ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters

Page 27 of 82 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 54 ... 82  Next

Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)



Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Tue Oct 18, 2011 5:37 pm

உமா wrote:ராமன்....நீங்கள் விளக்கத்தை இன்னும் தெளிவாக சொன்னால் புரியும்....தூய தமிழ் உங்களுக்கு புரியும்...எனக்கு... அழுகை அழுகை அழுகை அழுகை


அச்சச்சோ புரியலையா.........மன்னிசிருங்க அக்கா.......நா கவிதையா திருத்தி எழுதிட்டு மறுபடியும் போஸ்ட் பண்றேன்.......இல்லையென்றால் கிச்சா.....விளக்கி சொல்லுவார்.......கா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Tue Oct 18, 2011 5:44 pm

அதை நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம்,,,
அப்படியே இருக்கட்டும்...கொஞ்சம் எனக்கு புரிய வைத்தால் போதும்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha Tue Oct 18, 2011 5:44 pm

நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளை, கொள்கைகளை இடையில் வந்த அக்குல மக்கள் அதைக் கடைப்பிடிக்காது தீய பண்பினால் தவறான செயல்களை செய்வதால் அந்தக் குலத்தின் பெருமை கெடும்

கொள்கையில் ஏற்படும் தவறு அது குலைப் பெருமையை கெடுத்து நிற்கும் என்று எண்ணி வெட்கப் படாமல்,நாம் தொர்டந்தோமென்றால் அது நம் பெயரையும் அதைதொடர்ந்து பெருமையையும் கெடுத்து பின் மீதம் உள்ள நலனையும் கெடுக்கும்

நான் சொன்னது சரியா ராமன்.எதோ எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன்.
மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha Tue Oct 18, 2011 5:50 pm

பிஜிராமன் wrote:
உமா wrote:ராமன்....நீங்கள் விளக்கத்தை இன்னும் தெளிவாக சொன்னால் புரியும்....தூய தமிழ் உங்களுக்கு புரியும்...எனக்கு... அழுகை அழுகை அழுகை அழுகை


அச்சச்சோ புரியலையா.........மன்னிசிருங்க அக்கா.......நா கவிதையா திருத்தி எழுதிட்டு மறுபடியும் போஸ்ட் பண்றேன்.......இல்லையென்றால் கிச்சா.....விளக்கி சொல்லுவார்.......கா......

நான் தமிழில் பெரிய ஞானம் உள்ளவன் கிடையாது ராமன்.
எதோ எனக்கு கொஞ்சம் புரியும் அவ்வளவுதான்.என்னுடைய தமிழ் ஆசிரியர் எனக்கு சொல்லிக் கொடுத்த அந்த முறைதான் காரணம்.எனக்கு தெரிந்ததை சொல்லியுள்ளேன் பாருங்கள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Tue Oct 18, 2011 5:51 pm

kitcha wrote:நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளை, கொள்கைகளை இடையில் வந்த அக்குல மக்கள் அதைக் கடைப்பிடிக்காது தீய பண்பினால் தவறான செயல்களை செய்வதால் அந்தக் குலத்தின் பெருமை கெடும்

கொள்கையில் ஏற்படும் தவறு அது குலைப் பெருமையை கெடுத்து நிற்கும் என்று எண்ணி வெட்கப் படாமல்,நாம் தொர்டந்தோமென்றால் அது நம் பெயரையும் அதைதொடர்ந்து பெருமையையும் கெடுத்து பின் மீதம் உள்ள நலனையும் கெடுக்கும்

நான் சொன்னது சரியா ராமன்.எதோ எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன்.
மகிழ்ச்சி


மிகச் சரியாக கூறிவிட்டீர்கள் கிச்சா......மிக்க நன்றிகள்........

அக்கா இரண்டாவது பேரா விற்கு விளக்கம் சொல்கிறேன்........

நாம் உடலில் நிலையாக இருப்பது நாம் கையில் உள்ள ரேகைகள்.....அந்த ரேகைகள் எப்படி நாம் கைக்குள் அழியாது இருக்கிறதோ அதே போல் நாம் கொண்ட கொள்கைகள் நாம் கைக்குள் அழியாது இருக்க வேண்டும் என்பதால் தான் அதற்கு கொள் கை என்று பெயர் வந்திருக்கும் என்று கூறுகிறேன்.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha Tue Oct 18, 2011 5:53 pm

பிஜிராமன் wrote:
kitcha wrote:நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த நற்பண்புகளை, கொள்கைகளை இடையில் வந்த அக்குல மக்கள் அதைக் கடைப்பிடிக்காது தீய பண்பினால் தவறான செயல்களை செய்வதால் அந்தக் குலத்தின் பெருமை கெடும்

கொள்கையில் ஏற்படும் தவறு அது குலைப் பெருமையை கெடுத்து நிற்கும் என்று எண்ணி வெட்கப் படாமல்,நாம் தொர்டந்தோமென்றால் அது நம் பெயரையும் அதைதொடர்ந்து பெருமையையும் கெடுத்து பின் மீதம் உள்ள நலனையும் கெடுக்கும்

நான் சொன்னது சரியா ராமன்.எதோ எனக்கு தெரிந்ததை எழுதி உள்ளேன்.
மகிழ்ச்சி

இரண்டாவது பெராவிற்கு விளக்கம் அளித்ததற்கு நன்றி. நன்றி

மிகச் சரியாக கூறிவிட்டீர்கள் கிச்சா......மிக்க நன்றிகள்........

அக்கா இரண்டாவது பேரா விற்கு விளக்கம் சொல்கிறேன்........

நாம் உடலில் நிலையாக இருப்பது நாம் கையில் உள்ள ரேகைகள்.....அந்த ரேகைகள் எப்படி நாம் கைக்குள் அழியாது இருக்கிறதோ அதே போல் நாம் கொண்ட கொள்கைகள் நாம் கைக்குள் அழியாது இருக்க வேண்டும் என்பதால் தான் அதற்கு கொள் கை என்று பெயர் வந்திருக்கும் என்று கூறுகிறேன்.........


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Tue Oct 18, 2011 5:55 pm

உமா wrote:அதை நீங்கள் ஏதும் செய்ய வேண்டாம்,,,
அப்படியே இருக்கட்டும்...கொஞ்சம் எனக்கு புரிய வைத்தால் போதும்.


அக்கா ithu போன்ற சந்தேகங்கள் மிக மிக வரவேற்கப் படுகின்றன......கா.....மிக்க நன்றிகள்.........கிச்சா குடுத விளக்கம் மிகச் சரி.......நானும் கொடுதிருக்கேன்......பாருங்க கா........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சதாசிவம் Tue Oct 18, 2011 6:11 pm

ராமன் அழகான வரிகள், ஆழமான கருத்து.
உங்களின் கொள் கை விளக்கம் அருமை

கடல் கொள்ளும் அளவு,
பூமி நில்லும் அளவு- உன்
ஒவ்வொரு சொல்லும் அழகு சூப்பருங்க


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Tue Oct 18, 2011 6:25 pm

சதாசிவம் wrote:ராமன் அழகான வரிகள், ஆழமான கருத்து.
உங்களின் கொள் கை விளக்கம் அருமை

கடல் கொள்ளும் அளவு,
பூமி நில்லும் அளவு- உன்
ஒவ்வொரு சொல்லும் அழகு சூப்பருங்க


மிக்க நன்றிகள் ஐயா......... :நல்வரவு: புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Tue Oct 18, 2011 6:32 pm

மிக்க நன்றி ராமன்..கிச்சா...இப்போதான் எனக்கு புரிந்ததே...
உண்மையிலே எத்தகு உயரிய சிந்தனை வரிகள்...

நாம் உடலில் நிலையாக இருப்பது நாம் கையில் உள்ள ரேகைகள்.....அந்த ரேகைகள் எப்படி நாம் கைக்குள் அழியாது இருக்கிறதோ அதே போல் நாம் கொண்ட கொள்கைகள் நாம் கைக்குள் அழியாது இருக்க வேண்டும் ......
அருமையிருக்கு அருமையிருக்கு

விளக்கம் சொல்லி என் கலக்கம் போக்கியத்ர்க்கு நன்றி...
தமிழிலே தான் படித்தேன்...ஆனால் தூய தமிழ் தெரியவில்லை எனக்கு...வருத்தமா உள்ளது...இருந்து என் சந்தேகத்தை முகசுளிப்பின்றி தீர்த்த என் தம்பிக்கு நன்றிகள்....

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 27 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 82 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 54 ... 82  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum