ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters

Page 26 of 82 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 54 ... 82  Next

Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)



Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சதாசிவம் Sun Oct 16, 2011 8:21 pm

ராமன்,
ஆதிரா அம்மா வின் கருத்தை நான் ஏற்கிறேன், நம் தமிழில் அறம் கூறும் பாடல்களில் சுலபமாக புரிந்து கொள்ள உவமையும், நச் சென்று சொல்ல வந்த விஷயமும் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் கவிதை, காவியம், வரலாறு கூறும் பாடல்களில் வர்ணனை அதிகம் இருக்கும். உங்களின் மேற்சொன்ன கவிதையில் அலங்காரம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை, மானம் , நாணம் பற்றித் தான் வரிகள் உள்ளன.

இந்த அலங்காரம் மூன்றாம் பால் எழுதும் போது அவசியம் என்பது என் கருத்து. உண்மையில் காதல் சுவையை விட, காதலை சொன்னவிதம் தான் தமிழ் காதல் பாடல்களில் உள்ள தனி சுவை ஆகும். குறுந்தொகையில் சுமார் 400 பாடல்களில் 250 உவமைகள் கையாளப்படுகிறது. பாடல் எழுதியவர் பெயர் தெரியாத போது அந்த உவமைகளை வைத்து தான் அவர்களுக்கு பெயர் வழங்கப்படுகிறது. ஆதலால் அலங்காரம் சில இடங்களில் அவசியம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பது என் அவா.

வாழ்த்துக்கள்





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sun Oct 16, 2011 10:21 pm

சதாசிவம் wrote:ராமன்,
ஆதிரா அம்மா வின் கருத்தை நான் ஏற்கிறேன், நம் தமிழில் அறம் கூறும் பாடல்களில் சுலபமாக புரிந்து கொள்ள உவமையும், நச் சென்று சொல்ல வந்த விஷயமும் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் கவிதை, காவியம், வரலாறு கூறும் பாடல்களில் வர்ணனை அதிகம் இருக்கும். உங்களின் மேற்சொன்ன கவிதையில் அலங்காரம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை, மானம் , நாணம் பற்றித் தான் வரிகள் உள்ளன.

இந்த அலங்காரம் மூன்றாம் பால் எழுதும் போது அவசியம் என்பது என் கருத்து. உண்மையில் காதல் சுவையை விட, காதலை சொன்னவிதம் தான் தமிழ் காதல் பாடல்களில் உள்ள தனி சுவை ஆகும். குறுந்தொகையில் சுமார் 400 பாடல்களில் 250 உவமைகள் கையாளப்படுகிறது. பாடல் எழுதியவர் பெயர் தெரியாத போது அந்த உவமைகளை வைத்து தான் அவர்களுக்கு பெயர் வழங்கப்படுகிறது. ஆதலால் அலங்காரம் சில இடங்களில் அவசியம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பது என் அவா.

வாழ்த்துக்கள்





நிச்சயமாக நீங்கள் கூறியதை கருத்தில் எடுதுக் கொள்கிறேன் ஐயா.......நீங்கள் கூறிய படி மூன்றாம் பாலிற்கு எழுதும் போது.......போதுமான வரை உவமைகளையும் அலங்காரத்தையும் கூட்டி எழுதுகிறேன் ஐயா.....

மிக்க நன்றிகள்....... :நல்வரவு: புன்னகை

மிக்க நன்றிகள் ஆதிர மா....... :நல்வரவு: புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Aathira Sun Oct 16, 2011 10:26 pm

சதாசிவம் wrote:ராமன்,
ஆதிரா அம்மா வின் கருத்தை நான் ஏற்கிறேன், நம் தமிழில் அறம் கூறும் பாடல்களில் சுலபமாக புரிந்து கொள்ள உவமையும், நச் சென்று சொல்ல வந்த விஷயமும் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் கவிதை, காவியம், வரலாறு கூறும் பாடல்களில் வர்ணனை அதிகம் இருக்கும். உங்களின் மேற்சொன்ன கவிதையில் அலங்காரம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை, மானம் , நாணம் பற்றித் தான் வரிகள் உள்ளன.

இந்த அலங்காரம் மூன்றாம் பால் எழுதும் போது அவசியம் என்பது என் கருத்து. உண்மையில் காதல் சுவையை விட, காதலை சொன்னவிதம் தான் தமிழ் காதல் பாடல்களில் உள்ள தனி சுவை ஆகும். குறுந்தொகையில் சுமார் 400 பாடல்களில் 250 உவமைகள் கையாளப்படுகிறது. பாடல் எழுதியவர் பெயர் தெரியாத போது அந்த உவமைகளை வைத்து தான் அவர்களுக்கு பெயர் வழங்கப்படுகிறது. ஆதலால் அலங்காரம் சில இடங்களில் அவசியம் என்பதையும் நீங்கள் உணர வேண்டும் என்பது என் அவா.

வாழ்த்துக்கள்

நன்றி சதாசிவம். மூன்றாம் பால் குறித்த தங்கள் கருத்துகளை நானும் ஏற்கிறேன் சதாசிவம் அவர்களே. இளைய தலைமுறைக்கு (ராமனுக்கு) நல்ல இலக்கியப் பாடம் தந்துள்ளீர்கள். நன்றி. நன்றி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Mon Oct 17, 2011 3:40 pm

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து. (1018)


மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்

மாணவன் படிக்கிற நேரத்தில் படிக்காதிருந்து
வருடம் முழுதும் பொழுதினைப் வீணாய்ப்போக்கி
நேரத்தைக்கொன்று கழித்து தேர்வில் வென்றிட
தவறானச் செயல்செய்தல் தான்வெட்கும் படியாகும்

நற்பண்பினிடத்து விலகித்தீதான குணங்கொண்டு பிறர்
பழிக்கும்படியான செயல்செய்து அச்செயலுக்காக வெட்காது நாணங்கொள்ளாது இருத்தல் சுட்டுவது அறமென்ற
உயர்ப்பண்பு அவரிடத்து விலகிவிட்டதையாம்


Last edited by பிஜிராமன் on Mon Oct 17, 2011 5:26 pm; edited 3 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சதாசிவம் Mon Oct 17, 2011 3:57 pm

மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்

உண்மையான வார்த்தை....நல்ல வரிகள் சூப்பருங்க

செயல்ச்செய்து -செயலைச்செய்து அல்லது செயல் செய்து அச்செயலுக்கா
சுட்டிக்காட்டுவது -சுட்டுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. சமீபத்திய கவிதைகளில் உரைநடை மேலோங்குகிறது, ....கவனிக்கவும் .


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Mon Oct 17, 2011 5:24 pm

சதாசிவம் wrote:மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்

உண்மையான வார்த்தை....நல்ல வரிகள் சூப்பருங்க

செயல்ச்செய்து -செயலைச்செய்து அல்லது செயல் செய்து அச்செயலுக்கா
சுட்டிக்காட்டுவது -சுட்டுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. சமீபத்திய கவிதைகளில் உரைநடை மேலோங்குகிறது, ....கவனிக்கவும் .


மிக்க நன்றிகள் ஐயா.......கவனத்தில் கொள்கிறேன் ஐயா............. :நல்வரவு: புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha Tue Oct 18, 2011 9:35 am

மனத்தையும் செயலையும் ஒருங்கே இணைத்து
அறம்வழுவாது காரியத்தை மாசில்லாது செய்ய
எண்ணிய செயல்யாவும் எளிதில் நிறைவேறும்
அதன்வழிப் பலனும் பெருமையும் கிட்டும்

சத்தியமான வார்த்தைகள். சூப்பருங்க மகிழ்ச்சி
நற்பண்பினிடத்து விலகித்தீதான குணங்கொண்டு பிறர்
பழிக்கும்படியான செயல்செய்து அச்செயலுக்காக வெட்காது நாணங்கொள்ளாது இருத்தல் சுட்டுவது அறமென்ற
உயர்ப்பண்பு அவரிடத்து விலகிவிட்டதையாம்

நச் வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Tue Oct 18, 2011 10:25 am

மிக்க நன்றிகள் கிச்சா....... :நல்வரவு: புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Tue Oct 18, 2011 5:09 pm

குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. (1019)

குடிதோன்றிய நாற்முதலே தொடர்ந்துவந்த- நற்
கொள்கையினை இடைவந்தகுடிகள் காவாது இடித்துச்
சிதைத்து தீபண்பில் தவறானக் கொள்கையைக்
கைக்கொள்ள குலப்பெருமைக் கெடும்

உடல்தோன்றிய காலம்முதலே உடனிருக்கும் உறுப்பது
இறைவனே வரைந்தார்ப்போல் பல்வரியோடும் உறுப்பது
கையில் ரேகைபோல் என்றும்கையுள் வைத்துக்காத்திடவே
அப்பெயர் பெற்றது அக்கொள்கை

கொள்கையில் தவறேற்பட அதுகுலப்பெருமை கெடுத்துநிற்கும்
அதற்குநாணாது நாணின்மை நீத்தொடர ஆதியிலது - நின்
பெயர்கெடுக்கும் பின்தொடர்ந்து பெருமையையும் கெடுத்துப்பின்
எஞ்சிய நலமனைத்தையும் கெடுத்தொழிக்கும்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Tue Oct 18, 2011 5:26 pm

ராமன்....நீங்கள் விளக்கத்தை இன்னும் தெளிவாக சொன்னால் புரியும்....தூய தமிழ் உங்களுக்கு புரியும்...எனக்கு... அழுகை அழுகை அழுகை அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 26 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 82 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 54 ... 82  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum