புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 42 of 82 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 62 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 26, 2011 4:16 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
மிக்க நன்றிகள் அக்கா, நான் நீங்கள் தான் விருப்பப் பொத்தானை அழுதுகிறீர்கள் என்பதை அறிந்திருந்தேன்....
நன்றிகள் அக்கா [You must be registered and logged in to see this image.] புன்னகை

எதற்காகக சொல்கிறேன் என்றால். நான் படித்துவிட்டேன் என்பதை நீ அறியவே,
பின்னூட்டம் போடவில்லை என்று நினைக்காதே.படித்ததும் நான் லைக் கொடுத்துடுவேன்.
அப்போது நீ புரிந்து கொள்ளலாம் , நான் படித்துவிட்டேன் என்று. [You must be registered and logged in to see this image.]


சரி அக்கா, நன்றிகள் [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 26, 2011 4:16 pm

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல்ல வர். (973)


வீட்டைச் சுத்தப்படுத்தி வரும்நோயினை தடுத்திடும்
எல்லோர் வீடுகளிலும் ஒருமூலையில் கிடந்திடும்
மூலையில் கிடந்தாலுமதன் தூயகுணம் மேலானது
பொற்கலனில் பணமிருந்தும் தான்வந்த வழியும்
போய்ச்சேரு மிடமும் தவறானால் அதுஇழிவாகும்

ஊரேமெச்சும் உயர்ந்த இடத்தில் இருந்திடுவார்
உலகந் தூற்றும் செயல்தனையும் செய்திடுவார்
அத்தகையோர் மேலிருந்தும் உயர்ந்தவர் ஆகார்
யாருக்குந் தெரியா இடமிருந்தும், இழிவானசெயல்
செய்யாதவர்கள் ஊர்மெச்சும் உயர்ந்தவர் ஆவார்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Nov 26, 2011 4:27 pm

பிஜிராமன் wrote:மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல்ல வர். (973)


வீட்டைச் சுத்தப்படுத்தி வரும்நோயினை தடுத்திடும்
எல்லோர் வீடுகளிலும் ஒருமூலையில் கிடந்திடும்
மூலையில் கிடந்தாலுமதன் தூயகுணம் மேலானது
பொற்கலனில் பணமிருந்தும் தான்வந்த வழியும்
போய்ச்சேரு மிடமும் தவறானால் அதுஇழிவாகும்

ஊரேமெச்சும் உயர்ந்த இடத்தில் இருந்திடுவார்
உலகந் தூற்றும் செயல்தனையும் செய்திடுவார்
அத்தகையோர் மேலிருந்தும் உயர்ந்தவர் ஆகார்
யாருக்குந் தெரியா இடமிருந்தும், இழிவானசெயல்
செய்யாதவர்கள் ஊர்மெச்சும் உயர்ந்தவர் ஆவார்

மிகவும் உன்னதமான நிதர்சனமான வரிகள்....
[You must be registered and logged in to see this image.]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 26, 2011 4:32 pm

மிகவும் உன்னதமான நிதர்சனமான வரிகள்....


மிக்க நன்றிகள் அக்கா.... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 4:44 pm

பிஜிராமன் wrote:மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல்ல வர். (973)


வீட்டைச் சுத்தப்படுத்தி வரும்நோயினை தடுத்திடும்
எல்லோர் வீடுகளிலும் ஒருமூலையில் கிடந்திடும்
மூலையில் கிடந்தாலுமதன் தூயகுணம் மேலானது
பொற்கலனில் பணமிருந்தும் தான்வந்த வழியும்
போய்ச்சேரு மிடமும் தவறானால் அதுஇழிவாகும்

ஊரேமெச்சும் உயர்ந்த இடத்தில் இருந்திடுவார்
உலகந் தூற்றும் செயல்தனையும் செய்திடுவார்
அத்தகையோர் மேலிருந்தும் உயர்ந்தவர் ஆகார்
யாருக்குந் தெரியா இடமிருந்தும், இழிவானசெயல்
செய்யாதவர்கள் ஊர்மெச்சும் உயர்ந்தவர் ஆவார்

தெளிவான விளக்கம்..நேற்று எஸ்.எஸ். ம்யூசிகில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் அதில் உங்களுக்கு தெரிந்த திருக்குறல்களை சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார்கள் அதில் ஒரே ஒரு இளைஞ்சன் மட்டும்தான் யோசித்து யோசித்து 5 குறல்களை சொன்னான்..மற்றவர்கள் 2 அல்லது 3 குறள்கள் மட்டும்தான் சொன்னார்கள்..1330 குறல்களில் நம்மால் அதிகம் 10 குறல்களை மட்டும்தான் நினைவில் வைத்து கொள்ள முடிகிறது [You must be registered and logged in to see this image.] இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் திருக்குறள் அப்படின்னு ஒண்ணு இருக்கான்னு கேட்போம் போல [You must be registered and logged in to see this image.]
உங்களின் இந்த பதிவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி பிஜி [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 26, 2011 4:46 pm

தெளிவான விளக்கம்..நேற்று எஸ்.எஸ். ம்யூசிகில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்
அதில் உங்களுக்கு தெரிந்த திருக்குறல்களை சொல்லுங்கள் என்று கேட்டு
இருந்தார்கள் அதில் ஒரே ஒரு இளைஞ்சன் மட்டும்தான் யோசித்து யோசித்து 5
குறல்களை சொன்னான்..மற்றவர்கள் 2 அல்லது 3 குறள்கள் மட்டும்தான்
சொன்னார்கள்..1330 குறல்களில் நம்மால் அதிகம் 10 குறல்களை மட்டும்தான்
நினைவில் வைத்து கொள்ள முடிகிறது [You must be registered and logged in to see this image.] இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் திருக்குறள் அப்படின்னு ஒண்ணு இருக்கான்னு கேட்போம் போல [You must be registered and logged in to see this image.]
உங்களின் இந்த பதிவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி பிஜி [You must be registered and logged in to see this image.]


இந்த நிலை நாள் செல்ல செல்ல மாறும் என்று நம்புவோம். நம் வீட்டில் இருந்தே அதற்கான முயற்சினைப் பண்ணுவோம்.

மிக்க நன்றிகள் ரேவதி.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Nov 27, 2011 12:41 pm

[quote="பிஜிராமன்"]
தெளிவான விளக்கம்..நேற்று எஸ்.எஸ். ம்யூசிகில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்
அதில் உங்களுக்கு தெரிந்த திருக்குறல்களை சொல்லுங்கள் என்று கேட்டு
இருந்தார்கள் அதில் ஒரே ஒரு இளைஞ்சன் மட்டும்தான் யோசித்து யோசித்து 5
குறல்களை சொன்னான்..மற்றவர்கள் 2 அல்லது 3 குறள்கள் மட்டும்தான்
சொன்னார்கள்..1330 குறல்களில் நம்மால் அதிகம் 10 குறல்களை மட்டும்தான்
நினைவில் வைத்து கொள்ள முடிகிறது [You must be registered and logged in to see this image.] இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் திருக்குறள் அப்படின்னு ஒண்ணு இருக்கான்னு கேட்போம் போல [You must be registered and logged in to see this image.]
உங்களின் இந்த பதிவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி பிஜி [You must be registered and logged in to see this image.]


இந்த நிலை நாள் செல்ல செல்ல மாறும் என்று நம்புவோம். நம் வீட்டில் இருந்தே அதற்கான முயற்சினைப் பண்ணுவோம். [You must be registered and logged in to see this image.]

உண்மை ராமன், தமிழ் வளருவது தமிழனின் கைகளில் தான் இருக்கிறது, நம் பிள்ளைகளுக்கு பலதும் சொல்லிக் கொடுக்கும் போது தமிழ் பாடல்கள் சிலதாவ்து சொல்லிக்கொடுக்க வேண்டும்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 27, 2011 5:14 pm

உண்மை ராமன், தமிழ் வளருவது தமிழனின் கைகளில் தான் இருக்கிறது, நம்
பிள்ளைகளுக்கு பலதும் சொல்லிக் கொடுக்கும் போது தமிழ் பாடல்கள் சிலதாவ்து
சொல்லிக்கொடுக்க வேண்டும்.


நிச்சயமாக ஐயா, மிக்க நன்றிகள் [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 27, 2011 5:15 pm

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைக் கொண்டொழுகின் உண்டு.(974)


தவறான தொழில்தனைச் செய்யாது, நல்தொழிலை
தினம்செய்து நயம்பட வாழ்ந்து வருவோர்க்கும்
வேறொரு பெண்ணினை மனத்தாலும் நினையாது
கட்டிய மனைவியுடன் கனிவோடு வாழ்பவர்க்கும்
காலம் கடந்துநிற்கும் அப்பெருமை உரித்தாகும்

மகளிர்தம் கற்புநெறியிலிருந் தென்றும் மாறாது
கொண்ட ஒருவனையே வாழும்வரை நினைந்து
வாழ்ந்திடும் வாழ்வவற்கு வாழ்நாள் பெருமைதரும்
ஒத்து, நல்வழியொன்றைப்பற்றி அதன்வழி தான்சென்று
தனைக்காக்கும் பண்பவற்கப் பெண்ணொத்த புகழ்தரும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 6:00 pm

குறளின் விளக்கம் அருமை ராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 42 of 82 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 62 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக