புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
62 Posts - 34%
i6appar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
1 Post - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
62 Posts - 34%
i6appar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
1 Post - 1%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 36 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 36 of 82 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 59 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 10, 2011 7:02 pm

நட்பெனப் பலவுள்ளங்களை நயமாய் பெற்றிருந்தும்
பண்பெனும் நற்குணத்தை பலியிட்டு பொசுக்கியதால்
ஒளிநிறைந்த பகல்பொழுதும் இருளெனத் தெரிந்திடும்
பிறரோடு உரையாடும் மாண்பற்ற வற்கு

அழகான வரிகள்
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Nov 10, 2011 8:45 pm

அருமை!

இப்ப தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 10, 2011 9:07 pm

அருமையான விளக்கங்களுடன் கவிதை படைத்த உங்களுக்கு நன்றி ராமன்,


மிக்க நன்றிகள் கிச்சா புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 10, 2011 9:08 pm

சதாசிவம் wrote:நட்பெனப் பலவுள்ளங்களை நயமாய் பெற்றிருந்தும்
பண்பெனும் நற்குணத்தை பலியிட்டு பொசுக்கியதால்
ஒளிநிறைந்த பகல்பொழுதும் இருளெனத் தெரிந்திடும்
பிறரோடு உரையாடும் மாண்பற்ற வற்கு

அழகான வரிகள்
[You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 10, 2011 9:08 pm

ANTHAPPAARVAI wrote:அருமை!

இப்ப தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்....

[You must be registered and logged in to see this image.]


தொடருங்கள் அந்தப் பார்வை மிக்க மகிழ்ச்சி...மிக்க நன்றிகள் [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 11, 2011 6:08 pm

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. (1000)

அழித்திடும் எண்ணங் கொண்டு அலையுந்தீயோர்
அறிவெனும் செல்வத்தை அளவிலாது பெறினும்
ஆக்கமென ஒன்றும் செய்திடமாட்டார் - மாறாய்
பண்பென்ற ஒன்றையிழந்து இம்சிப்பர் மக்களை


மக்கள்மடிந்து மண்ணென மாய்ந்து போயிடுவர்
நன்மதியற்ற சுயநல பிண்டங்கள் உடற்வளர்க்க
எளிதாய் சூறையாடிடும் வழிவகை செய்திடும்
அதிகாரம் அனைத்தும் அளவின்றி பெறவே

பாலதுயென்றும் தூய்மைக் குவமை ஆயிடுமே
தனைத் தாங்கிடும் கலமதுநஞ்சாக நஞ்சாயிடுமே
பண்பென்ற குணமற்றவன் பெரும் செல்வமும்
அப்பாலினை யொத்து திரிந்து பயனற்றிடுமே




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 12, 2011 8:01 pm

பொருட்பால் - சான்றாண்மை 99 ஆவதுஅதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின் தலைப்பு சான்றாண்மை, இதனை தெள்ளிய அறிவுடன் கல்விக் கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை எனவும் பெருந்தன்மை, பொறுமை எனபலகுணங்களைப் பெற்று ஆளுந்தன்மை எனவும் பொருட்கொள்ளலாம்.

1 ஆம்குறளில் கடமையுணர்ந்து பண்பான முறையில் செய்யும் அனைத்து முயற்சிகளும் நல்ல கடமைகள் தான் எனவும்

2 ஆம்குறளில் நற்பண்பு ஒன்றுமட்டுமே சான்றோருக்கு அழகு எனவும்

3 ஆம்குறளில் அன்பு, நாணம், ஒழுக்கம், இறக்கம், வாய்மை இவ்வைந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் எனவும்

4 ஆம்குறளில் உயிரைக் கொள்ளாத அறம் நோன்பு, பிறர்த்தீமையை சுட்டிக் காட்டாத பண்பு சால்பு எனவும்

5 ஆம்குறளில் ஆணவமின்றி பணிவுடனிருத்தலே சான்றோருக்கு பகைமையை மாற்றும் படையாக இருக்கும் எனவும்

6 ஆம்குறளில் தந்தகுதிக்கு கீழுள்ளவரிடம் பெற்ற தோல்வியையும் ஒப்புக்கொள்ளுதல் ஒருவரின் மேன்மைக்கு வழிவகுக்கும் எனவும்

7 ஆம்குறளில் தீமை செய்தோருக்கு நன்மை செய்யாவிட்டால் சான்றாண்மையிருந்தும் என்ன பயன் எனவும்

8 ஆம்குறளில் சால்பைச் செல்வமாக கொண்டவர்க்கு வறுமை இழிவைத் தந்திடாது எனவும்

9 ஆம்குறளில் கடற்தன் தடம் புரண்டாலும் கடமையை கண்ணியத்துடன் ஆற்றுகிறவர் என்றும் மாறாத கடலெனத் திகழ்வர் எனவும்

10 ஆவதுகுறளில் சான்றோரின் நற்பண்பு குறைந்திட இந்நிலம் கூட அதனைப் பொறுத்துக் கொள்ளாது எனவும்


தன்பத்து குறள்களில் கூறுகிறார்.... இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....

கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. (981)


காற்றின் தூய்மையை முழுவதாய் அளிப்பதும்
மருத்துவ குணத்தை மங்காது வழங்குவதும்
நோயது மனிதனை அண்டாது காத்திடுவதும்
வேம்பெனும் நன்மரத்தின் சான்றாண்மை ஆகும்

மனிதற்கு மகிழ்வுடன் புன்னகையை அணிவிப்பதும்
தன்னுள் தீயெனத் துன்பக்கனல் இருப்பினும்
இன்பமதை குறையாது கொடுத்திடும் குணமதும்
கோமாளி வேடதாரியின் சான்றாண்மை ஆகும்

தானாற்ற வேண்டிய கடமையிதுவென அறிந்து
கண்ணியமாய் சான்றாண்மை பண்பை மேற்கொள்வார்
நல்வினைகள் அனைத்தனையும் தாங்கண் டறிந்து
நன்முறையில் அவற்றை ஆற்றுவதவர் கடமையாகும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 12, 2011 9:00 pm

காற்றின் தூய்மையை முழுவதாய் அளிப்பதும்
மருத்துவ குணத்தை மங்காது வழங்குவதும்
நோயது மனிதனை அண்டாது காத்திடுவதும்
வேம்பெனும் நன்மரத்தின் சான்றாண்மை ஆகும்

மனிதற்கு மகிழ்வுடன் புன்னகையை அணிவிப்பதும்
தன்னுள் தீயெனத் துன்பக்கனல் இருப்பினும்
இன்பமதை குறையாது கொடுத்திடும் குணமதும்
கோமாளி வேடதாரியின் சான்றாண்மை ஆகும்

அழகான உதாரணம்........

வேம்பு கசந்தாலும் அடுத்தருக்கு இனிமை தருகிறது.

சார்லி சாப்ளின் வாழ்க்கையில் படாத துன்பமே இல்லை. முதல் முறை சூட்டிங் செல்லும் போது அவருக்கு இரவலாக கிடைத்த சூவும், கோர்ட்டும், தொப்பியும் தான் அனைவரையும் சிரிக்க வைத்தது. அவர் அனைவரையும் சிரிக்க வைத்தார். உன் அழுகை அடுத்தவரை சிரிக்கவைக்கலாம், ஆனால் உன் சிரிப்பு ஒருவரையும் அழ வைக்கக் கூடாது என்பது இவரது பொன்மொழி.

வாழ்த்துகள்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி






சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Nov 13, 2011 7:35 am

நன்று இராமன் ...தொடர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 13, 2011 7:37 am

அழகான உதாரணம்........

வேம்பு கசந்தாலும் அடுத்தருக்கு இனிமை தருகிறது.

சார்லி
சாப்ளின் வாழ்க்கையில் படாத துன்பமே இல்லை. முதல் முறை சூட்டிங் செல்லும்
போது அவருக்கு இரவலாக கிடைத்த சூவும், கோர்ட்டும், தொப்பியும் தான்
அனைவரையும் சிரிக்க வைத்தது. அவர் அனைவரையும் சிரிக்க வைத்தார். உன் அழுகை
அடுத்தவரை சிரிக்கவைக்கலாம், ஆனால் உன் சிரிப்பு ஒருவரையும் அழ வைக்கக்
கூடாது என்பது இவரது பொன்மொழி.

வாழ்த்துகள்.......


மிக்க நன்றிகள் ஐயா.......சார்லின் சாப்ளின் பற்றி தகவல் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 36 of 82 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 59 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக