழ்க்கையில் சிலவேளைகளில் தலைகுனிந்து சென்றால் தான் பயனடைய முடியும்.. வனங்கும் புல்லே தக்கும்..

அருமையான விளக்கம் பிஜி.. (நலமா?)

தலை நிமிர்ந்தால் தலைக்கு ஆபத்து........அப்றம் அவங்க அவங்க விருப்பம் தான் சார்.....

நிச்சயமாக சார், தலைக்குனிதல் தலைநிமிர்வை தரும் என்றால், குனிவதில் தவறில்லை

மிக்க நன்றிகள் சார்.........நான் நலம், நீங்கள் எப்படி உள்ளீர்கள் பொங்கல் உண்டீர்களா சார்..... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Fri Jan 20, 2012 5:27 am

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (394)


ளில்மிகு பூங்காவில் இயற்கை நிறைந்திருக்கும்
யாருடனும் பிணைதல் இயற்கையின் குணமாகும்
தன்னைநாடி வருவோர்க்கு மகிழ்ச்சி அள்ளித்தரும்
முகமெங்கும் புன்னகைப் பூவினைபூக்கச் செய்யும்
அதைப்பிரிந்து செல்கையிலே ஏக்கத்தை உள்ளளிக்கும்


அறிவானவர்களில் அருகாமையே ஒரு ஆறுதல் தானே! அபாரமான விளக்கம் பிஜிராமன். மகிழ்ச்சி

மிகவும் சரி சார், அவர்களுக்கு தான் மனங்களை குளிர்விக்கும் வித்தை தெரியும். மிக்க நன்றிகள் சார்..... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சதாசிவம் Fri Jan 20, 2012 7:37 pm

[color=red]மழைநீரை நன்றாக பெற்றிருக்கும் மேட்டின்முன்னே
மற்றநிலமது நீர்பெற தாழ்ந்துகுழிந்து இருந்தாலொழிய
நல்லொதொரு நீரினை பெற்றுச்செழிப்பது இயலா=red]or]து


அழகான உதாரணம் ராமன்.
கீழே இறங்கும் போது தான் மழை பெருமையடைகிறது. கீழே விழும் போது தான் ஊற்று அருவியாகிறது. அருவி நதியாகிறது. நதி கடலாகிறது.

ஒரு படி இறங்குவது , பல படி உயர வழிவகுக்கும்.

தொடருங்கள் சூப்பருங்க


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Fri Jan 20, 2012 8:20 pm

சதாசிவம் wrote:[color=red]மழைநீரை நன்றாக பெற்றிருக்கும் மேட்டின்முன்னே
மற்றநிலமது நீர்பெற தாழ்ந்துகுழிந்து இருந்தாலொழிய
நல்லொதொரு நீரினை பெற்றுச்செழிப்பது இயலா=red]or]து


அழகான உதாரணம் ராமன்.
கீழே இறங்கும் போது தான் மழை பெருமையடைகிறது. கீழே விழும் போது தான் ஊற்று அருவியாகிறது. அருவி நதியாகிறது. நதி கடலாகிறது.

ஒரு படி இறங்குவது , பல படி உயர வழிவகுக்கும்.

தொடருங்கள் சூப்பருங்க

மிக்க நன்றிகள் ஐயா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 11:24 am

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தற்கு
கற்றனைத் தூறும் அறிவு. (396)


தகவலின் தலைமை இடமாயிருக்கும் இணையம்
எச்செய்தி வேண்டினும் எப்பொழுது வேண்டினும்
தேடத்தேட கொடுத்திடும் தேவையைத் தீர்திடும்

குளத்திலும் ஏரியிலும் நிறைந்திருக்கும் தாமரை
அதையொரு முறைபிடுங்க மறுமுறை முளைக்குமே
மேலும் பிடுங்கப்பிடுங்க முளைப்பதை தொடருமே

நீரது நிறைந்திருக்கும் மணற்பாங்கான நிலத்திலே
சிறிதளவுநாம் தோண்டிடவே ஊரிடும் நற்தண்ணீர்
தோண்டிடத் தோண்டிட நீரூறுவதும் கூடுமே, ஒத்து

ஒரேயொரு புத்தகத்தை ஒருமுறைநாம் கற்றிடவது
நல்கிடுமே நல்லறிவினை, பலநூல்களை பன்முறை
பயின்றிடப் பயின்றிட அறிவில்பெறலாம் நல்லுயர்வை


Last edited by பிஜிராமன் on Sat Jan 21, 2012 11:38 am; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by மகா பிரபு Sat Jan 21, 2012 11:26 am

நவீன விளக்கம் அருமை ராமன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 62 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 62 of 82 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 72 ... 82  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum