புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 31 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 31 of 82 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 56 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 23, 2011 12:20 pm

தமிழ் இலக்கண மரபில், ஆணை குறிக்கும் பல சொல்லும் பெண்ணுக்கும் பொருந்தும் என்று தொல்காப்பியம் கூறுகிறது, ஆனால் பெண்ணைக் குறிக்கும் சொல் ஆணைக் குறிக்காது. இதனால் இந்த குறள் ஆணை கூறினாலும் அது இரு பாலருக்கும் பொருந்தும். இந்த குறள் மட்டுமல்ல.

ஈன்ற போதும்
மகன் தந்தைக்கு
தந்தை மகனுக்கு

அந்த காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் கல்வி கேள்வி , வீரத்தில் சிறந்து விளங்கினர். ஆதலால் அறம் கூறும் அனைத்து குறள்களும் (பிறன் மனை நோக்குதல் தவிர) பெண்களுக்கு பொருந்தும். மூன்றாம் பாலில் பெண்ணின் கூற்றில் பல குறள்கள் உள்ளன.

தொடர்க .........




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 23, 2011 12:28 pm

சதாசிவம் wrote:தமிழ் இலக்கண மரபில், ஆணை குறிக்கும் பல சொல்லும் பெண்ணுக்கும் பொருந்தும் என்று தொல்காப்பியம் கூறுகிறது, ஆனால் பெண்ணைக் குறிக்கும் சொல் ஆணைக் குறிக்காது. இதனால் இந்த குறள் ஆணை கூறினாலும் அது இரு பாலருக்கும் பொருந்தும். இந்த குறள் மட்டுமல்ல.

ஈன்ற போதும்
மகன் தந்தைக்கு
தந்தை மகனுக்கு

அந்த காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் கல்வி கேள்வி , வீரத்தில் சிறந்து விளங்கினர். ஆதலால் அறம் கூறும் அனைத்து குறள்களும் (பிறன் மனை நோக்குதல் தவிர) பெண்களுக்கு பொருந்தும். மூன்றாம் பாலில் பெண்ணின் கூற்றில் பல குறள்கள் உள்ளன.

தொடர்க .........


நல்ல விளக்கம் கொடுத்தமைக்கு...........மிக்க நன்றிகள் ஐயா............ :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 23, 2011 5:19 pm

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவனால்
நச்சப் படாஅ தவன். (1004)

ஆவும்ஆடும் ஏனைய வாய்பேசா புற்தின்னுமுயிரும்
வாழும் நாள்முழுக்க அமிர்தம்போல் பால்கொடுக்கும்
வாழ்நாள் முடிந்திடவே மனிதனுக்கு தனைக்காத்திட
பயன்படுத்திடும் உடுப்பாய்மாறி இறந்தும் நிலைத்திடும்

விலங்கின் எச்சங்கூட பயிர்க்குரமாய் பயன்படும்
மனிதன் உறுப்புக்களும் அவனிறந்திடப் பயன்படும்
மாறாய்க் கொடுத்திடும் மாண்பற்ற மனிதவுருப்புகள்
மண்ணில் செல்தின்ன உணவாகி வீணாகும்

மனிதன் சிறிதேயுதவினும் மக்கட்மனதுள் நினைத்திடுவர்
அவரிறந்தும் உலகில்வாழ்ந்திடுவர்; மாறாய் வழங்காத
குணங்கொண்டு மக்கட்மனதிற் விரும்பாத பெயர்க்கொள்ள
அவரிறந்ததும் உலகில் எஞ்சுவதாய் நினைப்பதெதையோ?




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 23, 2011 5:34 pm

ஆவுமாடும் ஏனைய வாய்பேசா புற்தின்னுமுயிரும்
வாழும் நாள்முழுக்க அமிர்தம்போல் பால்கொடுக்கும்
வாழ்நாள் முடிந்திடவே மனிதனுக்கு தனைக்காத்திட
பயன்படுத்திடும் உடுப்பாய்மாறி இறந்தும் நிலைத்திடும்

விலங்கின் எச்சங்கூட பயிர்க்குரமாய்ப் பயன்படும்
மனிதன் உறுப்புக்களும் அவனிறந்திடப் பயன்படும்
மாறாய்க் கொடுத்திடும் மாண்பற்ற மனிதவுருப்புப்கள்
மண்ணில் செல்தின்ன உணவாகி வீணாகும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை ராமா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Oct 23, 2011 6:09 pm

மிக்க நன்றிகள் இளா....... :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 24, 2011 1:35 pm

கொடப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல். (1005)

நூலக மென்றப்பெயர்க் கொண்டு பலநூறுநூட்களும்
பல்லாயிரம் பாக்களும் கோடானகோடி செய்திகளும்
தினம்தினம் புதுப்புது நூற்கள் அதிலிடம்பெற்றும்
தினந்திறவாது வைத்திருக்க பயனேது மில்லை

கனிதரும் மரமென்றப் பெயர்க்கொண்டு நிறைந்திடும்
தித்திக்கும் அமிர்தம்போல் சுவைத்திடும் கனிக்கொண்டு
தீராத தேன்சுரக்கும் மலருங்கொண்டு, அதுமனிதனும்
தேனீயும் அடைந்திடாத இடத்திலிருக்க பயனேது

இரந்துவந்தாற்கு கொடுத்தும் தானும் நுகர்ந்தும்
இருந்த பொருளை செலவிடுவர் பண்புடையார்
ஈயுங்குணமும் தான்நுகர்ந்து இன்புறுங் குணமும்
இல்லாதாரிடம் கோடிகோடி சேர்ந்தும் பயன்தரா








காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 3:02 pm

ஆவும்ஆடும் ஏனைய வாய்பேசா புற்தின்னுமுயிரும்
வாழும் நாள்முழுக்க அமிர்தம்போல் பால்கொடுக்கும்
வாழ்நாள் முடிந்திடவே மனிதனுக்கு தனைக்காத்திட
பயன்படுத்திடும் உடுப்பாய்மாறி இறந்தும் நிலைத்திடும்

விலங்கின் எச்சங்கூட பயிர்க்குரமாய் பயன்படும்
மனிதன் உறுப்புக்களும் அவனிறந்திடப் பயன்படும்
மாறாய்க் கொடுத்திடும் மாண்பற்ற மனிதவுருப்புகள்
மண்ணில் செல்தின்ன உணவாகி வீணாகும்

மனிதன் சிறிதேயுதவினும் மக்கட்மனதுள் நினைத்திடுவர்
அவரிறந்தும் உலகில்வாழ்ந்திடுவர்; மாறாய் வழங்காத
குணங்கொண்டு மக்கட்மனதிற் விரும்பாத பெயர்க்கொள்ள
அவரிறந்ததும் உலகில் எஞ்சுவதாய் நினைப்பதெதையோ? .
நல்ல சிந்தனை வரிகள் ராமன், அருமையிருக்கு மகிழ்ச்சி
என்னுடைய பொன் மொழியாக இதைத்தான் வைத்து இருக்கிறேன் - வாழும் பொது வாழக் கற்றுக் கொள்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 3:11 pm

நூலக மென்றப்பெயர்க் கொண்டு பலநூறுநூட்களும்
பல்லாயிரம் பாக்களும் கோடானகோடி செய்திகளும்
தினம்தினம் புதுப்புது நூற்கள் அதிலிடம்பெற்றும்
தினந்திறவாது வைத்திருக்க பயனேது மில்லை

கனிதரும் மரமென்றப் பெயர்க்கொண்டு நிறைந்திடும்
தித்திக்கும் அமிர்தம்போல் சுவைத்திடும் கனிக்கொண்டு
தீராத தேன்சுரக்கும் மலருங்கொண்டு, அதுமனிதனும்
தேனீயும் அடைந்திடாத இடத்திலிருக்க பயனேது

இரந்துவந்தாற்கு கொடுத்தும் தானும் நுகர்ந்தும்
இருந்த பொருளை செலவிடுவர் பண்புடையார்
ஈயுங்குணமும் தான்நுகர்ந்து இன்புறுங் குணமும்
இல்லாதாரிடம் கோடிகோடி சேர்ந்தும் பயன்தரா

முதல் இரண்டு பாரா நல்ல சிந்தனையுள்ள தெளிவான விளக்கம். அருமையிருக்கு மகிழ்ச்சி

கடைச பாராவில் சொன்னது போல் நம்மில் அத்தகைய ஈகை குணம் பண்புள்ளவர்கள் காண்பது மிக மிக அரிது, ஆனால் பண்பு இல்லதவர்களிடத்தில் தான் செல்வம் கோடி கோடியா சேருகிறதே, ராமன்




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 24, 2011 4:17 pm


கனிதரும் மரமென்றப் பெயர்க்கொண்டு நிறைந்திடும்
தித்திக்கும் அமிர்தம்போல் சுவைத்திடும் கனிக்கொண்டு
தீராத தேன்சுரக்கும் மலருங்கொண்டு, அதுமனிதனும்
தேனீயும் அடைந்திடாத இடத்திலிருக்க பயனேது


இரந்துவந்தாற்கு கொடுத்தும் தானும் நுகர்ந்தும்
இருந்த பொருளை செலவிடுவர் பண்புடையார்
ஈயுங்குணமும் தான்நுகர்ந்து இன்புறுங் குணமும்
இல்லாதாரிடம் கோடிகோடி சேர்ந்தும் பயன்தரா


ஈத்துவக்கும் இன்பத்தை அறியாத மனிதரைப் பற்றிய கவிதை அருமை, தேனீக்களைத்தான் இதற்கு உதாரணம் கூறுவார்கள், அந்த தேனீக்களையும் உங்கள் கவிதையில் கொண்டு வந்தது அழகான முரண்பாடு.

வாழ்த்துகள்...... சூப்பருங்க

[/color][/b][/quote]



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 24, 2011 6:09 pm

முதல் இரண்டு பாரா நல்ல சிந்தனையுள்ள தெளிவான விளக்கம். அருமையிருக்கு மகிழ்ச்சி

கடைச பாராவில் சொன்னது போல் நம்மில் அத்தகைய ஈகை குணம் பண்புள்ளவர்கள் காண்பது மிக மிக அரிது, ஆனால் பண்பு இல்லதவர்களிடத்தில் தான் செல்வம் கோடி கோடியா சேருகிறதே, ராமன்

ஆம் கிச்சா உண்மை தான், மிக்க நன்றிகள் கிச்சா.......... :நல்வரவு: புன்னகை


ஈத்துவக்கும் இன்பத்தை அறியாத மனிதரைப் பற்றிய கவிதை அருமை, தேனீக்களைத்தான் இதற்கு உதாரணம் கூறுவார்கள், அந்த தேனீக்களையும் உங்கள் கவிதையில் கொண்டு வந்தது அழகான முரண்பாடு.
:நல்வரவு: புன்னகை
வாழ்த்துகள்...... சூப்பருங்க


மிக்க நன்றிகள் ஐயா.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 31 of 82 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 56 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக