புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 58 of 82 •
Page 58 of 82 • 1 ... 30 ... 57, 58, 59 ... 70 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
புத்தாண்டு வாழ்த்துகள் ராமன்.....தொடர்க
மிக்க நன்றிகள் ஐயா........இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துகள்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:வாழ்த்துகள் ராமன்
மிக்க நன்றிகள் கிச்சா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:யாரிடமும் பணிவுடன் இருந்திடல் வேண்டும்
இவையிரண்டும் மனிதற்கான முக்கிய பண்பாகும்
இதைத்தான் நீங்கள் உண்மையாகச் செய்கின்றீர்கள் இராமன். இதை நாங்கள் உங்களிடம் இருந்து கற்க வேண்டும்
மிக்க நன்றிகள் ஐயா...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - இறைமாட்சி 39 ஆவது அதிகாரம்
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு இறைமாட்சி, அதாவது, அரசனின் நற்குணங்களையும், அரசன்என்பவர் கொள்ள வேண்டிய குணநலன்களையும் குறிக்கிறது. நாட்டினை ஆண்டு காப்பது அரசன் ஆதலால், அவரை இறைவன் என்று குறிக்கிறார் வள்ளுவர்.
1 ஆம்குறளில் படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் இவை ஆறும் உடைய அரசன் அரசர்களுள் சிங்கம் போன்றவன் எனவும
2 ஆம்குறளில் அஞ்சாமையும், ஈகை குணமும், அறிவில் சிறந்து விளங்குவதும், ஊக்கமுடைமையும் அரசர்களுக்கு இயல்பான குணங்கள் எனவும்
3 ஆம்குறளில் தூங்காது இருப்பதுவும், கல்வி அறிவும், துணிவு உடைமையும் அரசற்கு நீங்காமல் இருக்க வேண்டிய பண்புகள் எனவும்
4 ஆம்குறளில் குற்றம் செய்யாமலும், அறநெறி வழுவாமல் இருப்பதும் மானமுடன் இருக்கும் அரசின் பண்புகள் எனவும்
5 ஆம்குறளில் செல்வம் பெரும் வழியை இயற்றலும், அதன்படி ஈட்டலும், ஈட்டியதை உரிய இடங்களுக்கு வகுத்து வழங்குவதும் நல்ல அரசிற்கான இலக்கணம் ஆகும் எனவும்
6 ஆம்குறளில் எளிமையான தோற்றமும், கடுஞ்ச சொற்கள் சொல்லாதிருக்கும் அரசனை மக்கள் புகழ்ந்து கூறுவர் எனவும்
7 ஆம்குறளில் பிறருக்கு வழங்குவதிலும், சொல்லில் இனிமையும் கொண்டு மக்களை காப்பவருக்கு இவ்வுலகம் வசப்படும் எனவும்
8 ஆம் குறளில் முறையாக ஆட்சி செய்து மக்களை காக்கும் மன்னவன் மக்களுக்கு இறைவன் போன்றவன் எனவும்
9 ஆம்குறளில் பிறர்கூறும் கடுஞ்சொற்களை பொறுக்கும் பண்புடைய அரசற்கு மக்களிடம் மதிப்பு இருக்கும் எனவும்
10 ஆவதுகுறளில் புகழொளி நிறைந்த அரசு கொடையிலும், கருணையிலும், நடுவுநிலைமை பண்பிலும், மக்களை பேணிக் காப்பதிலும் சிறப்புடன் விளங்கும் எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்.... இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு. (381 )
வீரமும் ஆற்றலும்நிரம்பி சோர்வற்று செயல்பட்டு
நாட்டினைக் காத்துநிற்கும் நல்லதொரு படையும்
வளர்ந்திட்ட மரத்திற்கு தீங்கனிகள் அழகாயிடும்
பாதுகாப்புள்ள நாட்டிற்கு அழகுதரும் நல்மக்களும்
மக்களும் படைவீரரும் நல்லுணவுண்டு வாழவும்
வறட்சியது என்றுமே அண்டாதிருக்க பொருளும்
எத்தகைய சிக்கலையும் தன்னுடைய சிந்தையால்
மொத்தமாய் தீர்த்திடும் மதிநுட்பமான அமைச்சரும்
எப்பொழுதும் உடன்வந்து உண்மையாய் உதவிடும்
தப்பாதுநாம் தினம்தொடர்ந்திட வேண்டிய நல்நட்பும்
குண்டுகள்பல பொழிந்து குத்திதினம் குடைந்தாலும்
அனைத்தையும் தாங்கிடும் வீழாத சிறந்தஅரணும்
இவ்ஆறு செல்வமும் நிறைந்திடப் பெற்றவன்
உலகத்தில் வீற்றிருக்கும் அரசருள் சிங்கமாவான்
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு இறைமாட்சி, அதாவது, அரசனின் நற்குணங்களையும், அரசன்என்பவர் கொள்ள வேண்டிய குணநலன்களையும் குறிக்கிறது. நாட்டினை ஆண்டு காப்பது அரசன் ஆதலால், அவரை இறைவன் என்று குறிக்கிறார் வள்ளுவர்.
1 ஆம்குறளில் படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் இவை ஆறும் உடைய அரசன் அரசர்களுள் சிங்கம் போன்றவன் எனவும
2 ஆம்குறளில் அஞ்சாமையும், ஈகை குணமும், அறிவில் சிறந்து விளங்குவதும், ஊக்கமுடைமையும் அரசர்களுக்கு இயல்பான குணங்கள் எனவும்
3 ஆம்குறளில் தூங்காது இருப்பதுவும், கல்வி அறிவும், துணிவு உடைமையும் அரசற்கு நீங்காமல் இருக்க வேண்டிய பண்புகள் எனவும்
4 ஆம்குறளில் குற்றம் செய்யாமலும், அறநெறி வழுவாமல் இருப்பதும் மானமுடன் இருக்கும் அரசின் பண்புகள் எனவும்
5 ஆம்குறளில் செல்வம் பெரும் வழியை இயற்றலும், அதன்படி ஈட்டலும், ஈட்டியதை உரிய இடங்களுக்கு வகுத்து வழங்குவதும் நல்ல அரசிற்கான இலக்கணம் ஆகும் எனவும்
6 ஆம்குறளில் எளிமையான தோற்றமும், கடுஞ்ச சொற்கள் சொல்லாதிருக்கும் அரசனை மக்கள் புகழ்ந்து கூறுவர் எனவும்
7 ஆம்குறளில் பிறருக்கு வழங்குவதிலும், சொல்லில் இனிமையும் கொண்டு மக்களை காப்பவருக்கு இவ்வுலகம் வசப்படும் எனவும்
8 ஆம் குறளில் முறையாக ஆட்சி செய்து மக்களை காக்கும் மன்னவன் மக்களுக்கு இறைவன் போன்றவன் எனவும்
9 ஆம்குறளில் பிறர்கூறும் கடுஞ்சொற்களை பொறுக்கும் பண்புடைய அரசற்கு மக்களிடம் மதிப்பு இருக்கும் எனவும்
10 ஆவதுகுறளில் புகழொளி நிறைந்த அரசு கொடையிலும், கருணையிலும், நடுவுநிலைமை பண்பிலும், மக்களை பேணிக் காப்பதிலும் சிறப்புடன் விளங்கும் எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்.... இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு. (381 )
வீரமும் ஆற்றலும்நிரம்பி சோர்வற்று செயல்பட்டு
நாட்டினைக் காத்துநிற்கும் நல்லதொரு படையும்
வளர்ந்திட்ட மரத்திற்கு தீங்கனிகள் அழகாயிடும்
பாதுகாப்புள்ள நாட்டிற்கு அழகுதரும் நல்மக்களும்
மக்களும் படைவீரரும் நல்லுணவுண்டு வாழவும்
வறட்சியது என்றுமே அண்டாதிருக்க பொருளும்
எத்தகைய சிக்கலையும் தன்னுடைய சிந்தையால்
மொத்தமாய் தீர்த்திடும் மதிநுட்பமான அமைச்சரும்
எப்பொழுதும் உடன்வந்து உண்மையாய் உதவிடும்
தப்பாதுநாம் தினம்தொடர்ந்திட வேண்டிய நல்நட்பும்
குண்டுகள்பல பொழிந்து குத்திதினம் குடைந்தாலும்
அனைத்தையும் தாங்கிடும் வீழாத சிறந்தஅரணும்
இவ்ஆறு செல்வமும் நிறைந்திடப் பெற்றவன்
உலகத்தில் வீற்றிருக்கும் அரசருள் சிங்கமாவான்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு. (382)
பங்காக பணம்பெற்று பாங்காகதொழில் செய்யுமொருவர்
நல்லதொரு முடிவினை யார்க்கும்அஞ்சாது எடுப்பதும்
பணம்ஈந்த பங்குதாரருக்கு தம்லாபத்தில் பங்குதருவதும்
சிறப்பாக சிந்தித்துசெயல்பட கூரிய நல்லறிவினையும்
எத்தகைய இடர்வரினும் தளராதுஇயங்கிடும் ஊக்கமும்
குறையாது இயல்பாக இருக்குமேநல் முதலாளியிடம், ஒத்து
நாடாளும் அரசற்கு இயல்பான குணங்கள்சிலவுண்டு
எப்படையெதிர் வரினும் தப்பாதுநிற்கும் அஞ்சாமையும்
தம்படையிலே வீற்றிருக்கும் வீரரிடம் ஈகையுணர்வும்
எக்கணமும் சிறப்பான முடிவினைஎடுத்திடும் அறிவும்
பிரச்சினைப் பள்ளத்தில் வீழ்ந்திட்ட போதிலுமதிலிருந்து
மீண்டுவர ஊக்கமும், அரசருக்கியல்பான குணங்களாகும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு. (382)
பங்காக பணம்பெற்று பாங்காகதொழில் செய்யுமொருவர்
நல்லதொரு முடிவினை யார்க்கும்அஞ்சாது எடுப்பதும்
பணம்ஈந்த பங்குதாரருக்கு தம்லாபத்தில் பங்குதருவதும்
சிறப்பாக சிந்தித்துசெயல்பட கூரிய நல்லறிவினையும்
எத்தகைய இடர்வரினும் தளராதுஇயங்கிடும் ஊக்கமும்
குறையாது இயல்பாக இருக்குமேநல் முதலாளியிடம், ஒத்து
நாடாளும் அரசற்கு இயல்பான குணங்கள்சிலவுண்டு
எப்படையெதிர் வரினும் தப்பாதுநிற்கும் அஞ்சாமையும்
தம்படையிலே வீற்றிருக்கும் வீரரிடம் ஈகையுணர்வும்
எக்கணமும் சிறப்பான முடிவினைஎடுத்திடும் அறிவும்
பிரச்சினைப் பள்ளத்தில் வீழ்ந்திட்ட போதிலுமதிலிருந்து
மீண்டுவர ஊக்கமும், அரசருக்கியல்பான குணங்களாகும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு. (383)
இருள்தரும் துன்பத்தை எதிர்கொள்ள வெளிச்சமும்
பூட்டப்பட்ட கதவுகளை திறந்திட அதற்கானசாவியும்
ஏறாதமலையின் உச்சிவரை செல்லவுதவும் நற்தடியும்
ஒருவனிடம் நீங்காது நிலைபெற்று இருந்திட்டால்
அம்மூன்று காரியமும் வெற்றியாக முடிந்திடும் - ஒத்து
காரியமது கச்சிதமாய் கைக்கூடிட சோர்வற்றிருத்தலும்
காரியத்தின் தன்மையாதென்று நன்கறிய கல்வியறிவும்
காரியத்தின் இடையிலேயதை தடைசெய்ய வருமிடரை
காரியுமிழ்ந்து தடுத்ததை கரையேற்றி விரட்டதுணிவும்
நாடாளும் அரசருக்கு நிலையாக இருத்தல்வேண்டும்
நீங்கா நிலனாள் பவற்கு. (383)
இருள்தரும் துன்பத்தை எதிர்கொள்ள வெளிச்சமும்
பூட்டப்பட்ட கதவுகளை திறந்திட அதற்கானசாவியும்
ஏறாதமலையின் உச்சிவரை செல்லவுதவும் நற்தடியும்
ஒருவனிடம் நீங்காது நிலைபெற்று இருந்திட்டால்
அம்மூன்று காரியமும் வெற்றியாக முடிந்திடும் - ஒத்து
காரியமது கச்சிதமாய் கைக்கூடிட சோர்வற்றிருத்தலும்
காரியத்தின் தன்மையாதென்று நன்கறிய கல்வியறிவும்
காரியத்தின் இடையிலேயதை தடைசெய்ய வருமிடரை
காரியுமிழ்ந்து தடுத்ததை கரையேற்றி விரட்டதுணிவும்
நாடாளும் அரசருக்கு நிலையாக இருத்தல்வேண்டும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு. (384)
நல்லறச் செயல்களை நாள்தோறும் செய்து
நல்லவை அல்லாதவைகளை அறவே ஒதுக்கி
அடுத்தார்முன் மண்டியிட்டு பணிந்து நிற்காது
நெஞ்சுரத்துடன் மானமது வழுவாது வாழ்ந்து
சிறப்புடன் இருப்பது சிறந்த குடியாற்கழகு, ஒத்து
மக்கட்கு தீங்குதரும் செயல்களை களைந்து
மக்களின் உய்விற்கு நல்லவழி வகைசெய்து
எதிர்வரும் படைகளை எதிர்த்து நின்றழித்து
நாட்டினை தம்முடைய தீரத்தால் காத்துநின்று
மானமுடன் திகழ்வதே நல்லரசற்கு சிறப்பாகும்
மான முடைய தரசு. (384)
நல்லறச் செயல்களை நாள்தோறும் செய்து
நல்லவை அல்லாதவைகளை அறவே ஒதுக்கி
அடுத்தார்முன் மண்டியிட்டு பணிந்து நிற்காது
நெஞ்சுரத்துடன் மானமது வழுவாது வாழ்ந்து
சிறப்புடன் இருப்பது சிறந்த குடியாற்கழகு, ஒத்து
மக்கட்கு தீங்குதரும் செயல்களை களைந்து
மக்களின் உய்விற்கு நல்லவழி வகைசெய்து
எதிர்வரும் படைகளை எதிர்த்து நின்றழித்து
நாட்டினை தம்முடைய தீரத்தால் காத்துநின்று
மானமுடன் திகழ்வதே நல்லரசற்கு சிறப்பாகும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)
அறிவான புத்தகங்கள் கிடைக்கும்வழி இயற்றிட்டு
அழகாக அவற்றைப் படித்துஅறிவினை ஈட்டிட்டு
தினசரி படித்துப்படித்து ஈட்டியதை தினங்காத்திட்டு
காத்திட்ட அறிவினை தொகுத்திட்டு, கேட்பாற்கு
வகுத்துக் கொடுத்திடுவோன் சிறந்த அறிஞனாவான், ஒத்து
பொருளீட்டும் வழிவகையை நன்றாய் இயற்றிட்டு
அவ்வழியிற் சென்றுநற் பொருள்தனை ஈட்டிட்டு
உழைப்பால் ஈட்டியதை ஓரிடத்தில் தான்காத்திட்டு
காத்திட்ட பொருளை வேண்டுவாற்கு வேண்டியளவு
வகுத்துக் கொடுத்துக் குடிகாப்பதுவே சிறந்தரசாகும்
வகுத்தலும் வல்ல தரசு. (385)
அறிவான புத்தகங்கள் கிடைக்கும்வழி இயற்றிட்டு
அழகாக அவற்றைப் படித்துஅறிவினை ஈட்டிட்டு
தினசரி படித்துப்படித்து ஈட்டியதை தினங்காத்திட்டு
காத்திட்ட அறிவினை தொகுத்திட்டு, கேட்பாற்கு
வகுத்துக் கொடுத்திடுவோன் சிறந்த அறிஞனாவான், ஒத்து
பொருளீட்டும் வழிவகையை நன்றாய் இயற்றிட்டு
அவ்வழியிற் சென்றுநற் பொருள்தனை ஈட்டிட்டு
உழைப்பால் ஈட்டியதை ஓரிடத்தில் தான்காத்திட்டு
காத்திட்ட பொருளை வேண்டுவாற்கு வேண்டியளவு
வகுத்துக் கொடுத்துக் குடிகாப்பதுவே சிறந்தரசாகும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பிஜிராமன் wrote:இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)
அறிவான புத்தகங்கள் கிடைக்கும்வழி இயற்றிட்டு
அழகாக அவற்றைப் படித்துஅறிவினை ஈட்டிட்டு
தினசரி படித்துப்படித்து ஈட்டியதை தினங்காத்திட்டு
காத்திட்ட அறிவினை தொகுத்திட்டு, கேட்பாற்கு
வகுத்துக் கொடுத்திடுவோன் சிறந்த அறிஞனாவான், ஒத்து
பொருளீட்டும் வழிவகையை நன்றாய் இயற்றிட்டு
அவ்வழியிற் சென்றுநற் பொருள்தனை ஈட்டிட்டு
உழைப்பால் ஈட்டியதை ஓரிடத்தில் தான்காத்திட்டு
காத்திட்ட பொருளை வேண்டுவாற்கு வேண்டியளவு
வகுத்துக் கொடுத்துக் குடிகாப்பதுவே சிறந்தரசாகும்
அருமையான உதாரணம்.
தொடருங்கள்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான உதாரணம்.
தொடருங்கள்
மிக்க நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 58 of 82 • 1 ... 30 ... 57, 58, 59 ... 70 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 58 of 82
|
|