புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
49 Posts - 60%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
17 Posts - 21%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
3 Posts - 4%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
44 Posts - 60%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
15 Posts - 21%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
2 Posts - 3%
Sathiyarajan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 35 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 35 of 82 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 58 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 07, 2011 5:50 pm

இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்


அக்கா அதில் ஒரு சிறு எழுத்துப் பிழை ஆகிவிட்டது மன்னிக்கவும், அது "பொன்னிறத்தான்" இங்கு பொன்னிறத்தான் என்று சூரியனைக் கூறுகிறேன், அவன் இல்லாவிட்டால், பூ பூப்பதும், வெளிச்சம் பெறுவதும், நாம் விளிப்பதும் இல்லாமல் போயி விடும் அதே போல, நல்ல பண்புடையோர் வழி செல்லாவிட்டால் அனைத்தும் கெடும் என்று கூறியுள்ளேன்.....

நற்பண்புடையோரை பின்பற்றி நடத்தலை பற்றிய வரிகள் தானே ராமன்.
அப்படி அவர்களை பின் பற்றவில்லையென்றால் சிதைந்து அழியும் என்பதை கூறுகிறதா.
இவ்வரிகள்.


ஆம் அக்கா, பண்புடையவர் இல்லையேல், அனைத்து உலக நடப்புகளும் கெட்டழியும் என்று பொருள் படுகிறது....

மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 07, 2011 5:53 pm

நன்றி ராமன். தெளிவாக புரிந்தது. [You must be registered and logged in to see this image.]




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 07, 2011 6:00 pm

[quote="உமா"]நன்றி ராமன். தெளிவாக புரிந்தது. குஓட்டே
மகிழ்ச்சிகள் அக்கா, நன்றிகள் புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 08, 2011 5:23 pm

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.(997)


பரந்து விரிந்திருந்தும் முப்பங்கு நிறைந்திருந்தும்
வற்றிடாத பண்பிருந்தும் தினந்தினம் அதிகரித்தும்
உப்புச்சுவை மிகுந்து குடிதண்ணீர் வகையிற்சேராத
கடல்நீர் காட்சிக்குநன்று குடித்தற்கு ஒவ்வாது

இனிப்புச்சுவை இருந்தும் கனிந்துநன்கு பருத்திருந்தும்
மருத்துவ பயனிற்காக கனிசொரிந்து பாலெடுத்துத்தன்
உன்னத குணம்நிரைந்த பாலிழந்த பப்பாளியையுண்டிட
அதுவெறுஞ்சக்கை தருமேயன்றி சக்தி தந்திடாது

கூரியஅறிவினிற் பெருகியும் மேதையாய் விளங்கினும்
தான்கொண்ட நல்லறிவினை நல்வழியில் செலுத்தாது
தன்னலத்தால் பெரும்பணஞ் சேர்க்க மக்கற்பண்பிழந்த
கற்றறிந்தோரும் ஓரறிவு மரத்திற்கு ஒப்பாவர்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Nov 09, 2011 2:07 pm

கூரியஅறிவினிற் பெருகியும் மேதையாய் விளங்கினும்
தான்கொண்ட நல்லறிவினை நல்வழியில் செலுத்தாது
தன்னலத்தால் பெரும்பணஞ் சேர்க்க மக்கற்பண்பிழந்த
கற்றறிந்தோரும் ஓரறிவு மரத்திற்கு ஒப்பாவர்


அருமையான வரிகள், - கடலும், பப்பாளியும் நல்ல உதாரணம் [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 09, 2011 2:42 pm

kitcha wrote:
கூரியஅறிவினிற் பெருகியும் மேதையாய் விளங்கினும்
தான்கொண்ட நல்லறிவினை நல்வழியில் செலுத்தாது
தன்னலத்தால் பெரும்பணஞ் சேர்க்க மக்கற்பண்பிழந்த
கற்றறிந்தோரும் ஓரறிவு மரத்திற்கு ஒப்பாவர்


அருமையான வரிகள், - கடலும், பப்பாளியும் நல்ல உதாரணம் [You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றிகள் கிச்சா....... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 09, 2011 4:57 pm

நண்பாற்றார் ஆக நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை. (998)


தன்னை இகழ்ந்துபழித்து இம்சைக்கு ஆட்படுத்தி
நட்பெனும் தூயவுறவைக் கொள்ளாது திரிந்திட்டு
எந்நாளும் பிறர்நோக தீச்செயல் செய்திடுவாரிடமும்
பண்பெனும் கயிற்றைப்பற்றி நடத்தல் உயர்வுதரும்

யாரெனத் தெரியாது என்செய்வதென புரியாது
கொடிய துன்பந்தரும் சர்ப்பம்முதலிய விலங்குகள்
நட்பைக் கொள்ளமுடியாத ஐந்தறிவு ஜீவிகலாம்
இவற்றிடமும் பண்புடன் நடத்தல் பெருமையாகும்

பொறுமை என்றவொன்றைக் கையுள்ளே கொண்டு
மனிதபண்பினின்று வழுவாது இருத்தல் நலந்தரும்
நட்பைக் கொள்ளத் தகுதியற்ற தீக்குணத்தாரிடமும்
பண்பின்றி நடப்பதென்பது மிகவும் இழிச்செயலாகும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 10, 2011 3:10 pm

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள். (999)


புத்தகம் படிப்பதொன்றே பகுத்தறிவை ஈட்டிடாது
எத்திசைச் சென்றாலும் எவரைநாம் கண்டாலும்
அறிவுதனைப் பெருக்கி அறியாமைதனைப் போக்கிட
அயலாரோடு கலந்துரை யாடுதல் நன்றாகும்

இருக்கண் ணிருந்தும் மூடிக்கொண்டே நடப்பதும்
பசித்தும் அருகில் உணவிருந்தும் உண்ணாததும்
ஒருவற்கு சிறப்பென்ற வொன்றை தந்திடாது
மாறாய் அறிவிலியென்ற பெயர் தந்திடும்

நட்பெனப் பலவுள்ளங்களை நயமாய் பெற்றிருந்தும்
பண்பெனும் நற்குணத்தை பலியிட்டு பொசுக்கியதால்
ஒளிநிறைந்த பகல்பொழுதும் இருளெனத் தெரிந்திடும்
பிறரோடு உரையாடும் மாண்பற்ற வற்கு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 3:27 pm

தன்னை இகழ்ந்துபழித்து இம்சைக்கு ஆட்படுத்தி
நட்பெனும் தூயவுறவைக் கொள்ளாது திரிந்திட்டு
எந்நாளும் பிறர்நோக தீச்செயல் செய்திடுவாரிடமும்
பண்பெனும் கயிற்றைப்பற்றி நடத்தல் உயர்வுதரும்

யாரெனத் தெரியாது என்செய்வதென புரியாது
கொடிய துன்பந்தரும் சர்ப்பம்முதலிய விலங்குகள்
நட்பைக் கொள்ளமுடியாத ஐந்தறிவு ஜீவிகலாம்
இவற்றிடமும் பண்புடன் நடத்தல் பெருமையாகும்

பொறுமை என்றவொன்றைக் கையுள்ளே கொண்டு
மனிதபண்பினின்று வழுவாது இருத்தல் நலந்தரும்
நட்பைக் கொள்ளத் தகுதியற்ற தீக்குணத்தாரிடமும்
பண்பின்றி நடப்பதென்பது மிகவும் இழிச்செயலாகும்

அருமையான விளக்கங்களுடன் கவிதை படைத்த உங்களுக்கு நன்றி ராமன்,[You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 3:28 pm

புத்தகம் படிப்பதொன்றே பகுத்தறிவை ஈட்டிடாது
எத்திசைச் சென்றாலும் எவரைநாம் கண்டாலும்
அறிவுதனைப் பெருக்கி அறியாமைதனைப் போக்கிட
அயலாரோடு கலந்துரை யாடுதல் நன்றாகும்

இருக்கண் ணிருந்தும் மூடிக்கொண்டே நடப்பதும்
பசித்தும் அருகில் உணவிருந்தும் உண்ணாததும்
ஒருவற்கு சிறப்பென்ற வொன்றை தந்திடாது
மாறாய் அறிவிலியென்ற பெயர் தந்திடும்

நட்பெனப் பலவுள்ளங்களை நயமாய் பெற்றிருந்தும்
பண்பெனும் நற்குணத்தை பலியிட்டு பொசுக்கியதால்
ஒளிநிறைந்த பகல்பொழுதும் இருளெனத் தெரிந்திடும்
பிறரோடு உரையாடும் மாண்பற்ற வற்கு


அருமையான வரிகள், தொடருங்கள் உங்கள் சேவையை [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 35 of 82 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 58 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக