ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters

Page 34 of 82 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 58 ... 82  Next

Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)



Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sun Nov 06, 2011 5:41 pm

நகையுள்ளும் இன்னா நிகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. (995)


இதமானது இன்பந்தருவது நல்மனிதன் மனமது
பதமாக பக்குவமாக கையாள்வது வேண்டுவது
சிறுக்கீறலும் கண்டிடஅது சிதைந்து போயிடும்
மறக்காது பிறர்மனங் கோணாது நடப்பதுநன்று

கேளிக்கை விளையாட்டென நண்பன் தானென்று
இளிப்பை வாயிர்க் கொள்ள தோழனைஇகழ்ந்திட
வெளிப்படையாய்த் தோழன் மகிழ்ந் திருந்தாலும்
உளிக்கொண்டு அடித்தார்ப் போலுணரு மவன்மனம்

கேடென்னும் தீப்பயன் நமை வந்தடைந்திடும்பிறர்
வாடிட விளையாட்டாய் இகழ்வு சொற்சொல்லினும்
துன்பந் தரும்பகை வரிடத்திலும் பண்பழிந்திடாது
இன்முகத்துடன் நடப்பது பண்புடையார் குணமாகும்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by இளமாறன் Sun Nov 06, 2011 6:42 pm

இதமானது இன்பந்தருவது நல்மனிதன் மனமது
பதமாக பக்குவமாக கையாள்வது வேண்டுவது
சிறுக்கீறலும் கண்டிடஅது சிதைந்து போயிடும்
மறக்காது பிறர்மனங் கோணாது நடப்பதுநன்று


சூப்பருங்க அருமை ராம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sun Nov 06, 2011 7:25 pm

இளமாறன் wrote:
இதமானது இன்பந்தருவது நல்மனிதன் மனமது
பதமாக பக்குவமாக கையாள்வது வேண்டுவது
சிறுக்கீறலும் கண்டிடஅது சிதைந்து போயிடும்
மறக்காது பிறர்மனங் கோணாது நடப்பதுநன்று


[You must be registered and logged in to see this image.] அருமை ராம்

மிக்க நன்றிகள் இளா [You must be registered and logged in to see this image.] புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Mon Nov 07, 2011 1:43 pm

பிஜிராமன் wrote:நகையுள்ளும் இன்னா நிகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. (995)


இதமானது இன்பந்தருவது நல்மனிதன் மனமது
பதமாக பக்குவமாக கையாள்வது வேண்டுவது
சிறுக்கீறலும் கண்டிடஅது சிதைந்து போயிடும்
மறக்காது பிறர்மனங் கோணாது நடப்பதுநன்று

உண்மையா இப்படி நடப்பவர் யாருமிலர் (சிலரை தவிர) நம்மையும் மீறி ஒரு சில நேரங்களில் தெரிந்தோ (அ) தெரியாமலோ அடுதவரின் மனதை காய படுத்தி விடுகிறோம்.
இனி கொஞ்சம் இதை கடை பிடித்து நடக்க முயலலாம்...
[You must be registered and logged in to see this image.]

கேளிக்கை விளையாட்டென நண்பன் தானென்று
இளிப்பை வாயிர்க் கொள்ள தோழனைஇகழ்ந்திட
வெளிப்படையாய்த் தோழன் மகிழ்ந் திருந்தாலும்
உளிக்கொண்டு அடித்தார்ப் போலுணரு மவன்மனம்


சிறந்த வரிகள். உண்மையான அன்பு இருந்தால் இப்படி ஏற்படாது.
[You must be registered and logged in to see this image.]

கேடென்னும் தீப்பயன் நமை வந்தடைந்திடும்பிறர்
வாடிட விளையாட்டாய் இகழ்வு சொற்சொல்லினும்
துன்பந் தரும்பகை வரிடத்திலும் பண்பழிந்திடாது
இன்முகத்துடன் நடப்பது பண்புடையார் குணமாகும்

பண்புடையார் என்றும் சிறந்தவரே..துன்பம் வரும் வேளையிலும் சிரிக்க சிலராலே முடியும்.நானும் அப்படிதான்..... [You must be registered and logged in to see this image.]



Last edited by உமா on Mon Nov 07, 2011 2:16 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Mon Nov 07, 2011 1:48 pm

உண்மையா இப்படி
நடப்பவர் யாருமிலர் (சிலரை தவிர) நம்மையும் மீறி ஒரு சில நேரங்களில்
தெரிந்தோ (அ) தெரியாமலோ அடுதவரின் மனதை காய படுத்தி விடுகிறோம்.
இனி கொஞ்சம் இதை கடை பிடித்து நடக்க முயலலாம்...


அனைவரும் கடைபிடித்தால் அற்புதமாய் இருக்கும் அக்கா,

பண்புடையார் என்றும் சிறந்தவரே..துன்பம் வரும் வேளையிலும் சிரிக்க சிலராலே முடியும்.நானும் அப்படிதான்.....

அப்பா நீங்களும் பண்புடையவர்னு சொல்லுங்க.......மிக்க நன்றிகள் அக்கா.... புன்னகை [You must be registered and logged in to see this image.]


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Mon Nov 07, 2011 2:18 pm

திருத்திவிட்டேன் ...ஒரு வார்த்தையில் அர்த்தமே மாறிவிட்டது. [You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Mon Nov 07, 2011 2:21 pm

[quote="உமா"]திருத்திவிட்டேன் ...ஒரு வார்த்தையில் அர்த்தமே மாறிவிட்டது. குஓட்டே
ஹா ஹா அப்றம் எல்லாருக்கும் முயல் பிடிக்கிறதா இல்ல கிடாய் பிடிக்கிறதானு குழப்பம் வந்துரும் கா சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Mon Nov 07, 2011 3:21 pm

பிஜிராமன் wrote:
ஹா ஹா அப்றம் எல்லாருக்கும் முயல் பிடிக்கிறதா இல்ல கிடாய் பிடிக்கிறதானு குழப்பம் வந்துரும் கா சிரி சிரி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Mon Nov 07, 2011 4:44 pm

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.(996)


அரியக் கனியொன்று குருவின் கையிருக்க
உரிய சிஷ்யனிடம் உண்ணும் முறையுரைக்க
முறையோடு உண்ணாது சிஷ்யன் தானிருக்க
குறைந் தழியும் கனியும் அதன்பயனும்

பூக்கள் மலர்ந்திடவும் புவிவெளிச்சம் பெறவும்
தூக்கம் மக்களிடத்து மறைந்தவர் விளித்திடவும்
கிழக்கே கதிரவன் தன்கண்கொண்டு காணவேண்டும்
பொன்னிறத் தானைஇழக்க அனைத்தும் அழியும்

எதைஎங்கு
எங்ஙனம் நீதிவழுவாது செய்வதென்ற
நெறியறிந்த பண்புடையவர்க் கண்பட்டு அதன்படி
உலக நடைமுறைக்க லிருக்கஅந் நடப்புச்சிறக்கும்
பண்புடையாரைப் பற்றாத நடப்பு சிதைந்தழியும்


Last edited by பிஜிராமன் on Mon Nov 07, 2011 5:42 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Mon Nov 07, 2011 5:16 pm

[quote="பிஜிராமன்"]பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.(996)


அரியக் கனியொன்று குருவின் கையிருக்க
உரிய சிஷ்யனிடம் உண்ணும் முறையுரைக்க
முறையோடு உண்ணாது சிஷ்யன் தானிருக்க
குறைந் தழியும் கனியும் அதன்பயனும்

[You must be registered and logged in to see this image.] காண்பது அரிதே இத்தகு குணமுடையோரை.

பூக்கள் மலர்ந்திடவும் புவிவெளிச்சம் பெறவும்
தூக்கம் மக்களிடத்து மறைந்தவர் விளித்திடவும்
கிழக்கே கதிரவன் தன்கண்கொண்டு காணவேண்டும்
பொன்னிரத் தானைஇழக்க அனைத்தும் அழியும்

இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்,

எதைஎங்கு
எங்ஙனம் நீதிவழுவாது செய்வதென்ற
நெறியறிந்த பண்புடையவர்க் கண்பட்டு அதன்படி
உலக நடைமுறைக்க லிருக்கஅந் நடப்புச்சிறக்கும்
பண்புடையாரைப் பற்றாத நடப்பு சிதைந்தழியும்

நற்பண்புடையோரை பின்பற்றி நடத்தலை பற்றிய வரிகள் தானே ராமன்.
அப்படி அவர்களை பின் பற்றவில்லையென்றால் சிதைந்து அழியும் என்பதை கூறுகிறதா.
இவ்வரிகள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 34 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 34 of 82 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 58 ... 82  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum