Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters
Page 40 of 82
Page 40 of 82 • 1 ... 21 ... 39, 40, 41 ... 61 ... 82
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார். (989)
எதிர்வரும் தீமைகளை எப்பொழுதும் எண்ணாது
மக்களவர் தம்சுயத்திற்கு நிலமகளை பழுதாக்க
என்றென்றும் பொறுத்து பொறுமைக் குவமையாக
நின்றிருக்கும் நிலமதும் தன்பொறுமை இழந்திடுமே
பிள்ளைகளால் தொல்லைபல அனுபவித்தும் அவள்
எள்ளளவும் பிள்ளைகளை திட்டாது அமைதிகாத்து
தாயென்ற பெயருக்கு ஏற்றபடி நடந்திடுனும்சிறிது
பொருமைதனை இழந்து கோவமதை கொள்வாள்
அமைதிக்கும் அழகுக்கும் உரிமைகொள்ளும் கடலே
தன்குணத்தை மாற்றிக்கொண்டு தடம்புரண் டோடும்
கடமைதனை கண்ணியமாய் செய்திடும் பெரியோர்
எந்நிலையிலும் சால்புமாறா கடலெனத் திகழ்வார்
காழி யெனப்படு வார். (989)
எதிர்வரும் தீமைகளை எப்பொழுதும் எண்ணாது
மக்களவர் தம்சுயத்திற்கு நிலமகளை பழுதாக்க
என்றென்றும் பொறுத்து பொறுமைக் குவமையாக
நின்றிருக்கும் நிலமதும் தன்பொறுமை இழந்திடுமே
பிள்ளைகளால் தொல்லைபல அனுபவித்தும் அவள்
எள்ளளவும் பிள்ளைகளை திட்டாது அமைதிகாத்து
தாயென்ற பெயருக்கு ஏற்றபடி நடந்திடுனும்சிறிது
பொருமைதனை இழந்து கோவமதை கொள்வாள்
அமைதிக்கும் அழகுக்கும் உரிமைகொள்ளும் கடலே
தன்குணத்தை மாற்றிக்கொண்டு தடம்புரண் டோடும்
கடமைதனை கண்ணியமாய் செய்திடும் பெரியோர்
எந்நிலையிலும் சால்புமாறா கடலெனத் திகழ்வார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார். (989)
சிறந்த குறள்.சிறந்த கருத்து.
கடமை கண்ணியம் உள்ளோர் எத்தகு நிலையிலுமே நற்குணம் மாறாமல் திகழ்ந்துடுவார் என்பதை பூமியின் கோவம், தாய்மையின் சிறு கோவம் கடலின் ஆக்ரோஷம் இதனோடு ஒப்பிட்டு சொல்லியவிதம் அருமை தம்பி.
[You must be registered and logged in to see this image.]
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
சிறந்த குறள்.சிறந்த கருத்து.
கடமை
கண்ணியம் உள்ளோர் எத்தகு நிலையிலுமே நற்குணம் மாறாமல் திகழ்ந்துடுவார்
என்பதை பூமியின் கோவம், தாய்மையின் சிறு கோவம் கடலின் ஆக்ரோஷம் இதனோடு
ஒப்பிட்டு சொல்லியவிதம் அருமை தம்பி.
மிக்க நன்றிகள் அக்கா......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும்பிஜிராமன் wrote:
எதிர்வரும் தீமைகளை எப்பொழுதும் எண்ணாது
மக்களவர் தம்சுயத்திற்கு நிலமகளை பழுதாக்க
என்றென்றும் பொறுத்து பொறுமைக் குவமையாக
நின்றிருக்கும் நிலமதும் தன்பொறுமை இழந்திடுமே
பிள்ளைகளால் தொல்லைபல அனுபவித்தும் அவள்
எள்ளளவும் பிள்ளைகளை திட்டாது அமைதிகாத்து
தாயென்ற பெயருக்கு ஏற்றபடி நடந்திடுனும்சிறிது
பொருமைதனை இழந்து கோவமதை கொள்வாள்
தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத
கடலாகத் திகழ்வார்கள்.
குறளும், விளக்கமும் அருமை பிஜி [You must be registered and logged in to see this image.]
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும்
தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத
கடலாகத் திகழ்வார்கள்.
குறளும், விளக்கமும் அருமை பிஜி [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் ரேவதி...... [You must be registered and logged in to see this image.]![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத
கடலாகத் திகழ்வார்கள்.
