Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Barushree | ||||
rajuselvam | ||||
Jenila |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
prajai | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters
Page 25 of 82
Page 25 of 82 • 1 ... 14 ... 24, 25, 26 ... 53 ... 82
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
அ.இராஜ்திலக் wrote:நல்ல சிந்தனை பதிவுகள் வாழ்த்துகள்
மிக்க நன்றிகள் திலக்........ [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். (1017)
வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்
காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
நாண்துறவார் நாணாள் பவர். (1017)
வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்
காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
சாட்டையடி வரிகள் ராமன்.தன்மானம் என்ற ஓர் உணர்வு இப்போது காண்பது அரிதாகிவிட்டது.எப்படியாவது வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.இப்படித் தான் தன்மான உணர்வோடு வாழ வேண்டும் என்று நினைப்பதில்லை மக்(கு)கள்.வெட்கம் எனவொரு மாண்பினைக் கொள்ளாது
வீடுதோறும் வீதிதோறும் திரிந்திடும் மக்கள்
வயிறொன்றை வளர்த்து உயிரொன்றைக் காக்க
தினம்தினம் மானம் விற்கும் மாக்கள்
காலம் உண்டதற்கு என்றும் நிலைத்திருக்காது
உடலுதித்தது நிஜமாயின் உதிர்பதுவும் நிஜம்
காலம் இல்லையிதற்கு ஞாலம் உள்ளளவும்
நிலைத்திருப்பது காப்பிட்ட மானமொன்றே
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
Last edited by kitcha on Sun Oct 16, 2011 6:21 pm; edited 1 time in total
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
சாட்டையடி வரிகள் ராமன்.தன்மானம் என்ற ஓர் உணர்வு இப்போது காண்பது
அரிதாகிவிட்டது.எப்படியாவது வாழ வேண்டும் என்றுதான்
நினைக்கிறார்கள்.இப்படித் தான் தன்மான உணர்வோடு வாழ வேண்டும் என்று
நினைப்பதில்லை மக்(கு)கள்.
மிக்க நன்றிகள் கிச்சா......... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இஆமன். வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?பிஜிராமன் wrote:Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இராமன். வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Aathira wrote:என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?பிஜிராமன் wrote:Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. அப்பட்டமான அறக்கவிதை. தொடருங்கள் இராமன். வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]
அச்சச்சோ இல்ல மா......எனக்கு புரியல அதான் கேட்குறேன்....நீங்க எந்த அர்த்தத்தில் கூறி உள்ளீர்கள் என்று எனக்கு புரியல அதான் கேட்கிறேன் மா......நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா....என்பது தான் என் குழப்பம்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
[quote="பிஜிராமன்"]
உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம் எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். பக்தி இலக்கியத்தில் இத்த்னை வர்ணனைகள் அதுவும் பொருந்தாத் சில இடங்களில் தேவையா என எண்ணும் வண்ணம் இருக்கும். இன்னும் நம் பக்தி இலக்கியங்களையும் சொல்லலாம். அம்மாவாக இறைவியை அழைக்கும் பாடலில் அம்மாவை மகன் எப்படியோவெல்லாம் வர்ணிப்பான்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.
இருவரும் தவறாகச் சொல்லவில்லை. பொதுவாக அறம் சொல்லும் கவிதைகளில் வர்ணனைகள் அதிகமாக இருக்காது. தேவையும் இல்லை. அது சில நேரங்களில் படிப்பவரைத் திசை திருப்பி விடக்கூடும்.Aathira wrote:பிஜிராமன் wrote:என்ன இராமன் நான் ஏதாவது தவறாகச் சொல்லி விட்டேனா?Aathira wrote:இராமன் உங்க கவிதைகள் ஒவ்வொன்றும் நச்சென்று அறைந்தாற் போல அமைந்துள்ளன. அத்தனையும் அருமை.
உயிரென்ற நிலையற்ற பொருளை துச்சமென
மதிப்பர் நாணமென்னும் நற்பண்பை கொண்டார்
நாணமதைக் காத்திட தம்முயிரைத் துறப்பாரேயன்றி
உயிர்காக்க நாண்துறவார் நாணை ஆள்பவர்
இது தேவையற்ற அலங்காரமற்ற அறக்கவிதை. [b][color=indigo]அப்பட்டமான அறக்கவ
மிக்க நன்றிகள் அம்மா........அம்மா அந்த ஊதா நிறத்தில் உள்ள வரிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள்......மா...... [You must be registered and logged in to see this image.]
அச்சச்சோ இல்ல மா......எனக்கு புரியல அதான் கேட்குறேன்....நீங்க எந்த அர்த்தத்தில் கூறி உள்ளீர்கள் என்று எனக்கு புரியல அதான் கேட்கிறேன் மா......நான் ஏதாவது தவறாக சொல்லி விட்டேனா....என்பது தான் என் குழப்பம்.....
உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம் எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். பக்தி இலக்கியத்தில் இத்த்னை வர்ணனைகள் அதுவும் பொருந்தாத் சில இடங்களில் தேவையா என எண்ணும் வண்ணம் இருக்கும். இன்னும் நம் பக்தி இலக்கியங்களையும் சொல்லலாம். அம்மாவாக இறைவியை அழைக்கும் பாடலில் அம்மாவை மகன் எப்படியோவெல்லாம் வர்ணிப்பான்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
இருவரும் தவறாகச் சொல்லவில்லை. பொதுவாக அறம் சொல்லும் கவிதைகளில் வர்ணனைகள்
அதிகமாக இருக்காது. தேவையும் இல்லை. அது சில நேரங்களில் படிப்பவரைத் திசை
திருப்பி விடக்கூடும். உதாரணமாக கம்ப இராமாயணத்தைச் சொல்லலாம். கம்பரசம்
எழுந்தது, திராவிட இயக்கம் கம்பராமாயணத்தை எதிர்த்த்து எல்லாம் சற்று
சிந்தித்துப் பார்த்தால் சரியோ என்றே தோன்றும். இன்னும் நம் பக்தி
இலக்கியங்களையும் சொல்லலாம்.
உங்கள் கவிதையில் அது போன்ற தேவையற்ற வர்ணனைகள் இடம்பெறாமல் இருப்பது சிறப்பு. அதைத்தான் சொன்னேன். என் மனத்தில் தோன்றியது.
மிக்க நன்றிகள் அம்மா.......நல்ல விளக்கம் தந்து புரிய வைத்து விட்டீர்கள்.........நான் பயந்து விட்டேன் ஏதோ தவறாக சொல்லி விட்டோமோ என்று......நன்றிகள் மா...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 25 of 82 • 1 ... 14 ... 24, 25, 26 ... 53 ... 82
Similar topics
» பிஜிராமனின் மதிப்பீடுகள் 500 - வாழ்த்துவோம் வாங்க
» புதிய கவிஞர் பிஜிராமனின் முதல் 1000 பதிவுகள் - வாழ்த்துவோம் உறவுகளே!!!!
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதையில்...
» கற்பனை...கவிதையில்...
» புதிய கவிஞர் பிஜிராமனின் முதல் 1000 பதிவுகள் - வாழ்த்துவோம் உறவுகளே!!!!
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதையில்...
» கற்பனை...கவிதையில்...
Page 25 of 82
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|