புதிய பதிவுகள்
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
by ayyasamy ram Today at 7:49 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 38 of 82 •
Page 38 of 82 • 1 ... 20 ... 37, 38, 39 ... 60 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:சான்றாண்மை குறளுக்கு நல்ல விளக்கம்.
தொடர்க உங்கள் மகத்தான பணி.
[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. (984)
ஓரிடம் தானமர்ந்து ஊருடன் தள்ளியிருந்து
வேறிடம் சென்றிடாது வேட்கையுந் தனிந்திடாது
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பதுவே சான்றோரின் தவமாகும்
தன்வழி தானறிந்து தெள்ளியநீர்போல செல்வர்
பல்கலை கைக்கொண்டு பவ்வியமும் கொள்வர்
புறம்பேசி பிறரிழுக்கு பிறரறிய புறங்கூறாமல்
அறம்வழியே நிற்பதுவே சான்றோரின் குணம்
தவமென்ற பெருஞ்செயல் தலைதூக்கி நின்றிடவே
தவறியும் பிறவுயிர் தலைக்கொய்யா திருந்திடனும்
சால்பென்ற பண்பிற்கு அடிபோன்று நிற்பதுவாம்
பிறர்தீமை பலர்முன் சுட்டிக்காட்டா திருப்பதுவாம்
சொல்லா நலத்தது சால்பு. (984)
ஓரிடம் தானமர்ந்து ஊருடன் தள்ளியிருந்து
வேறிடம் சென்றிடாது வேட்கையுந் தனிந்திடாது
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பதுவே சான்றோரின் தவமாகும்
தன்வழி தானறிந்து தெள்ளியநீர்போல செல்வர்
பல்கலை கைக்கொண்டு பவ்வியமும் கொள்வர்
புறம்பேசி பிறரிழுக்கு பிறரறிய புறங்கூறாமல்
அறம்வழியே நிற்பதுவே சான்றோரின் குணம்
தவமென்ற பெருஞ்செயல் தலைதூக்கி நின்றிடவே
தவறியும் பிறவுயிர் தலைக்கொய்யா திருந்திடனும்
சால்பென்ற பண்பிற்கு அடிபோன்று நிற்பதுவாம்
பிறர்தீமை பலர்முன் சுட்டிக்காட்டா திருப்பதுவாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
குறளுக்கு அருமையான விளக்கம்.
தொடர்க உங்கள் பணி
தொடர்க உங்கள் பணி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:குறளுக்கு அருமையான விளக்கம்.
தொடர்க உங்கள் பணி [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் ஐயா.. [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ஸ்ரீதரன்புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 05/06/2009
பிஜிராமன் wrote:
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பதுவே சான்றோரின் தவமாகும்
அடுத்த உயிர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் மிகப்பெரிய தவம் என்று நாம் புரிந்துகொண்டால் நன்மை விளையும்.
கவிஞருக்கு என் வாழ்த்துகள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஸ்ரீதரன் wrote:பிஜிராமன் wrote:
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பதுவே சான்றோரின் தவமாகும்
அடுத்த உயிர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் மிகப்பெரிய தவம் என்று நாம் புரிந்துகொண்டால் நன்மை விளையும்.
கவிஞருக்கு என் வாழ்த்துகள் !
மிக்க நன்றிகள் ஸ்ரீதரன்......... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)
மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்
எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்
காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவியென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)
மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்
எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்
காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவியென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
[quote="பிஜிராமன்"]ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)
மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்
சில நேரம் நன்மை.சில நேரம் கெடுமை.இவைதான் அவற்றின் செயல்களே.
எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்
உண்மை ..உண்மை... யாரும் இறுதி வரை கேட்டவர்களாக இருப்பது இல்லை. கண்டிப்பா சில நல்லவர்களால் மாற்றம் ஏற்படும். மாறுவார்கள்.
காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவியென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
நல்லவர் தீயவர் இருவர் இருந்தாலும் நம்முடைய பண்பு எப்போதும் ஒரே மாதிரி தான் இருத்தல் வேண்டும்...இருவரிடமும் ஒரே பண்பை வெளிபடுத்த வேண்டும். நல்லவரிடம் அப்பண்பு காரியத்தை வெற்றியாக முடிக்க.தீயவரிடம் அப்பண்பு அவர்களின் குணத்தை மாற்றிட.
சிறந்த கருத்து ராமன். நன்றி. [You must be registered and logged in to see this image.]
மாற்றாரை மாற்றும் படை . (985)
மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்
சில நேரம் நன்மை.சில நேரம் கெடுமை.இவைதான் அவற்றின் செயல்களே.
எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்
உண்மை ..உண்மை... யாரும் இறுதி வரை கேட்டவர்களாக இருப்பது இல்லை. கண்டிப்பா சில நல்லவர்களால் மாற்றம் ஏற்படும். மாறுவார்கள்.
காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவியென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
நல்லவர் தீயவர் இருவர் இருந்தாலும் நம்முடைய பண்பு எப்போதும் ஒரே மாதிரி தான் இருத்தல் வேண்டும்...இருவரிடமும் ஒரே பண்பை வெளிபடுத்த வேண்டும். நல்லவரிடம் அப்பண்பு காரியத்தை வெற்றியாக முடிக்க.தீயவரிடம் அப்பண்பு அவர்களின் குணத்தை மாற்றிட.
சிறந்த கருத்து ராமன். நன்றி. [You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நல்லவர் தீயவர் இருவர்
இருந்தாலும் நம்முடைய பண்பு எப்போதும் ஒரே மாதிரி தான் இருத்தல்
வேண்டும்...இருவரிடமும் ஒரே பண்பை வெளிபடுத்த வேண்டும். நல்லவரிடம்
அப்பண்பு காரியத்தை வெற்றியாக முடிக்க.தீயவரிடம் அப்பண்பு அவர்களின்
குணத்தை மாற்றிட
அருமை அக்கா, மிக சிறப்பாக கூறிவிட்டீர்கள்.....மிக்க நன்றிகள்.......அக்கா.... [You must be registered and logged in to see this image.]
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமையாக உள்ளது இராமன் அவர்களே..பிஜிராமன் wrote:ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)
மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்
எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்
காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவியென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Page 38 of 82 • 1 ... 20 ... 37, 38, 39 ... 60 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 38 of 82
|
|