குறளும், விளக்கமும் அருமை பிஜி [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் ரேவதி...... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
சான்றவர் சான்றாண்மைக் குன்றின் இருநிலத்தார்
தாங்காது மன்னோ பொறை. (990)
வருணபகவான் தன்பண்பான மழையை மறந்ததால்
அருமையாய் உழுந்து உலகமதற்கு உணவுதந்து
உடல்நலம் பெற்றுநாம் சிறந்திடவுதவும் மழைநீர்
குறைந்திட உழவரால் அதனை தாங்கிடமுடியாது
வழுக்குக் கம்பத்தில் கட்டிவிட்ட உரியினையே
எடுத்திடும் முடிவினிலே வாலிபர்கள் கூடிநின்று
ஒருவர்மேல் ஒருவரேற கீழுள்ளவர் பலங்குறைய
உரியினை எடுக்காமல் தரைத்தனில் வீழ்ந்திடுவர்
சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வலுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வலுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்
தாங்காது மன்னோ பொறை. (990)
வருணபகவான் தன்பண்பான மழையை மறந்ததால்
அருமையாய் உழுந்து உலகமதற்கு உணவுதந்து
உடல்நலம் பெற்றுநாம் சிறந்திடவுதவும் மழைநீர்
குறைந்திட உழவரால் அதனை தாங்கிடமுடியாது
வழுக்குக் கம்பத்தில் கட்டிவிட்ட உரியினையே
எடுத்திடும் முடிவினிலே வாலிபர்கள் கூடிநின்று
ஒருவர்மேல் ஒருவரேற கீழுள்ளவர் பலங்குறைய
உரியினை எடுக்காமல் தரைத்தனில் வீழ்ந்திடுவர்
சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வலுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வலுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்
Last edited by பிஜிராமன் on Thu Nov 24, 2011 8:40 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
பொருட்பால் - பெருமை 98 ஆவது அதிகாரம்
முன்னுரை
இவ்வதிகாரத்தின்தலைப்பு பெருமை, அதாவது ஒருவர் எந்தெந்த செயல்களை செய்யும் பொழுது பெருமைக்குரியவர்ஆகிறார் என்பதை தன் குறள்கள் மூலம் நமக்கு வள்ளுவர் தெளிவுபடுத்துகின்றார்.
1 ஆம்குறளில் ஊக்கமொன்றே ஒருவற்கு ஒளிபோன்ற பெருமை தரும்எனவும
2 ஆம்குறளில் பிறப்பாலே அனைவரும் சமம், அவரவர் தம்தொழிலில் காட்டும் திறமையாலேயே வேறுபடுகின்றனர்எனவும்
3 ஆம்குறளில் பண்புடையவர் தாழ்ந்த இடத்தில் இருந்தும் தாழ்ந்தவர் அல்லர்எனவும்
4 ஆம்குறளில் கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் பெருமை தன்னைத் தானே காத்துக் கொள்ளும் மாந்தர்க்கும் கிடைக்கும்எனவும்
5 ஆம்குறளில் சிறந்த செயல்களை முறையோடு செய்து முடிபவர்கள் பெருமைக்குரியவர்கள்எனவும்
6 ஆம்குறளில் பெரியோர்களின் சிறப்பை உணராத சிறியோர் அவர்களை போற்றி வணங்க மாட்டார்எனவும்
7 ஆம்குறளில் தகுதியற்ற சிறியோர்க்கு சிறப்பான வொன்று கிடைக்குமாயின் என்செய்வதென்றறியாமல் அவர் வரம்பு மீறிடுவர்எனவும்
8 ஆம் குறளில் பண்புடைய பெரியோர்கள் அனைவரிடமும் எப்பொழுதும் பணிந்து பழகுவர்
9 ஆம்குறளில் எப்பொழுதும் ஆணவமின்றி அடக்கமுடன் இருப்பது பெருமை தரும் எனவும்
10 ஆவதுகுறளில்பிறர் குறையினை வெளிக்கூறாது மறைத்துக் கூறுவது பெருமைக்குரிய பண்பு எனவும்
தன்பத்துகுறள்களில்கூறுகிறார்.... இனிஒவ்வொருகுறளுக்கானவிளக்கத்தைகவிதை வடிவில்பார்க்கலாம்.....
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இழியொவற்
கஃதிறந்து வாழ்தும் எனல். (971)
உன்னத ஓவியத்தை நயம்படக் கொடுத்திட
வரைபவன் தன்னுள்ளே ஊக்கம் கொண்டிட
எத்தகைய சிக்கலும் எந்தவழி வந்திடினும்
முத்தென ஊக்கங்கொள்ள எளிதாய் முடிப்பர்
உலகில் நிறையப்பேர் கையின்றி காலின்றி
பலகலைகள் தன்னுள் கொண்டு பல்கலையாய்
எஞ்சிய அனைவருக்கும் காட்டாக திகழ்வாரே
இத்தகைய நற்பெருமைக்கு ஊக்கமே காரணமாம்
இருட்டில் இருந்தாலும் இமயத்தை தொட்டிட
பெருத்த ஊக்கமதை பக்குவமாய் கொண்டிடவே
தக்கஒளி தந்துவாழ்கை தரமுயர்த்தும் அஃதின்றேல்
மிக்க இழிவினையே அதுநல்கி சென்றிடும்
முன்னுரை
இவ்வதிகாரத்தின்தலைப்பு பெருமை, அதாவது ஒருவர் எந்தெந்த செயல்களை செய்யும் பொழுது பெருமைக்குரியவர்ஆகிறார் என்பதை தன் குறள்கள் மூலம் நமக்கு வள்ளுவர் தெளிவுபடுத்துகின்றார்.
1 ஆம்குறளில் ஊக்கமொன்றே ஒருவற்கு ஒளிபோன்ற பெருமை தரும்எனவும
2 ஆம்குறளில் பிறப்பாலே அனைவரும் சமம், அவரவர் தம்தொழிலில் காட்டும் திறமையாலேயே வேறுபடுகின்றனர்எனவும்
3 ஆம்குறளில் பண்புடையவர் தாழ்ந்த இடத்தில் இருந்தும் தாழ்ந்தவர் அல்லர்எனவும்
4 ஆம்குறளில் கற்புக்கரசிகளுக்கு கிடைக்கும் பெருமை தன்னைத் தானே காத்துக் கொள்ளும் மாந்தர்க்கும் கிடைக்கும்எனவும்
5 ஆம்குறளில் சிறந்த செயல்களை முறையோடு செய்து முடிபவர்கள் பெருமைக்குரியவர்கள்எனவும்
6 ஆம்குறளில் பெரியோர்களின் சிறப்பை உணராத சிறியோர் அவர்களை போற்றி வணங்க மாட்டார்எனவும்
7 ஆம்குறளில் தகுதியற்ற சிறியோர்க்கு சிறப்பான வொன்று கிடைக்குமாயின் என்செய்வதென்றறியாமல் அவர் வரம்பு மீறிடுவர்எனவும்
8 ஆம் குறளில் பண்புடைய பெரியோர்கள் அனைவரிடமும் எப்பொழுதும் பணிந்து பழகுவர்
9 ஆம்குறளில் எப்பொழுதும் ஆணவமின்றி அடக்கமுடன் இருப்பது பெருமை தரும் எனவும்
10 ஆவதுகுறளில்பிறர் குறையினை வெளிக்கூறாது மறைத்துக் கூறுவது பெருமைக்குரிய பண்பு எனவும்
தன்பத்துகுறள்களில்கூறுகிறார்.... இனிஒவ்வொருகுறளுக்கானவிளக்கத்தைகவிதை வடிவில்பார்க்கலாம்.....
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இழியொவற்
கஃதிறந்து வாழ்தும் எனல். (971)
உன்னத ஓவியத்தை நயம்படக் கொடுத்திட
வரைபவன் தன்னுள்ளே ஊக்கம் கொண்டிட
எத்தகைய சிக்கலும் எந்தவழி வந்திடினும்
முத்தென ஊக்கங்கொள்ள எளிதாய் முடிப்பர்
உலகில் நிறையப்பேர் கையின்றி காலின்றி
பலகலைகள் தன்னுள் கொண்டு பல்கலையாய்
எஞ்சிய அனைவருக்கும் காட்டாக திகழ்வாரே
இத்தகைய நற்பெருமைக்கு ஊக்கமே காரணமாம்
இருட்டில் இருந்தாலும் இமயத்தை தொட்டிட
பெருத்த ஊக்கமதை பக்குவமாய் கொண்டிடவே
தக்கஒளி தந்துவாழ்கை தரமுயர்த்தும் அஃதின்றேல்
மிக்க இழிவினையே அதுநல்கி சென்றிடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான், (972)
மழைத்துளி பிறக்கும் மழைமேகமதன் இடத்தே
எல்லாத் துளிகளுமே ஓரிடமிருந்து வந்தவையே
அதிற்சில கடற்சேரும் சிலசேகரிப்பு தொட்டிசேரும்
அதுசேரும் இடத்தாலே வேறுபடும் பிறப்பாலல்ல
கருங்கற்கள் எப்பொழுதும் வலிமை கொண்டதுவாம்
அக்கற்கள் தாமுருவான விதத்தினாலே ஒன்றுபடும்
உளிதாங்கும் கற்கள் சிலையாகும் இல்லையேவக்கல்
மிதிதாங்கும் படியாகும் இதனாலே இவைவேறுபடும்
இப்புவிதான் பெற்றெடுத்த அனைத்துயிரும் சமமாகும்
எவ்வுயிரும் தம்பிறப்பால் வேற்றுமை அடைந்திடாது
ஒவ்வோர் உயிரும்தாம் கொண்டதொழிலாலும், அதிற்
காட்டுந் திறமையாலும் வேருபடுமேயன்றி பிறப்பாலல்ல
செய்தொழில் வேற்றுமை யான், (972)
மழைத்துளி பிறக்கும் மழைமேகமதன் இடத்தே
எல்லாத் துளிகளுமே ஓரிடமிருந்து வந்தவையே
அதிற்சில கடற்சேரும் சிலசேகரிப்பு தொட்டிசேரும்
அதுசேரும் இடத்தாலே வேறுபடும் பிறப்பாலல்ல
கருங்கற்கள் எப்பொழுதும் வலிமை கொண்டதுவாம்
அக்கற்கள் தாமுருவான விதத்தினாலே ஒன்றுபடும்
உளிதாங்கும் கற்கள் சிலையாகும் இல்லையேவக்கல்
மிதிதாங்கும் படியாகும் இதனாலே இவைவேறுபடும்
இப்புவிதான் பெற்றெடுத்த அனைத்துயிரும் சமமாகும்
எவ்வுயிரும் தம்பிறப்பால் வேற்றுமை அடைந்திடாது
ஒவ்வோர் உயிரும்தாம் கொண்டதொழிலாலும், அதிற்
காட்டுந் திறமையாலும் வேருபடுமேயன்றி பிறப்பாலல்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
பிஜிராமன் wrote:சான்றவர் சான்றாண்மைக் குன்றின் இருநிலத்தார்
தாங்காது மன்னோ பொறை. (990)
வருணபகவான் தன்பண்பான மழையை மறந்ததால்
அருமையாய் உழுந்து உலகமதற்கு உணவுதந்து
உடல்நலம் பெற்றுநாம் சிறந்திடவுதவும் மழைநீர்
குறைந்திட உழவரால் அதனை தாங்கிடமுடியாது
வழுக்குக் கம்பத்தில் கட்டிவிட்ட உரியினையே
எடுத்திடும் முடிவினிலே வாலிபர்கள் கூடிநின்று
ஒருவர்மேல் ஒருவரேற கீழுள்ளவர் பலங்குறைய
உரியினை எடுக்காமல் தரைத்தனில் வீழ்ந்திடுவர்
சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வழுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வழுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்
[You must be registered and logged in to see this image.]
ராமன், எனக்கு படித்ததும் அர்த்தம் புரிந்துவிட்டது.ஒரு சில வார்த்தைகள் .
வழுவளிக்கும் என்றால் வழு அதிகரிக்கும் என்று பொருளா.
இது மட்டும் தான் சந்தேகம். [You must be registered and logged in to see this image.]
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
எழுத்து பிழையாக இருக்க வேண்டும் இரண்டு இடங்களிலும் வலுவளிக்கும், வலுவிழந்து என்றுதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்உமா wrote:ராமன், எனக்கு படித்ததும் அர்த்தம் புரிந்துவிட்டது.ஒரு சில வார்த்தைகள் .பிஜிராமன் wrote:
சான்றோரின் நற்குணமே நிலமுடன் இருந்ததற்கு
எத்தகைய பாரத்தையும் தாங்கிடும் வழுவளிக்கும்
அத்தகைய உயர்ந்தோரின் பொற்குணங் குறைந்திட
நிலமதுதன் வழுவிழந்து பாரந்தாங்குஞ் சக்திகெடும்
வழுவளிக்கும் என்றால் வழு அதிகரிக்கும் என்று பொருளா.
இது மட்டும் தான் சந்தேகம். [You must be registered and logged in to see this image.]
Page 40 of 82 • 1 ... 21 ... 39, 40, 41 ... 61 ... 82
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிஜிராமனின் மதிப்பீடுகள் 500 - வாழ்த்துவோம் வாங்க
» புதிய கவிஞர் பிஜிராமனின் முதல் 1000 பதிவுகள் - வாழ்த்துவோம் உறவுகளே!!!!
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதையில்...
» கற்பனை...கவிதையில்...
» புதிய கவிஞர் பிஜிராமனின் முதல் 1000 பதிவுகள் - வாழ்த்துவோம் உறவுகளே!!!!
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதையில்...
» கற்பனை...கவிதையில்...
Page 40 of 82
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|