Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters
Page 43 of 82
Page 43 of 82 • 1 ... 23 ... 42, 43, 44 ... 62 ... 82
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
இளமாறன் wrote:குறளின் விளக்கம் அருமை ராமன் [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் இளா [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல். (975)
நாடும் மக்களும் நலம்பெற்று வாழ்ந்திடவும்
உழுநிலமும் வீடும் வறண்டிடா திருக்கவும்
நதிநீர் அதன்வழி தினமோடிடணும் - இஃது
நடந்திடவே நதியனைத்தும் இணைதல் வேண்டும்
இவ்வரியசெயலை முடிப்பர் பெருமைக் குரியோர்
எத்தகையச் செயலையும் அதன் தன்மையறிந்து
நிறைவேற்றிடத் தேவையான நல்வழி அறிந்து
உயர்ந்தோரும் செய்யத் துணிந்திடா அதனை
வறியராயினும் பண்புப் பிறழாமல் செய்திடுவர்
திறமை யுடைய பெருமைக்கு உரியவர்கள்
அருமை யுடைய செயல். (975)
நாடும் மக்களும் நலம்பெற்று வாழ்ந்திடவும்
உழுநிலமும் வீடும் வறண்டிடா திருக்கவும்
நதிநீர் அதன்வழி தினமோடிடணும் - இஃது
நடந்திடவே நதியனைத்தும் இணைதல் வேண்டும்
இவ்வரியசெயலை முடிப்பர் பெருமைக் குரியோர்
எத்தகையச் செயலையும் அதன் தன்மையறிந்து
நிறைவேற்றிடத் தேவையான நல்வழி அறிந்து
உயர்ந்தோரும் செய்யத் துணிந்திடா அதனை
வறியராயினும் பண்புப் பிறழாமல் செய்திடுவர்
திறமை யுடைய பெருமைக்கு உரியவர்கள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
பிஜிராமன் wrote:பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல். (975)
நாடும் மக்களும் நலம்பெற்று வாழ்ந்திடவும்
உழுநிலமும் வீடும் வறண்டிடா திருக்கவும்
நதிநீர் அதன்வழி தினமோடிடணும் - இஃது
நடந்திடவே நதியனைத்தும் இணைதல் வேண்டும்
இவ்வரியசெயலை முடிப்பர் பெருமைக் குரியோர்
எத்தகையச் செயலையும் அதன் தன்மையறிந்து
நிறைவேற்றிடத் தேவையான நல்வழி அறிந்து
உயர்ந்தோரும் செய்யத் துணிந்திடா அதனை
வறியராயினும் பண்புப் பிறழாமல் செய்திடுவர்
திறமை யுடைய பெருமைக்கு உரியவர்கள்
மிகவும் தெளிவான விளக்கம்.தற்போது எனக்கு ஒருமுறை படித்ததுமே புரிந்து விடுகிறது ராமன்.
நாட்டின் நன்மைக்காக நல்ல செயலை செய்பவர் பெருமைக்குரியவர்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
மிகவும் தெளிவான விளக்கம்.தற்போது எனக்கு ஒருமுறை படித்ததுமே புரிந்து விடுகிறது ராமன்.
நாட்டின் நன்மைக்காக நல்ல செயலை செய்பவர் பெருமைக்குரியவர்.
அதுவே, மிக்க நன்றிகள் அக்கா.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
ஒரு சிறு விளக்கம்.
இந்த குறளை இப்படி பொருள் கொள்ள வேண்டும்.
பெருமை உடையவர்கள் சாதாரண செயல்களைச் செய்யாமல் பிறரால் செய்யமுடியாத அரிதான செயல்களை செய்வர்.
அதாவது சாதாரண செயல்களைச் செய்யாமல் அரிதான அருமையான செயல்களை செய்பவர் பெருமைக்குரியவர் ஆவர்.
இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். மற்றவர் போல் சாதாரணமாக நடிக்காமல் அரிதான வேடத்தில் சிறப்பாக நடிப்பவருக்கும், சினிமாவில் வித்தியாசமாக இசையமைப்பவருக்கும் இது பொருந்தும். அவர்களும் பெருமைக்குரியவர்கள் ஆவர் இந்த குறளின் படி .
ராமனின் கவிதையில் குறிப்பிட்ட நாட்டுக்கு நல்லது செய்பவர் என்ற நபர் ஒரு வகை உதாரணம்.
கவிதை அருமை ராமன்....... [You must be registered and logged in to see this image.]
இந்த குறளை இப்படி பொருள் கொள்ள வேண்டும்.
பெருமை உடையவர்கள் சாதாரண செயல்களைச் செய்யாமல் பிறரால் செய்யமுடியாத அரிதான செயல்களை செய்வர்.
அதாவது சாதாரண செயல்களைச் செய்யாமல் அரிதான அருமையான செயல்களை செய்பவர் பெருமைக்குரியவர் ஆவர்.
இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். மற்றவர் போல் சாதாரணமாக நடிக்காமல் அரிதான வேடத்தில் சிறப்பாக நடிப்பவருக்கும், சினிமாவில் வித்தியாசமாக இசையமைப்பவருக்கும் இது பொருந்தும். அவர்களும் பெருமைக்குரியவர்கள் ஆவர் இந்த குறளின் படி .
ராமனின் கவிதையில் குறிப்பிட்ட நாட்டுக்கு நல்லது செய்பவர் என்ற நபர் ஒரு வகை உதாரணம்.
கவிதை அருமை ராமன்....... [You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
சதாசிவம் wrote:ஒரு சிறு விளக்கம்.
இந்த குறளை இப்படி பொருள் கொள்ள வேண்டும்.
பெருமை உடையவர்கள் சாதாரண செயல்களைச் செய்யாமல் பிறரால் செய்யமுடியாத அரிதான செயல்களை செய்வர்.
அதாவது சாதாரண செயல்களைச் செய்யாமல் அரிதான அருமையான செயல்களை செய்பவர் பெருமைக்குரியவர் ஆவர்.
இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். மற்றவர் போல் சாதாரணமாக நடிக்காமல் அரிதான வேடத்தில் சிறப்பாக நடிப்பவருக்கும், சினிமாவில் வித்தியாசமாக இசையமைப்பவருக்கும் இது பொருந்தும். அவர்களும் பெருமைக்குரியவர்கள் ஆவர் இந்த குறளின் படி .
ராமனின் கவிதையில் குறிப்பிட்ட நாட்டுக்கு நல்லது செய்பவர் என்ற நபர் ஒரு வகை உதாரணம்.
கவிதை அருமை ராமன்....... [You must be registered and logged in to see this image.]
ஆம் ஐயா, கூடுதல் விளக்கம் அளித்தது மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.
மிக்க நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
எத்தகையச் செயலையும் அதன் தன்மையறிந்து
நிறைவேற்றிடத் தேவையான நல்வழி அறிந்து
உயர்ந்தோரும் செய்யத் துணிந்திடா அதனை
வறியராயினும் பண்புப் பிறழாமல் செய்திடுவர்
திறமை யுடைய பெருமைக்கு உரியவர்கள்
பெருமைக்குரியவர் நல்ல மனமும் அறிய குணமும் உடையவர்களே ராமன்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
[quote]பெருமைக்குரியவர் நல்ல மனமும் அறிய குணமும் உடையவர்களே ராமன்
ஆம், இளா, நீங்கள் கூறிய குணம் உள்ளவர்களால் மட்டும் தான் நல்ல பல அரிய செயல்களை செய்ய முடியும். மிக்க நன்றிகள் இளா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியோரைப்
போற்றிக்கொள் வேமென்னும் பண்பு. (976)
தம்மறிவு ஆற்றல் இவற்றைக் கைக்கொண்டு
உலகம் உய்க்கும் பலஉன்னதம் கண்டறிந்து
வளமுடன் குடிகள் வாழமுற்படுவர் பெரியோர்
தாழ்வும் பொறாமையும் கொண்ட இழிவானோர்
அப்பெரியோரைப் போற்றாது குறைக்காண்பர்
தம்முள் பலக்குறை கொண்ட சிறியோர்கள்
சிறுமைப் பண்புகளை பெரிதாய்க் கொண்டு
வாழ்வில் உயர்ந்திடும் நோக்கம் சிறிதுமின்றி
கல்வியறிவு நல்லாற்றல் ஒழுகமிதில் சிறந்த
பெரியோரைப் பின்பற்றும் எண்ணங் கொள்ளார்
போற்றிக்கொள் வேமென்னும் பண்பு. (976)
தம்மறிவு ஆற்றல் இவற்றைக் கைக்கொண்டு
உலகம் உய்க்கும் பலஉன்னதம் கண்டறிந்து
வளமுடன் குடிகள் வாழமுற்படுவர் பெரியோர்
தாழ்வும் பொறாமையும் கொண்ட இழிவானோர்
அப்பெரியோரைப் போற்றாது குறைக்காண்பர்
தம்முள் பலக்குறை கொண்ட சிறியோர்கள்
சிறுமைப் பண்புகளை பெரிதாய்க் கொண்டு
வாழ்வில் உயர்ந்திடும் நோக்கம் சிறிதுமின்றி
கல்வியறிவு நல்லாற்றல் ஒழுகமிதில் சிறந்த
பெரியோரைப் பின்பற்றும் எண்ணங் கொள்ளார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
சீரல் லவர்கண் படின். (977)
உயர்ந்த தொழில்நுட்பம் உதவிடும் மக்கட்கு
நற்பண்புகள் எதுவும் அற்ற இழிந்தோர்கையில்
சிக்கிடவதன் பயன்மாறி மக்கட்கு தீங்குதரும்
உலகம் முழுவதும்இணையம் உண்டு - அஃது
நல்கிடும் பயனும் பலவுண்டு; சிலயீனர்வசம்
கிட்டுவதால் சிலதுன்பமும் வருவ துண்டு
சீரான பண்புகள் அனைத்தையும் பெற்றவர்
தான்கொள்ளும் பணியைச் சிறப்பொடு செய்வர்
சீரற்ற கீழோரிடம் சென்றடையும் சிறப்புக்கள்
செய்வ தறியாதவர் தலைக்கனம் கூட்டியே
அச்சிறப்பான வாய்ப்புகளைக் கெட்டொ ழிக்கும்
சீரல் லவர்கண் படின். (977)
உயர்ந்த தொழில்நுட்பம் உதவிடும் மக்கட்கு
நற்பண்புகள் எதுவும் அற்ற இழிந்தோர்கையில்
சிக்கிடவதன் பயன்மாறி மக்கட்கு தீங்குதரும்
உலகம் முழுவதும்இணையம் உண்டு - அஃது
நல்கிடும் பயனும் பலவுண்டு; சிலயீனர்வசம்
கிட்டுவதால் சிலதுன்பமும் வருவ துண்டு
சீரான பண்புகள் அனைத்தையும் பெற்றவர்
தான்கொள்ளும் பணியைச் சிறப்பொடு செய்வர்
சீரற்ற கீழோரிடம் சென்றடையும் சிறப்புக்கள்
செய்வ தறியாதவர் தலைக்கனம் கூட்டியே
அச்சிறப்பான வாய்ப்புகளைக் கெட்டொ ழிக்கும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 43 of 82 • 1 ... 23 ... 42, 43, 44 ... 62 ... 82
Similar topics
» பிஜிராமனின் மதிப்பீடுகள் 500 - வாழ்த்துவோம் வாங்க
» புதிய கவிஞர் பிஜிராமனின் முதல் 1000 பதிவுகள் - வாழ்த்துவோம் உறவுகளே!!!!
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதையில்...
» கற்பனை...கவிதையில்...
» புதிய கவிஞர் பிஜிராமனின் முதல் 1000 பதிவுகள் - வாழ்த்துவோம் உறவுகளே!!!!
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதையில்...
» கற்பனை...கவிதையில்...
Page 43 of 82
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|