புதிய பதிவுகள்
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
85 Posts - 55%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
54 Posts - 35%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
4 Posts - 3%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
4 Posts - 3%
சுகவனேஷ்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
1 Post - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
15 Posts - 56%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
11 Posts - 41%
சுகவனேஷ்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 55 I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 55 of 82 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 68 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 8:21 pm

பிஜிராமன் wrote: வீட்டிற்கு வருவதற்குள், மூளையில் உதித்தது, மறைந்து ஊரு மாறிவிடுமோ, என்பதால், உடனே பைக் ஐ நிறுத்தி, அதை எழுதி விடுவேன்,

இல்லை ராமன் , அவ்வளவு சீக்கிரத்தில் மாறி மறைந்து விடாது சிந்தனை புன்னகை

இன்னும் சொல்லப்போனால் , ஒரு கவி நம் இதயத்தில் உதயமான உடனேயே அதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதை விட , இன்னும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு , அதை பற்றி வேவேறு விதங்களில் யோசித்து அழகான சொற்களை தகுந்த பதங்களில் இணைத்து மெருகேற்றி பின் எழுதினால் இன்னும் அற்புதமான கவிகள் கிடைக்கும் புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 8:25 pm

இல்லை ராமன் , அவ்வளவு சீக்கிரத்தில் மாறி மறைந்து விடாது சிந்தனை

இன்னும் சொல்லப்போனால் , ஒரு கவி நம் இதயத்தில் உதயமான உடனேயே அதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதை விட , இன்னும் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு , அதை பற்றி வேவேறு விதங்களில் யோசித்து அழகான சொற்களை தகுந்த பதங்களில் இணைத்து மெருகேற்றி பின் எழுதினால் இன்னும் அற்புதமான கவிகள் கிடைக்கும்


நீங்கள் கூறுவது உண்மை தான் அக்கா, நிதானமாக சிந்தித்தால், நல்ல சொற்கள் கிடைக்கும்,............ஆனால், முதல் முயற்சியிலேயே நல்ல சொற்களுடன் கவிதை வரி கிடைத்தால் ஜாலி நான் எழுதி வைத்து விடுவேன்....

இனி நான் பஸ் இல் சென்றால் மட்டும் யோசிக்கிறேன் அக்கா, பைக்கிற்கு கா விட்டு விடுவோம்....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 8:27 pm

பிஜிராமன் wrote:
இனி நான் பஸ் இல் சென்றால் மட்டும் யோசிக்கிறேன் அக்கா, பைக்கிற்கு கா விட்டு விடுவோம்....... புன்னகை

பைக்கிற்கு கா விட்டால் ,அப்புறம் அவசரத்திற்கு அதனிடம் வேலை வாங்க வேண்டும் எனில் அரை டஜன் பழம் கொடுத்து அதை தாஜா செய்ய வேண்டி இருக்கும் பரவாயில்லையா ராமா ? சிப்பு வருது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 8:30 pm

J.Sasikala wrote:
பிஜிராமன் wrote:
இனி நான் பஸ் இல் சென்றால் மட்டும் யோசிக்கிறேன் அக்கா, பைக்கிற்கு கா விட்டு விடுவோம்....... புன்னகை

பைக்கிற்கு கா விட்டால் ,அப்புறம் அவசரத்திற்கு அதனிடம் வேலை வாங்க வேண்டும் எனில் அரை டஜன் பழம் கொடுத்து அதை தாஜா செய்ய வேண்டி இருக்கும் பரவாயில்லையா ராமா ? சிப்பு வருது


இல்லை இல்லை அரை லிட்டர் மூளைக் பெட்ரோல் விட்டால் போதும்.....கூட வந்து விடும்....சமத்து........... சிரி
எப்படி எதுல போனாலும் மடக்குராங்களே......டிராபிக் போலீஸ் அ விட மோசமப்பா....... அழுகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 8:35 pm

பிஜிராமன் wrote:கூட வந்து விடும்....சமத்து........... சிரி
எப்படி எதுல போனாலும் மடக்குராங்களே......டிராபிக் போலீஸ் அ விட மோசமப்பா....... அழுகை

சிப்பு வருது சிரிப்பு

சமத்தா , சொன்ன பேச்ச கேட்டுகிட்டு கூடவே வருவதற்கு பைக் , என்ன மனைவியா ? சிப்பு வருது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 8:39 pm

J.Sasikala wrote:
பிஜிராமன் wrote:கூட வந்து விடும்....சமத்து........... சிரி
எப்படி எதுல போனாலும் மடக்குராங்களே......டிராபிக் போலீஸ் அ விட மோசமப்பா....... அழுகை

சிப்பு வருது சிரிப்பு

சமத்தா , சொன்ன பேச்ச கேட்டுகிட்டு கூடவே வருவதற்கு பைக் , என்ன மனைவியா ? சிப்பு வருது


அக்கா, நம் அரட்டையை வேறு ஒரு திரியில் வைத்துக் கொள்ளலாம்.....இங்கு வேண்டாம்..........

நான் முருகருக்கு மாலை போற்றுக்கேன்..அதுனால, சமத்தா பேசுங்க.....இல்லைனா சாமி கண்ணா குத்திரும்....... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 8:43 pm

பிஜிராமன் wrote:
அக்கா, நம் அரட்டையை வேறு ஒரு திரியில் வைத்துக் கொள்ளலாம்.....இங்கு வேண்டாம்..........

நான் முருகருக்கு மாலை போற்றுக்கேன்..அதுனால, சமத்தா பேசுங்க.....இல்லைனா சாமி கண்ணா குத்திரும்....... புன்னகை

ok பா புன்னகை

என்ன எல்லோரையும் இப்படியே சொல்லி பயமுறுத்திக்கிட்டு இருக்கே ராமா ? புன்னகை
அப்படீன்னு வேறு ஒரு திரியில கேட்கிறேன் ஜாலி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 23, 2011 8:47 pm

பிஜிராமன் wrote:

அக்கா, நம் அரட்டையை வேறு ஒரு திரியில் வைத்துக் கொள்ளலாம்.....இங்கு வேண்டாம்..........

நான் முருகருக்கு மாலை போற்றுக்கேன்..அதுனால, சமத்தா பேசுங்க.....இல்லைனா சாமி கண்ணா குத்திரும்....... புன்னகை
கோவிலுக்கு பாத யாத்திரையா? இல்லை பேருந்து யாத்திரையா?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 8:48 pm

கோவிலுக்கு பாத யாத்திரையா? இல்லை பேருந்து யாத்திரையா?

பாத யாத்திரை அண்ணா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 23, 2011 8:54 pm

பிஜிராமன் wrote:
கோவிலுக்கு பாத யாத்திரையா? இல்லை பேருந்து யாத்திரையா?

பாத யாத்திரை அண்ணா......
மகிழ்ச்சி ராமன். பாதயாத்திரையின் போது கணினியையும் தூக்கிகொண்டு செல். அப்போதுதான் ஈகரையுடன் தொடர்ந்து இணைந்து இருக்க முடியும். சிரி

Sponsored content

PostSponsored content



Page 55 of 82 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 68 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக