புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 23 of 82 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 52 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 4:10 pm

பல்லுடன் ஈர் இணைதல் பல்லுக்குறுதி
விரலுடன் நகம் இணைதல் விரலுக்குறுதி
தோலுடன் எலும்பு இணைதல் தோலிற்குறுதி
உடலுடன் உயிரினைதல் அனைத்திற்கும் உறுதி
கடைசி வரி, சும்மா நச்சினு இருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

உடல்மட்டும் இருந்தால் பெயர்வேறு - அந்த
உடலுடன் உயிரினைந்திருக்க பெயர்வேறு - உயிர்
மட்டுமிருந்து பண்பின்றி இருத்தல், உடலிற்கு
உயிரிருந்தும் உயிரற்றதை ஒத்து நிற்கும்

உயிர்கள் அனைத்திற்கும் இருப்பிடமாம் - அவ்
வூனைக் கொண்ட உடலதுவாம் - உயிர்க்கொண்ட
உடலுக்கு சிறந்தப்பண்பே உயிராகும் - அப்பண்பின்
இருப்பிடம் நாணென்னும் நற்குணமாம்

அர்த்தமுள்ள வரிகள்,ராமன் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 12, 2011 6:09 pm

மிக்க நன்றிகள் கிச்சா........ [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 13, 2011 10:56 pm

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014)


நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்

சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா

செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 11:45 am

நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்
உண்மைதான் ராமன்.
முதலில் புறத்தின் அழகைத் தானே அனைவரும் பார்கிறார்கள்.பெண்கள் எத்தனை அழகாக இருந்தாலும் அவர்கள் போடும் அணிகலன்களில் கொஞ்சம் கூடுதல் அழகு வருகிறது. இல்லாத பெண் அழகு இருந்தும் எழையாகிறாள்
சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா

செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்
குற்றத்தை செய்ய மனம் கூச வேண்டும்,அப்படி செய்த குற்றத்தை எண்ணி வருந்தாதவன், சிறந்தவனாக எப்படி விளங்க முடியும்,
அதிலும் கடைசி நான்கு வரிகள் அருமையாக உள்ளது சூப்பர்
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 14, 2011 3:33 pm

பிஜிராமன் wrote:அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014)


நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்

சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா

செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்


இத்தகு குணங்களை தற்போது காண்பதே அரிதாகிவிட்டது ராமன்.
இந்த நவீன காலத்தில் தவறை எண்ணி மனம் வருந்துவோரை விட தவறை மறைக்க
வேறென்ன தவறு செயலாம்...பொய் சொல்லலாம் என்று யோசிப்போரே அதிகம்...
அன்றே எழுதிவிட்டான் வள்ளுவன், வாழ்வின் நெறிகளை...ஆனால், கடைபிடிப்போர் சிலரே.


நல்ல விளக்கம் தம்பி..
நன்றி. :வணக்கம்:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 3:49 pm

மிக்க நன்றிகள் கிச்சா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை

முதலில் புறத்தின் அழகைத் தானே அனைவரும் பார்கிறார்கள்.பெண்கள் எத்தனை
அழகாக இருந்தாலும் அவர்கள் போடும் அணிகலன்களில் கொஞ்சம் கூடுதல் அழகு
வருகிறது. இல்லாத பெண் அழகு இருந்தும் எழையாகிறாள்


உண்மை நண்பா.. [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 3:51 pm

இத்தகு குணங்களை தற்போது காண்பதே அரிதாகிவிட்டது ராமன்.
இந்த நவீன காலத்தில் தவறை எண்ணி மனம் வருந்துவோரை விட தவறை மறைக்க
வேறென்ன தவறு செயலாம்...பொய் சொல்லலாம் என்று யோசிப்போரே அதிகம்...
அன்றே எழுதிவிட்டான் வள்ளுவன், வாழ்வின் நெறிகளை...ஆனால், கடைபிடிப்போர் சிலரே.

அருமையாக சொன்னீர்கள் அக்கா [You must be registered and logged in to see this image.] ......உண்மையே.....

நல்ல விளக்கம் தம்பி..
நன்றி.

மிக்க நன்றிகள் அக்கா [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 5:14 pm

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு. (1015)



பெரியோரிடத்தில் மரியாதையின்றி நடந்து கொள்வது
தவறிலும் தவறான செயலாகும் இதுபோன்றத் தீச்
செயல்தனில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டும் நாணம்
கொண்டால் யார்க்கும் வராது கேடு

தனக்கு தெரியாதான் செய்த தவறதனைச் சுட்டிக்காட்டி
பிறரிடம் அவன்செய்த தவற்றினைக்கூறி எள்ளுதலும்
கொடுஞ்சொல் கைக்கொண்டு வசைபாடுதலும், நாணம்
இல்லாதார் செய்திடும் செயல்களாகும், மாறாய்

தனக்கு தெரியாதான் வருந்தத்தக்க செயல்செய்திட
தவறிழைத்தோனை வஞ்சிக்காது தண்டிக்காது, அவன்
செய்ததவற்றினை தானே செய்தார்ப் போலெண்ணி
நாணுபவர் உலக நாணுக்கெல்லாம் உறைவிடமாவார்









காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 5:27 pm

பெரியோரிடத்தில் மரியாதையின்றி நடந்து கொள்வது
தவறிலும் தவறான செயலாகும் இதுபோன்றத் தீச்
செயல்தனில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டும் நாணம்
கொண்டால் யார்க்கும் வராது கேடு
முற்றிலும் உண்மையான வரி.ஆனால் இப்போது உள்ள சிறியவர்கள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை சில நேரங்களில் மனத்தைக் காயப் படுத்துகிறது.அவர்கள் வளர்ந்த விதம் அப்படி என்ன செய்ய

தனக்கு தெரியாதான் செய்த தவறதனைச் சுட்டிக்காட்டி
பிறரிடம் அவன்செய்த தவற்றினைக்கூறி எள்ளுதலும்
கொடுஞ்சொல் கைக்கொண்டு வசைபாடுதலும், நாணம்
இல்லாதார் செய்திடும் செயல்களாகும், மாறாய்

தனக்கு தெரியாதான் வருந்தத்தக்க செயல்செய்திட
தவறிழைத்தோனை வஞ்சிக்காது தண்டிக்காது, அவன்
செய்ததவற்றினை தானே செய்தார்ப் போலெண்ணி
நாணுபவர் உலக நாணுக்கெல்லாம் உறைவிடமாவார்

நல்ல சிந்திக்கவைக்கும் வரி ராமன், சூப்பருங்க மகிழ்ச்சி
நல்ல எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள வேண்டும்.நமக்கு நமது பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள் அதை நமக்கு கற்றுத் தரவேண்டும்.
அப்படி கற்காத கல்வியினால தான் இங்கு எத்தனையோ இடர்பாடுகள் குழப்பங்கள் ............................



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 7:05 pm

நல்ல சிந்திக்கவைக்கும் வரி ராமன், [You must be registered and logged in to see this image.]
நல்ல
எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள
வேண்டும்.நமக்கு நமது பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள் அதை நமக்கு
கற்றுத் தரவேண்டும்.
அப்படி கற்காத கல்வியினால தான் இங்கு எத்தனையோ இடர்பாடுகள் குழப்பங்கள் ...........................


சிறுவயதில் கற்கிறோம் அப்படியே விட்டு விடுவதால் தான் பிரச்சினையே.....மிக்க நன்றிகள் கிச்சா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 23 of 82 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 52 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக