Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters
Page 38 of 82
Page 38 of 82 • 1 ... 20 ... 37, 38, 39 ... 60 ... 82
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
சதாசிவம் wrote:சான்றாண்மை குறளுக்கு நல்ல விளக்கம்.
தொடர்க உங்கள் மகத்தான பணி.
[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் ஐயா...... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. (984)
ஓரிடம் தானமர்ந்து ஊருடன் தள்ளியிருந்து
வேறிடம் சென்றிடாது வேட்கையுந் தனிந்திடாது
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பதுவே சான்றோரின் தவமாகும்
தன்வழி தானறிந்து தெள்ளியநீர்போல செல்வர்
பல்கலை கைக்கொண்டு பவ்வியமும் கொள்வர்
புறம்பேசி பிறரிழுக்கு பிறரறிய புறங்கூறாமல்
அறம்வழியே நிற்பதுவே சான்றோரின் குணம்
தவமென்ற பெருஞ்செயல் தலைதூக்கி நின்றிடவே
தவறியும் பிறவுயிர் தலைக்கொய்யா திருந்திடனும்
சால்பென்ற பண்பிற்கு அடிபோன்று நிற்பதுவாம்
பிறர்தீமை பலர்முன் சுட்டிக்காட்டா திருப்பதுவாம்
சொல்லா நலத்தது சால்பு. (984)
ஓரிடம் தானமர்ந்து ஊருடன் தள்ளியிருந்து
வேறிடம் சென்றிடாது வேட்கையுந் தனிந்திடாது
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பதுவே சான்றோரின் தவமாகும்
தன்வழி தானறிந்து தெள்ளியநீர்போல செல்வர்
பல்கலை கைக்கொண்டு பவ்வியமும் கொள்வர்
புறம்பேசி பிறரிழுக்கு பிறரறிய புறங்கூறாமல்
அறம்வழியே நிற்பதுவே சான்றோரின் குணம்
தவமென்ற பெருஞ்செயல் தலைதூக்கி நின்றிடவே
தவறியும் பிறவுயிர் தலைக்கொய்யா திருந்திடனும்
சால்பென்ற பண்பிற்கு அடிபோன்று நிற்பதுவாம்
பிறர்தீமை பலர்முன் சுட்டிக்காட்டா திருப்பதுவாம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
குறளுக்கு அருமையான விளக்கம்.
தொடர்க உங்கள் பணி
தொடர்க உங்கள் பணி
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
சதாசிவம் wrote:குறளுக்கு அருமையான விளக்கம்.
தொடர்க உங்கள் பணி [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் ஐயா.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
பிஜிராமன் wrote:
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பதுவே சான்றோரின் தவமாகும்
அடுத்த உயிர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் மிகப்பெரிய தவம் என்று நாம் புரிந்துகொண்டால் நன்மை விளையும்.
கவிஞருக்கு என் வாழ்த்துகள் !
ஸ்ரீதரன்- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 05/06/2009
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
ஸ்ரீதரன் wrote:பிஜிராமன் wrote:
எவ்வுயிற்குந் தீமைதனை எப்பொழுதும் செய்யாது
செவ்வனே இருப்பதுவே சான்றோரின் தவமாகும்
அடுத்த உயிர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் மிகப்பெரிய தவம் என்று நாம் புரிந்துகொண்டால் நன்மை விளையும்.
கவிஞருக்கு என் வாழ்த்துகள் !
மிக்க நன்றிகள் ஸ்ரீதரன்......... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)
மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்
எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்
காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவியென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)
மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்
எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்
காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவியென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
[quote="பிஜிராமன்"]ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)
மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்
சில நேரம் நன்மை.சில நேரம் கெடுமை.இவைதான் அவற்றின் செயல்களே.
எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்
உண்மை ..உண்மை... யாரும் இறுதி வரை கேட்டவர்களாக இருப்பது இல்லை. கண்டிப்பா சில நல்லவர்களால் மாற்றம் ஏற்படும். மாறுவார்கள்.
காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவியென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
நல்லவர் தீயவர் இருவர் இருந்தாலும் நம்முடைய பண்பு எப்போதும் ஒரே மாதிரி தான் இருத்தல் வேண்டும்...இருவரிடமும் ஒரே பண்பை வெளிபடுத்த வேண்டும். நல்லவரிடம் அப்பண்பு காரியத்தை வெற்றியாக முடிக்க.தீயவரிடம் அப்பண்பு அவர்களின் குணத்தை மாற்றிட.
சிறந்த கருத்து ராமன். நன்றி. [You must be registered and logged in to see this image.]
மாற்றாரை மாற்றும் படை . (985)
மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்
சில நேரம் நன்மை.சில நேரம் கெடுமை.இவைதான் அவற்றின் செயல்களே.
எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்
உண்மை ..உண்மை... யாரும் இறுதி வரை கேட்டவர்களாக இருப்பது இல்லை. கண்டிப்பா சில நல்லவர்களால் மாற்றம் ஏற்படும். மாறுவார்கள்.
காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவியென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
நல்லவர் தீயவர் இருவர் இருந்தாலும் நம்முடைய பண்பு எப்போதும் ஒரே மாதிரி தான் இருத்தல் வேண்டும்...இருவரிடமும் ஒரே பண்பை வெளிபடுத்த வேண்டும். நல்லவரிடம் அப்பண்பு காரியத்தை வெற்றியாக முடிக்க.தீயவரிடம் அப்பண்பு அவர்களின் குணத்தை மாற்றிட.
சிறந்த கருத்து ராமன். நன்றி. [You must be registered and logged in to see this image.]
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
நல்லவர் தீயவர் இருவர்
இருந்தாலும் நம்முடைய பண்பு எப்போதும் ஒரே மாதிரி தான் இருத்தல்
வேண்டும்...இருவரிடமும் ஒரே பண்பை வெளிபடுத்த வேண்டும். நல்லவரிடம்
அப்பண்பு காரியத்தை வெற்றியாக முடிக்க.தீயவரிடம் அப்பண்பு அவர்களின்
குணத்தை மாற்றிட
அருமை அக்கா, மிக சிறப்பாக கூறிவிட்டீர்கள்.....மிக்க நன்றிகள்.......அக்கா.... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
மிகவும் அருமையாக உள்ளது இராமன் அவர்களே..பிஜிராமன் wrote:ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை . (985)
மாவென்ற உணவினையே புளித்திட செய்திடவும்
நோவென்று வந்து நிற்கும் கிருமிகொன்றிடவும்
கங்கையின் நீர்தனையே புனிதமாய் வைத்திடவும்
எந்நாளும் துணைநிற்கும் நுண்ணுயிர்கள் குணமாகும்
எப்படியோ வாழ்ந்துவரும் எத்தகைய கொடியாரும்
அப்படியே மாய்ந்துபோய் மண்ணில் புதைவதில்லை
முப்பொழுதும் சான்றாண்மை பின்பற்றி வருவோர்கள்
தப்பான குணத்தாரை அவரன்பாலே மாற்றிடுவர்
காரியத்தை வெற்றியென கருத்தாக முடிப்பதற்கே
துணைநிற்கும் மாந்தருடன் பணிவோடு நடந்திடுவர்
பகையெனத் திரிந்திடும் கயவரையும் மாற்றிடவே
கருவியென அப்பணிவையே கொண்டிடுவர் சான்றோர்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 38 of 82 • 1 ... 20 ... 37, 38, 39 ... 60 ... 82
Similar topics
» பிஜிராமனின் மதிப்பீடுகள் 500 - வாழ்த்துவோம் வாங்க
» புதிய கவிஞர் பிஜிராமனின் முதல் 1000 பதிவுகள் - வாழ்த்துவோம் உறவுகளே!!!!
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதையில்...
» கற்பனை...கவிதையில்...
» புதிய கவிஞர் பிஜிராமனின் முதல் 1000 பதிவுகள் - வாழ்த்துவோம் உறவுகளே!!!!
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதையில்...
» கற்பனை...கவிதையில்...
Page 38 of 82
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|