ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters

Page 47 of 82 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 64 ... 82  Next

Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)



Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Thu Dec 08, 2011 7:20 pm

சதாசிவம் wrote:நல்ல குறள் விளக்கம் ராமன், மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா..... நன்றி புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Fri Dec 09, 2011 6:18 pm

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செய்யின். (965)


உன்னத பானமதை நமக்களித்திடும் தென்னை
உயரிய இடத்தினில் காய்க்காயதிடும் தென்னை
மக்களின் உடலிற்கு குளிர்ச்சியை அளித்திடும்
இத்தகைய தென்னையில் சிறுபுழுவது விழுந்திட
அதன்புகழும் பயனும் குன்றி அழிந்திடுமே

சத்தான மனிதனும் சிறிதுவிஷமதை அருந்தவே
சத்தான உடல்குன்றி செத்துதான் போயிடுவான்,
நன்மைகள் பலசெய்து குன்றுபோல் உயர்ந்தவரும்
குன்றிமணி யளவுஇழிந்த செயல் செய்திடவே
விஷம்போல செயல்பட்டு தாழ்வினைக் தரும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 7:03 pm

மிகவும் நன்று...இராமன் .வி. பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Fri Dec 09, 2011 7:15 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...இராமன் .வி. பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Dec 10, 2011 5:48 pm

புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை. (966)


எத்தனையோ வேலைகள் மனிதனுக்கு வருவதுண்டு
அத்தனையும் அவனுக்கு வாய்ப்பினைத் தருவதுண்டு
இத்தனை இங்கிருக்க எதனையோ தேடிடும்அவன்தன்
வேலையை முடிக்கவே தன்மானத்தை விட்டுவிட்டு
இகழ்பவன்பின் செல்லஇழந்ததைத் திருப்புவது எளிதன்று

மனிதன்பெரிதாக நினைப்பது மேலுள்ள சொர்கந்தானே
பூலோகத்தில் சொர்க்கமது நற்புகழ்பெற்ற வாழ்வுதானே
அப்புகழினை நமக்களிப்பது தன்மானம் ஒன்றுதானே
இகழ்ந்துபழிப்போர் பின்செல்ல இழப்போமே மானத்தை
அஃதுநமக்கு அளிப்பது எதனையோ? சொர்கத்தையா ?


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சதாசிவம் Sat Dec 10, 2011 8:36 pm

வேலையை முடிக்கவே தன்மானத்தை விட்டுவிட்டு
இகழ்பவன்பின் செல்லஇழந்ததைத் திருப்புவது எளிதன்று

அழகான வரிகள். பாராட்டுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு சில குறல்களில் வள்ளுவர் சற்று கடுமையாகத் தான் பேசுகிறார். அப்படி உள்ள குறள் இது.

இப்படி மானம் இழந்து காரியம் சாதிப்பதால் என்ன செய்ய போகிறாய், இல்லாத சொர்க்கமா உனக்கு கிடைக்கும் என்று சாடுகிறார். இதில் சொர்க்கம் நரகம் என்ற சொல் மனிதனை பண்படுத்த/ பயமுறுத்த பயன்படுத்தும் சொல், அப்படி ஒன்று உள்ளதா என்ற நாத்திக வாதத்தையும் எடுத்து வைக்கிறார்.


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Dec 10, 2011 8:53 pm

சதாசிவம் wrote:வேலையை முடிக்கவே தன்மானத்தை விட்டுவிட்டு
இகழ்பவன்பின் செல்லஇழந்ததைத் திருப்புவது எளிதன்று

அழகான வரிகள். பாராட்டுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு சில குறல்களில் வள்ளுவர் சற்று கடுமையாகத் தான் பேசுகிறார். அப்படி உள்ள குறள் இது.

இப்படி மானம் இழந்து காரியம் சாதிப்பதால் என்ன செய்ய போகிறாய், இல்லாத சொர்க்கமா உனக்கு கிடைக்கும் என்று சாடுகிறார். இதில் சொர்க்கம் நரகம் என்ற சொல் மனிதனை பண்படுத்த/ பயமுறுத்த பயன்படுத்தும் சொல், அப்படி ஒன்று உள்ளதா என்ற நாத்திக வாதத்தையும் எடுத்து வைக்கிறார்.


மிக்க நன்றிகள் ஐயா, தங்களின் கூடுதல் விளக்கம், வேறு கோணத்தில் சிந்திக்க, துருப்புச் சீட்டாய் உள்ளது, நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sun Dec 11, 2011 6:47 pm

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
சீரல் லவர்கண் படின். (977)


உயர்ந்த தொழில்நுட்பம் உதவிடும் மக்கட்கு
நற்பண்புகள் எதுவும் அற்ற இழிந்தோர்கையில்
சிக்கிடவதன் பயன்மாறி மக்கட்கு தீங்குதரும்

உலகம் முழுவதும்இணையம் உண்டு - அஃது
நல்கிடும் பயனும் பலவுண்டு; சிலயீனர்வசம்
கிட்டுவதால் சிலதுன்பமும் வருவ துண்டு

சீரான பண்புகள் அனைத்தையும் பெற்றவர்
தான்கொள்ளும் பணியைச் சிறப்பொடு செய்வர்
சீரற்ற கீழோரிடம் சென்றடையும் சிறப்புக்கள்
செய்வ தறியாதவர் தலைக்கனம் கூட்டியே
அச்சிறப்பான வாய்ப்புகளைக் கெட்டொ ழிக்கும்


Last edited by பிஜிராமன் on Mon Dec 12, 2011 7:43 pm; edited 2 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சதாசிவம் Sun Dec 11, 2011 7:38 pm

இணைய உதாரணம் நன்று.

ஒரு பணி சிறப்பு பெறுவது அது போய் சேரும் நபரைச் சார்ந்து அமையும் என்று அழகாக விளக்கியமைக்கு நன்றி

தொடருங்கள் சூப்பருங்க


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sun Dec 11, 2011 8:47 pm

சதாசிவம் wrote:இணைய உதாரணம் நன்று.

ஒரு பணி சிறப்பு பெறுவது அது போய் சேரும் நபரைச் சார்ந்து அமையும் என்று அழகாக விளக்கியமைக்கு நன்றி

தொடருங்கள் சூப்பருங்க


மிக்க நன்றிகள் ஐயா........ புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 47 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 47 of 82 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 64 ... 82  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum