ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters

Page 33 of 82 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 57 ... 82  Next

Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)



Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Thu Nov 03, 2011 8:31 pm

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.(992)


சுயநலம் மிகுந்து காரியமதை சாதித்திடவேண்டி
ஒருவருடன் ஒன்றிக் கலந்து அன்புச்சாறுகொண்டு
முகத்திற்கு முன்புச்சிரித்தும் பின்னால் வெறுத்தும்
காரியம் கூடும்வரை அன்புறுதல் பண்புடைமையாகா

ஊரென்றவொன்றுத் தன்பால் பலவகை குணங்கொண்டது
இனிமையும் அதிலிருக்கும் கொடியகாரமும் உடனிருக்கும்
காரமுனை அண்டினாலும் இனிமையுனை தீண்டினாலும்
அன்புடைமை கொண்டிடுதல் பண்புடைமை என்பதாகும்

இலவம் பஞ்சொத்த மென்மையான மனங்கொண்டு
உலகப் பிறப்புகளுடன் பற்றுநேயங் கொண்டிருத்தலும்
உயர்குடிப்பிறந்த உன்னத குணத்துடன் இருத்தலும்
பண்புடமைக்கு இரண்டு கண்போன்ற நெறிகளாகும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சிவா Thu Nov 03, 2011 8:31 pm

மிகவும் மகிழ்ச்சி பிஜிராமன். தொடருங்கள்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Thu Nov 03, 2011 8:36 pm

சிவா wrote:மிகவும் மகிழ்ச்சி பிஜிராமன். தொடருங்கள்.


அண்ணா வாங்க வாங்க.........எப்டி இருக்கீங்க........ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.....மிக்க நன்றிகள்.. புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Fri Nov 04, 2011 5:14 pm

உறுப்பொத்தல்மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல்ஒப்பதாம்ஒப்பு . (993)

நறுமணம் மென்மை வர்ணக்கலவை பூவின்குணம்
நற்சுவையும் அதீதசக்தியும் ஈவதுகனியின்குணம்
பூவிற்கும் கனிக்கும் இவைபொதுக் குணங்களாகும்
இக்குணங்க ளில்லா பூவுங்கனியும் பூவுங்கனியுமாகா

மதிப்பிலும் ஜொலிப்பிலும் உயர்ந்தது வைரக்கல்
மிளிர்விலும் அழகிலும் உயர்ந்தது பளிங்குக்கல்
பெயரில் மட்டும் கல்லைக்கொண்டிட்ட கருங்கற்கள்
வைரக்கல் பளிங்குக் கற்களுடன் ஒப்பாகா

நற்பண்புகளில் ஒத்துள்ளவர்களே மக்களென ஆவார்கள்
நற்குணம் நன்நெறி ஆகியஉன்னத மக்கட்பண்புகளின்றி
உடலிலும் உருவிலும் மனிதனென்றக் குறிமட்டுங்கொண்ட
பண்பற்றோரை மக்களெனச் சேர்ப்பது முறையாகா






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Fri Nov 04, 2011 5:32 pm

நற்பண்புகளில் ஒத்துள்ளவர்களே மக்களென ஆவார்கள்
நற்குணம் நன்நெறி ஆகியஉன்னத மக்கட்பண்புகளின்றி
உடலிலும் உருவிலும் மனிதனென்றக் குறிமட்டுங்கொண்ட
பண்பற்றோரை மக்களெனச் சேர்ப்பது முறையாகா


உண்மை.... சுயநலமாக வாழும் மனிதர்கள் என்று கூட சொல்ல முடியாது. சுய நல மிருகங்கள் என்றே சொல்லலாம். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் இவை அனைத்தையும் ஒரு மனிதன் அடுத்த மனிதனிடமே செய்கிறான்.
இவனை மனிதன் என்று சொல்வதை விட மிருகம் என்று சொல்லலாம். ஆனால் அந்த மிருகமே மேல், இவனின் இத்தகு செயலுக்கு.
இப்போது ஆங்காங்கே புதிதாய் ஒரு செய்தி. மனிதனை மனிதனே சாப்பிடுகிறான் என்று ..இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை..கொடுமை.....இவர்களை என்ன என்று சொல்வது ...
[You must be registered and logged in to see this image.]
இதெல்லாம் தெரிந்தோ அன்றே இதை எழுதி வைத்தான் போல வள்ளுவன்...ஒரு சிலவற்றை கேள்வி படும்போது எந்த கருத்தும் எழுவதில்லை அழுகையை தவிர.... அத்தகு நிகழ்வுகளே தற்போது நாட்டில் அதிகம் ஏற்படுகிறது... என்று மாறுமோ இந்த நிலை என்று தெரியவில்லை....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Fri Nov 04, 2011 6:53 pm

உண்மை.... சுயநலமாக
வாழும் மனிதர்கள் என்று கூட சொல்ல முடியாது. சுய நல மிருகங்கள் என்றே
சொல்லலாம். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் இவை
அனைத்தையும் ஒரு மனிதன் அடுத்த மனிதனிடமே செய்கிறான்.
இவனை மனிதன் என்று சொல்வதை விட மிருகம் என்று சொல்லலாம். ஆனால் அந்த மிருகமே மேல், இவனின் இத்தகு செயலுக்கு.
இப்போது
ஆங்காங்கே புதிதாய் ஒரு செய்தி. மனிதனை மனிதனே சாப்பிடுகிறான் என்று ..இது
எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை..கொடுமை.....இவர்களை என்ன என்று
சொல்வது ...
[You must be registered and logged in to see this image.]
இதெல்லாம்
தெரிந்தோ அன்றே இதை எழுதி வைத்தான் போல வள்ளுவன்...ஒரு சிலவற்றை கேள்வி
படும்போது எந்த கருத்தும் எழுவதில்லை அழுகையை தவிர.... அத்தகு நிகழ்வுகளே
தற்போது நாட்டில் அதிகம் ஏற்படுகிறது... என்று மாறுமோ இந்த நிலை என்று
தெரியவில்லை....


மிக்க நன்றிகள் அக்கா, நீங்கள் கூறிய யாவும் உண்மையே.....அருமையான பின்னூட்டம் தந்த அக்காவிருக்கு [You must be registered and logged in to see this image.]


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Nov 05, 2011 4:16 pm

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு. (994)


சமூகம் தழைத்திட உழைத்திடும் மக்கட்சேவகன்
சுமூகமாய் மக்கட்தங்கள் வாழ்வை நகர்த்திடவே
நேரம் பாராது தன்குடும்பம்போல் காப்பவரை
ஊரே நன்றியுடன் போற்றி வணங்கும்

தன்னுழை
ப்பில் சேர்க்காது பிறர்பொருளைக் கையாடி
தன்னல மென்றவொன்றே குறியெனக் கொண்டு
கொள்ளையிட்ட பொருளை மக்கட்கு கொடுத்தீட்டும்
பிள்ளைமனங் கொண்டோரை ஊரார் தூற்றுவர்

நீதியென்ற நிதர்சனத்தை சத்தியமெனக் கைக்கொண்டு
சாதிமொழி பாராதுவந்து ஈந்திடும் நற்குணங்கொண்டு
தானும்பிறரும் நன்மைகாணும் செயல்பலச் செய்யும்
பண்புடையாரின் பண்பை உலகம் வியந்துபோற்றும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Sat Nov 05, 2011 4:30 pm

பிஜிராமன் wrote:நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு. (994)


சமூகம் தழைத்திட உழைத்திடும் மக்கட்சேவகன்
சுமூகமாய் மக்கட்தங்கள் வாழ்வை நகர்த்திடவே
நேரம் பாராது தன்குடும்பம்போல் காப்பவரை
ஊரே நன்றியுடன் போற்றி வணங்கும்

[You must be registered and logged in to see this image.] நிச்சயமாக வணங்கும் ....

தன்னுழை
ப்பில் சேர்க்காது பிறர்பொருளைக் கையாடி
தன்னல மென்றவொன்றே குறியெனக் கொண்டு
கொள்ளையிட்ட பொருளை மக்கட்கு கொடுத்தீட்டும்
பிள்ளைமனங் கொண்டோரை ஊரார் தூற்றுவர்

[You must be registered and logged in to see this image.] கண்டிப்பாக இத்தகு குணம் நல்ல குணமே அல்ல...

நீதியென்ற நிதர்சனத்தை சத்தியமெனக் கைக்கொண்டு
சாதிமொழி பாராதுவந்து ஈந்திடும் நற்குணங்கொண்டு
தானும்பிறரும் நன்மைகாணும் செயல்பலச் செய்யும்
பண்புடையாரின் பண்பை உலகம் வியந்துபோற்றும்

சிறந்த வரிகள்....நீதியை சத்தியமாக கொண்டால் நிச்சயம் அவனே மனிதன். உதவ நல்ல மனமொன்றே போதும்.சாதி மொழி தேவையே இல்லை. நிச்சயமாக அத்தகு உள்ளம் கொண்டோர் அனைவராலும் போற்ற பெறுவார்...
நல்ல விளக்கம் ராமன். ஒரே முறை படித்ததும் புரிந்து கொண்டேன்.
[You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Nov 05, 2011 6:01 pm


சிறந்த வரிகள்....நீதியை சத்தியமாக கொண்டால்
நிச்சயம் அவனே மனிதன். உதவ நல்ல மனமொன்றே போதும்.சாதி மொழி தேவையே இல்லை.
நிச்சயமாக அத்தகு உள்ளம் கொண்டோர் அனைவராலும் போற்ற பெறுவார்...
நல்ல விளக்கம் ராமன். ஒரே முறை படித்ததும் புரிந்து கொண்டேன்.
[You must be registered and logged in to see this image.]

ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அக்கா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Sat Nov 05, 2011 6:48 pm

[quote="பிஜிராமன்"]
ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அக்கா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 33 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 82 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 57 ... 82  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum