புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
420 Posts - 48%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
28 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 42 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 42 of 82 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 62 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 26, 2011 4:16 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
மிக்க நன்றிகள் அக்கா, நான் நீங்கள் தான் விருப்பப் பொத்தானை அழுதுகிறீர்கள் என்பதை அறிந்திருந்தேன்....
நன்றிகள் அக்கா [You must be registered and logged in to see this image.] புன்னகை

எதற்காகக சொல்கிறேன் என்றால். நான் படித்துவிட்டேன் என்பதை நீ அறியவே,
பின்னூட்டம் போடவில்லை என்று நினைக்காதே.படித்ததும் நான் லைக் கொடுத்துடுவேன்.
அப்போது நீ புரிந்து கொள்ளலாம் , நான் படித்துவிட்டேன் என்று. [You must be registered and logged in to see this image.]


சரி அக்கா, நன்றிகள் [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 26, 2011 4:16 pm

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல்ல வர். (973)


வீட்டைச் சுத்தப்படுத்தி வரும்நோயினை தடுத்திடும்
எல்லோர் வீடுகளிலும் ஒருமூலையில் கிடந்திடும்
மூலையில் கிடந்தாலுமதன் தூயகுணம் மேலானது
பொற்கலனில் பணமிருந்தும் தான்வந்த வழியும்
போய்ச்சேரு மிடமும் தவறானால் அதுஇழிவாகும்

ஊரேமெச்சும் உயர்ந்த இடத்தில் இருந்திடுவார்
உலகந் தூற்றும் செயல்தனையும் செய்திடுவார்
அத்தகையோர் மேலிருந்தும் உயர்ந்தவர் ஆகார்
யாருக்குந் தெரியா இடமிருந்தும், இழிவானசெயல்
செய்யாதவர்கள் ஊர்மெச்சும் உயர்ந்தவர் ஆவார்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Nov 26, 2011 4:27 pm

பிஜிராமன் wrote:மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல்ல வர். (973)


வீட்டைச் சுத்தப்படுத்தி வரும்நோயினை தடுத்திடும்
எல்லோர் வீடுகளிலும் ஒருமூலையில் கிடந்திடும்
மூலையில் கிடந்தாலுமதன் தூயகுணம் மேலானது
பொற்கலனில் பணமிருந்தும் தான்வந்த வழியும்
போய்ச்சேரு மிடமும் தவறானால் அதுஇழிவாகும்

ஊரேமெச்சும் உயர்ந்த இடத்தில் இருந்திடுவார்
உலகந் தூற்றும் செயல்தனையும் செய்திடுவார்
அத்தகையோர் மேலிருந்தும் உயர்ந்தவர் ஆகார்
யாருக்குந் தெரியா இடமிருந்தும், இழிவானசெயல்
செய்யாதவர்கள் ஊர்மெச்சும் உயர்ந்தவர் ஆவார்

மிகவும் உன்னதமான நிதர்சனமான வரிகள்....
[You must be registered and logged in to see this image.]

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 26, 2011 4:32 pm

மிகவும் உன்னதமான நிதர்சனமான வரிகள்....


மிக்க நன்றிகள் அக்கா.... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 4:44 pm

பிஜிராமன் wrote:மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல்ல வர். (973)


வீட்டைச் சுத்தப்படுத்தி வரும்நோயினை தடுத்திடும்
எல்லோர் வீடுகளிலும் ஒருமூலையில் கிடந்திடும்
மூலையில் கிடந்தாலுமதன் தூயகுணம் மேலானது
பொற்கலனில் பணமிருந்தும் தான்வந்த வழியும்
போய்ச்சேரு மிடமும் தவறானால் அதுஇழிவாகும்

ஊரேமெச்சும் உயர்ந்த இடத்தில் இருந்திடுவார்
உலகந் தூற்றும் செயல்தனையும் செய்திடுவார்
அத்தகையோர் மேலிருந்தும் உயர்ந்தவர் ஆகார்
யாருக்குந் தெரியா இடமிருந்தும், இழிவானசெயல்
செய்யாதவர்கள் ஊர்மெச்சும் உயர்ந்தவர் ஆவார்

தெளிவான விளக்கம்..நேற்று எஸ்.எஸ். ம்யூசிகில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் அதில் உங்களுக்கு தெரிந்த திருக்குறல்களை சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார்கள் அதில் ஒரே ஒரு இளைஞ்சன் மட்டும்தான் யோசித்து யோசித்து 5 குறல்களை சொன்னான்..மற்றவர்கள் 2 அல்லது 3 குறள்கள் மட்டும்தான் சொன்னார்கள்..1330 குறல்களில் நம்மால் அதிகம் 10 குறல்களை மட்டும்தான் நினைவில் வைத்து கொள்ள முடிகிறது [You must be registered and logged in to see this image.] இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் திருக்குறள் அப்படின்னு ஒண்ணு இருக்கான்னு கேட்போம் போல [You must be registered and logged in to see this image.]
உங்களின் இந்த பதிவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி பிஜி [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 26, 2011 4:46 pm

தெளிவான விளக்கம்..நேற்று எஸ்.எஸ். ம்யூசிகில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்
அதில் உங்களுக்கு தெரிந்த திருக்குறல்களை சொல்லுங்கள் என்று கேட்டு
இருந்தார்கள் அதில் ஒரே ஒரு இளைஞ்சன் மட்டும்தான் யோசித்து யோசித்து 5
குறல்களை சொன்னான்..மற்றவர்கள் 2 அல்லது 3 குறள்கள் மட்டும்தான்
சொன்னார்கள்..1330 குறல்களில் நம்மால் அதிகம் 10 குறல்களை மட்டும்தான்
நினைவில் வைத்து கொள்ள முடிகிறது [You must be registered and logged in to see this image.] இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் திருக்குறள் அப்படின்னு ஒண்ணு இருக்கான்னு கேட்போம் போல [You must be registered and logged in to see this image.]
உங்களின் இந்த பதிவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி பிஜி [You must be registered and logged in to see this image.]


இந்த நிலை நாள் செல்ல செல்ல மாறும் என்று நம்புவோம். நம் வீட்டில் இருந்தே அதற்கான முயற்சினைப் பண்ணுவோம்.

மிக்க நன்றிகள் ரேவதி.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Nov 27, 2011 12:41 pm

[quote="பிஜிராமன்"]
தெளிவான விளக்கம்..நேற்று எஸ்.எஸ். ம்யூசிகில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்
அதில் உங்களுக்கு தெரிந்த திருக்குறல்களை சொல்லுங்கள் என்று கேட்டு
இருந்தார்கள் அதில் ஒரே ஒரு இளைஞ்சன் மட்டும்தான் யோசித்து யோசித்து 5
குறல்களை சொன்னான்..மற்றவர்கள் 2 அல்லது 3 குறள்கள் மட்டும்தான்
சொன்னார்கள்..1330 குறல்களில் நம்மால் அதிகம் 10 குறல்களை மட்டும்தான்
நினைவில் வைத்து கொள்ள முடிகிறது [You must be registered and logged in to see this image.] இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் திருக்குறள் அப்படின்னு ஒண்ணு இருக்கான்னு கேட்போம் போல [You must be registered and logged in to see this image.]
உங்களின் இந்த பதிவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி பிஜி [You must be registered and logged in to see this image.]


இந்த நிலை நாள் செல்ல செல்ல மாறும் என்று நம்புவோம். நம் வீட்டில் இருந்தே அதற்கான முயற்சினைப் பண்ணுவோம். [You must be registered and logged in to see this image.]

உண்மை ராமன், தமிழ் வளருவது தமிழனின் கைகளில் தான் இருக்கிறது, நம் பிள்ளைகளுக்கு பலதும் சொல்லிக் கொடுக்கும் போது தமிழ் பாடல்கள் சிலதாவ்து சொல்லிக்கொடுக்க வேண்டும்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 27, 2011 5:14 pm

உண்மை ராமன், தமிழ் வளருவது தமிழனின் கைகளில் தான் இருக்கிறது, நம்
பிள்ளைகளுக்கு பலதும் சொல்லிக் கொடுக்கும் போது தமிழ் பாடல்கள் சிலதாவ்து
சொல்லிக்கொடுக்க வேண்டும்.


நிச்சயமாக ஐயா, மிக்க நன்றிகள் [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 27, 2011 5:15 pm

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைக் கொண்டொழுகின் உண்டு.(974)


தவறான தொழில்தனைச் செய்யாது, நல்தொழிலை
தினம்செய்து நயம்பட வாழ்ந்து வருவோர்க்கும்
வேறொரு பெண்ணினை மனத்தாலும் நினையாது
கட்டிய மனைவியுடன் கனிவோடு வாழ்பவர்க்கும்
காலம் கடந்துநிற்கும் அப்பெருமை உரித்தாகும்

மகளிர்தம் கற்புநெறியிலிருந் தென்றும் மாறாது
கொண்ட ஒருவனையே வாழும்வரை நினைந்து
வாழ்ந்திடும் வாழ்வவற்கு வாழ்நாள் பெருமைதரும்
ஒத்து, நல்வழியொன்றைப்பற்றி அதன்வழி தான்சென்று
தனைக்காக்கும் பண்பவற்கப் பெண்ணொத்த புகழ்தரும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 6:00 pm

குறளின் விளக்கம் அருமை ராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 42 of 82 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 62 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக