புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 33 of 82 •
Page 33 of 82 • 1 ... 18 ... 32, 33, 34 ... 57 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.(992)
சுயநலம் மிகுந்து காரியமதை சாதித்திடவேண்டி
ஒருவருடன் ஒன்றிக் கலந்து அன்புச்சாறுகொண்டு
முகத்திற்கு முன்புச்சிரித்தும் பின்னால் வெறுத்தும்
காரியம் கூடும்வரை அன்புறுதல் பண்புடைமையாகா
ஊரென்றவொன்றுத் தன்பால் பலவகை குணங்கொண்டது
இனிமையும் அதிலிருக்கும் கொடியகாரமும் உடனிருக்கும்
காரமுனை அண்டினாலும் இனிமையுனை தீண்டினாலும்
அன்புடைமை கொண்டிடுதல் பண்புடைமை என்பதாகும்
இலவம் பஞ்சொத்த மென்மையான மனங்கொண்டு
உலகப் பிறப்புகளுடன் பற்றுநேயங் கொண்டிருத்தலும்
உயர்குடிப்பிறந்த உன்னத குணத்துடன் இருத்தலும்
பண்புடமைக்கு இரண்டு கண்போன்ற நெறிகளாகும்
பண்புடைமை என்னும் வழக்கு.(992)
சுயநலம் மிகுந்து காரியமதை சாதித்திடவேண்டி
ஒருவருடன் ஒன்றிக் கலந்து அன்புச்சாறுகொண்டு
முகத்திற்கு முன்புச்சிரித்தும் பின்னால் வெறுத்தும்
காரியம் கூடும்வரை அன்புறுதல் பண்புடைமையாகா
ஊரென்றவொன்றுத் தன்பால் பலவகை குணங்கொண்டது
இனிமையும் அதிலிருக்கும் கொடியகாரமும் உடனிருக்கும்
காரமுனை அண்டினாலும் இனிமையுனை தீண்டினாலும்
அன்புடைமை கொண்டிடுதல் பண்புடைமை என்பதாகும்
இலவம் பஞ்சொத்த மென்மையான மனங்கொண்டு
உலகப் பிறப்புகளுடன் பற்றுநேயங் கொண்டிருத்தலும்
உயர்குடிப்பிறந்த உன்னத குணத்துடன் இருத்தலும்
பண்புடமைக்கு இரண்டு கண்போன்ற நெறிகளாகும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மிகவும் மகிழ்ச்சி பிஜிராமன். தொடருங்கள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிவா wrote:மிகவும் மகிழ்ச்சி பிஜிராமன். தொடருங்கள்.
அண்ணா வாங்க வாங்க.........எப்டி இருக்கீங்க........ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.....மிக்க நன்றிகள்..
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உறுப்பொத்தல்மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல்ஒப்பதாம்ஒப்பு . (993)
நறுமணம் மென்மை வர்ணக்கலவை பூவின்குணம்
நற்சுவையும் அதீதசக்தியும் ஈவதுகனியின்குணம்
பூவிற்கும் கனிக்கும் இவைபொதுக் குணங்களாகும்
இக்குணங்க ளில்லா பூவுங்கனியும் பூவுங்கனியுமாகா
மதிப்பிலும் ஜொலிப்பிலும் உயர்ந்தது வைரக்கல்
மிளிர்விலும் அழகிலும் உயர்ந்தது பளிங்குக்கல்
பெயரில் மட்டும் கல்லைக்கொண்டிட்ட கருங்கற்கள்
வைரக்கல் பளிங்குக் கற்களுடன் ஒப்பாகா
நற்பண்புகளில் ஒத்துள்ளவர்களே மக்களென ஆவார்கள்
நற்குணம் நன்நெறி ஆகியஉன்னத மக்கட்பண்புகளின்றி
உடலிலும் உருவிலும் மனிதனென்றக் குறிமட்டுங்கொண்ட
பண்பற்றோரை மக்களெனச் சேர்ப்பது முறையாகா
பண்பொத்தல்ஒப்பதாம்ஒப்பு . (993)
நறுமணம் மென்மை வர்ணக்கலவை பூவின்குணம்
நற்சுவையும் அதீதசக்தியும் ஈவதுகனியின்குணம்
பூவிற்கும் கனிக்கும் இவைபொதுக் குணங்களாகும்
இக்குணங்க ளில்லா பூவுங்கனியும் பூவுங்கனியுமாகா
மதிப்பிலும் ஜொலிப்பிலும் உயர்ந்தது வைரக்கல்
மிளிர்விலும் அழகிலும் உயர்ந்தது பளிங்குக்கல்
பெயரில் மட்டும் கல்லைக்கொண்டிட்ட கருங்கற்கள்
வைரக்கல் பளிங்குக் கற்களுடன் ஒப்பாகா
நற்பண்புகளில் ஒத்துள்ளவர்களே மக்களென ஆவார்கள்
நற்குணம் நன்நெறி ஆகியஉன்னத மக்கட்பண்புகளின்றி
உடலிலும் உருவிலும் மனிதனென்றக் குறிமட்டுங்கொண்ட
பண்பற்றோரை மக்களெனச் சேர்ப்பது முறையாகா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நற்பண்புகளில் ஒத்துள்ளவர்களே மக்களென ஆவார்கள்
நற்குணம் நன்நெறி ஆகியஉன்னத மக்கட்பண்புகளின்றி
உடலிலும் உருவிலும் மனிதனென்றக் குறிமட்டுங்கொண்ட
பண்பற்றோரை மக்களெனச் சேர்ப்பது முறையாகா
உண்மை.... சுயநலமாக வாழும் மனிதர்கள் என்று கூட சொல்ல முடியாது. சுய நல மிருகங்கள் என்றே சொல்லலாம். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் இவை அனைத்தையும் ஒரு மனிதன் அடுத்த மனிதனிடமே செய்கிறான்.
இவனை மனிதன் என்று சொல்வதை விட மிருகம் என்று சொல்லலாம். ஆனால் அந்த மிருகமே மேல், இவனின் இத்தகு செயலுக்கு.
இப்போது ஆங்காங்கே புதிதாய் ஒரு செய்தி. மனிதனை மனிதனே சாப்பிடுகிறான் என்று ..இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை..கொடுமை.....இவர்களை என்ன என்று சொல்வது ... [You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் தெரிந்தோ அன்றே இதை எழுதி வைத்தான் போல வள்ளுவன்...ஒரு சிலவற்றை கேள்வி படும்போது எந்த கருத்தும் எழுவதில்லை அழுகையை தவிர.... அத்தகு நிகழ்வுகளே தற்போது நாட்டில் அதிகம் ஏற்படுகிறது... என்று மாறுமோ இந்த நிலை என்று தெரியவில்லை....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உண்மை.... சுயநலமாக
வாழும் மனிதர்கள் என்று கூட சொல்ல முடியாது. சுய நல மிருகங்கள் என்றே
சொல்லலாம். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் இவை
அனைத்தையும் ஒரு மனிதன் அடுத்த மனிதனிடமே செய்கிறான்.
இவனை மனிதன் என்று சொல்வதை விட மிருகம் என்று சொல்லலாம். ஆனால் அந்த மிருகமே மேல், இவனின் இத்தகு செயலுக்கு.
இப்போது
ஆங்காங்கே புதிதாய் ஒரு செய்தி. மனிதனை மனிதனே சாப்பிடுகிறான் என்று ..இது
எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை..கொடுமை.....இவர்களை என்ன என்று
சொல்வது ... [You must be registered and logged in to see this image.]
இதெல்லாம்
தெரிந்தோ அன்றே இதை எழுதி வைத்தான் போல வள்ளுவன்...ஒரு சிலவற்றை கேள்வி
படும்போது எந்த கருத்தும் எழுவதில்லை அழுகையை தவிர.... அத்தகு நிகழ்வுகளே
தற்போது நாட்டில் அதிகம் ஏற்படுகிறது... என்று மாறுமோ இந்த நிலை என்று
தெரியவில்லை....
மிக்க நன்றிகள் அக்கா, நீங்கள் கூறிய யாவும் உண்மையே.....அருமையான பின்னூட்டம் தந்த அக்காவிருக்கு [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு. (994)
சமூகம் தழைத்திட உழைத்திடும் மக்கட்சேவகன்
சுமூகமாய் மக்கட்தங்கள் வாழ்வை நகர்த்திடவே
நேரம் பாராது தன்குடும்பம்போல் காப்பவரை
ஊரே நன்றியுடன் போற்றி வணங்கும்
தன்னுழைப்பில் சேர்க்காது பிறர்பொருளைக் கையாடி
தன்னல மென்றவொன்றே குறியெனக் கொண்டு
கொள்ளையிட்ட பொருளை மக்கட்கு கொடுத்தீட்டும்
பிள்ளைமனங் கொண்டோரை ஊரார் தூற்றுவர்
நீதியென்ற நிதர்சனத்தை சத்தியமெனக் கைக்கொண்டு
சாதிமொழி பாராதுவந்து ஈந்திடும் நற்குணங்கொண்டு
தானும்பிறரும் நன்மைகாணும் செயல்பலச் செய்யும்
பண்புடையாரின் பண்பை உலகம் வியந்துபோற்றும்
பண்புள ராட்டும் உலகு. (994)
சமூகம் தழைத்திட உழைத்திடும் மக்கட்சேவகன்
சுமூகமாய் மக்கட்தங்கள் வாழ்வை நகர்த்திடவே
நேரம் பாராது தன்குடும்பம்போல் காப்பவரை
ஊரே நன்றியுடன் போற்றி வணங்கும்
தன்னுழைப்பில் சேர்க்காது பிறர்பொருளைக் கையாடி
தன்னல மென்றவொன்றே குறியெனக் கொண்டு
கொள்ளையிட்ட பொருளை மக்கட்கு கொடுத்தீட்டும்
பிள்ளைமனங் கொண்டோரை ஊரார் தூற்றுவர்
நீதியென்ற நிதர்சனத்தை சத்தியமெனக் கைக்கொண்டு
சாதிமொழி பாராதுவந்து ஈந்திடும் நற்குணங்கொண்டு
தானும்பிறரும் நன்மைகாணும் செயல்பலச் செய்யும்
பண்புடையாரின் பண்பை உலகம் வியந்துபோற்றும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிஜிராமன் wrote:நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு. (994)
சமூகம் தழைத்திட உழைத்திடும் மக்கட்சேவகன்
சுமூகமாய் மக்கட்தங்கள் வாழ்வை நகர்த்திடவே
நேரம் பாராது தன்குடும்பம்போல் காப்பவரை
ஊரே நன்றியுடன் போற்றி வணங்கும்
[You must be registered and logged in to see this image.] நிச்சயமாக வணங்கும் ....
தன்னுழைப்பில் சேர்க்காது பிறர்பொருளைக் கையாடி
தன்னல மென்றவொன்றே குறியெனக் கொண்டு
கொள்ளையிட்ட பொருளை மக்கட்கு கொடுத்தீட்டும்
பிள்ளைமனங் கொண்டோரை ஊரார் தூற்றுவர்
[You must be registered and logged in to see this image.] கண்டிப்பாக இத்தகு குணம் நல்ல குணமே அல்ல...
நீதியென்ற நிதர்சனத்தை சத்தியமெனக் கைக்கொண்டு
சாதிமொழி பாராதுவந்து ஈந்திடும் நற்குணங்கொண்டு
தானும்பிறரும் நன்மைகாணும் செயல்பலச் செய்யும்
பண்புடையாரின் பண்பை உலகம் வியந்துபோற்றும்
சிறந்த வரிகள்....நீதியை சத்தியமாக கொண்டால் நிச்சயம் அவனே மனிதன். உதவ நல்ல மனமொன்றே போதும்.சாதி மொழி தேவையே இல்லை. நிச்சயமாக அத்தகு உள்ளம் கொண்டோர் அனைவராலும் போற்ற பெறுவார்...
நல்ல விளக்கம் ராமன். ஒரே முறை படித்ததும் புரிந்து கொண்டேன்.
[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சிறந்த வரிகள்....நீதியை சத்தியமாக கொண்டால்
நிச்சயம் அவனே மனிதன். உதவ நல்ல மனமொன்றே போதும்.சாதி மொழி தேவையே இல்லை.
நிச்சயமாக அத்தகு உள்ளம் கொண்டோர் அனைவராலும் போற்ற பெறுவார்...
நல்ல விளக்கம் ராமன். ஒரே முறை படித்ததும் புரிந்து கொண்டேன்.
[You must be registered and logged in to see this image.]
ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அக்கா..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
[quote="பிஜிராமன்"]
ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அக்கா..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 33 of 82 • 1 ... 18 ... 32, 33, 34 ... 57 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 33 of 82
|
|