புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 20 of 82 •
Page 20 of 82 • 1 ... 11 ... 19, 20, 21 ... 51 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
பிறந்த குடி வறுமையுற்று வறண்டு கிடக்க
தன் மக்கள் உதவிட யாருமின்றி நொந்திருக்க
தானேதுஞ் செய்யாது ஆணென்ற பெயர்மட்டும்
கொண்டிருப்போன் ஆண்மையான வனன்று
குடியினில் குடித்துவிட்டு கூச்சலிட்டு திரிந்தாலும்
ஆணென்று கர்வமுடன் அடித்து உதைத்தாலும்
வீரமதை காட்டி வீதியில் வீம்பாய் திரிந்தாலும்
வெட்டியாய் வெறுமனாய் வெட்காது கிடந்தாலும்
இல்லை என்ற வார்த்தையே பதிலாய் நிற்கும் - நீ
ஆண்மையா னவனா என்ற கேள்விக்கு
ஆளுந்திறமையை அறத்தொடு கற்று கைகொண்டு
தனை பெற்ற குடியினை நல் முறையில் ஆளும்
உரிமையை நல்லுழைப்பால் முயற்சியால் பெற்று
எவனொருவன் சிகரம் நோக்கி இட்டுச் செல்கிறானோ
அவனே உண்மையில் ஆண்மையானவ னாவான்
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். (1026)
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
பிறந்த குடி வறுமையுற்று வறண்டு கிடக்க
தன் மக்கள் உதவிட யாருமின்றி நொந்திருக்க
தானேதுஞ் செய்யாது ஆணென்ற பெயர்மட்டும்
கொண்டிருப்போன் ஆண்மையான வனன்று
குடியினில் குடித்துவிட்டு கூச்சலிட்டு திரிந்தாலும்
ஆணென்று கர்வமுடன் அடித்து உதைத்தாலும்
வீரமதை காட்டி வீதியில் வீம்பாய் திரிந்தாலும்
வெட்டியாய் வெறுமனாய் வெட்காது கிடந்தாலும்
இல்லை என்ற வார்த்தையே பதிலாய் நிற்கும் - நீ
ஆண்மையா னவனா என்ற கேள்விக்கு
ஆளுந்திறமையை அறத்தொடு கற்று கைகொண்டு
தனை பெற்ற குடியினை நல் முறையில் ஆளும்
உரிமையை நல்லுழைப்பால் முயற்சியால் பெற்று
எவனொருவன் சிகரம் நோக்கி இட்டுச் செல்கிறானோ
அவனே உண்மையில் ஆண்மையானவ னாவான்
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். (1026)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பிறந்த குடி வறுமையுற்று வறண்டு கிடக்க
தன் மக்கள் உதவிட யாருமின்றி நொந்திருக்க
தானேதுஞ் செய்யாது ஆணென்ற பெயர்மட்டும்
கொண்டிருப்போன் ஆண்மையான வனன்று
நச் வரிகள் ராமன்.
நம் மக்(கு)கள் எத்தனையோ பேர் இப்படி நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் நமது நாட்டில்.
குடியினில் குடித்துவிட்டு கூச்சலிட்டு திரிந்தாலும்
ஆணென்று கர்வமுடன் அடித்து உதைத்தாலும்
வீரமதை காட்டி வீதியில் வீம்பாய் திரிந்தாலும்
வெட்டியாய் வெறுமனாய் வெட்காது கிடந்தாலும்
இல்லை என்ற வார்த்தையே பதிலாய் நிற்கும் - நீ
ஆண்மையா னவனா என்ற கேள்விக்கு
ஆளுந்திறமையை அறத்தொடு கற்று கைகொண்டு
தனை பெற்ற குடியினை நல் முறையில் ஆளும்
உரிமையை நல்லுழைப்பால் முயற்சியால் பெற்று
எவனொருவன் சிகரம் நோக்கி இட்டுச் செல்கிறானோ
அவனே உண்மையில் ஆண்மையானவ னாவான்
எல்லாமே சாட்டையடி வரிகள்.ராமன்.சூப்பர்.
அசத்தலான கவிதை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
ஆற்றுவார் மேற்றே பொறை
ஓங்கியுயர்ந்த மரமது விட்டிடுமே பலக்கிளைகளையே
ஓராயிரம் கிளைதனை விட்டாலும் -அவையளவில்
தண்டினை ஒத்தாலும் பெருத்தே இருந்தாலுமவை
நிற்றல் என்பதியலாது தண்டின் உதவியன்றி
எல்லாரையும் போய்ச்சேராது திறனின்றி வாராதது
பல்தகுதியினை வேண்டுவது துளிக்குறைந்தாலும் நமைச்சேராதது
பொறுமை பெருமை திறமை திண்மை இந்நான்கும்
இருக்குமிடந்தேடிப் போய்ச்செர்ந்திடு மப்பொறுப்பு
எதிர்ப்புகளை தாங்கிட்டு துணிந்து போரிட்டு நாட்டினைக்
காத்திட்டு வெற்றிவாகினை சூடிட்டு வருவோனிடமே
அத்தகைய பொறுப்பு இருந்திடும் ஒத்து பிறந்த குடியினைக்
காத்திட வரும்தடைகளை தகர்திட்டு குடியை நகர்த்திட
எவனொருவன் மனவுறுதி கொண்டுள்ளானோ அவனிடமே
குடியை உயர்த்தும் பொறுப்பும் இருக்கும்
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. (1027)
ஆற்றுவார் மேற்றே பொறை
ஓங்கியுயர்ந்த மரமது விட்டிடுமே பலக்கிளைகளையே
ஓராயிரம் கிளைதனை விட்டாலும் -அவையளவில்
தண்டினை ஒத்தாலும் பெருத்தே இருந்தாலுமவை
நிற்றல் என்பதியலாது தண்டின் உதவியன்றி
எல்லாரையும் போய்ச்சேராது திறனின்றி வாராதது
பல்தகுதியினை வேண்டுவது துளிக்குறைந்தாலும் நமைச்சேராதது
பொறுமை பெருமை திறமை திண்மை இந்நான்கும்
இருக்குமிடந்தேடிப் போய்ச்செர்ந்திடு மப்பொறுப்பு
எதிர்ப்புகளை தாங்கிட்டு துணிந்து போரிட்டு நாட்டினைக்
காத்திட்டு வெற்றிவாகினை சூடிட்டு வருவோனிடமே
அத்தகைய பொறுப்பு இருந்திடும் ஒத்து பிறந்த குடியினைக்
காத்திட வரும்தடைகளை தகர்திட்டு குடியை நகர்த்திட
எவனொருவன் மனவுறுதி கொண்டுள்ளானோ அவனிடமே
குடியை உயர்த்தும் பொறுப்பும் இருக்கும்
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. (1027)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பணிவு இருக்கும் இடத்தில் தான் பண்பு இருக்கும் என்று சொல்வார்கள்.மேலே உள்ள வரிகள் உண்மையும் கூட அதுதான்,பொறுமை பெருமை திறமை திண்மை இந்நான்கும்
இருக்குமிடந்தேடிப் போய்ச்செர்ந்திடு மப்பொறுப்பு
அருமையான வரிகள் ராமன்எதிர்ப்புகளை தாங்கிட்டு துணிந்து போரிட்டு நாட்டினைக்
காத்திட்டு வெற்றிவாகினை சூடிட்டு வருவோனிடமே
அத்தகைய பொறுப்பு இருந்திடும் ஒத்து பிறந்த குடியினைக்
காத்திட வரும்தடைகளை தகர்திட்டு குடியை நகர்த்திட
எவனொருவன் மனவுறுதி கொண்டுள்ளானோ அவனிடமே
குடியை உயர்த்தும் பொறுப்பும் இருக்கும்
தாய் மீது பற்று இருந்தாலே அது தாய் மொழி தாய் நாடு என்று தொடர்ந்து வரும்.இப்படி எவன் ஒருவன் பற்று உள்ளவனாக இருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த நாட்டை, மக்களை உயர்த்திட முடியும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
தாய் மீது பற்று இருந்தாலே அது தாய் மொழி தாய் நாடு என்று தொடர்ந்து
வரும்.இப்படி எவன் ஒருவன் பற்று உள்ளவனாக இருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த
நாட்டை, மக்களை உயர்த்திட முடியும்.
அருமையாக சொல்லி விட்டீர்கள் கிச்சா......மிக்க நன்றிகள்...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
மானங் கருதக் கெடும்
இளம் முடிய கோடையதும் பின்முடிய இலையுதிர்
தானுதிர்ந்திட குளிரது நமைச்சூழ உணர்த்துவது
எப்பருவமும் எவரையும் பார்த்திரா காத்திரா -நீயப்
பருவங்கழிய காத்திருத்தல் குடிக்கு நன்றன்று
தான்கொண்ட குடி குறையின்றி நன்றாய்ச்சென்றிட
பருவநிலை மாறக்காத்திருந்துப் பின்பணியினை தொடங்கிட
எத்தனிக்காது தன்னுழைப்பினை நேராய் தொடர்ந்துச்
செய்பவன்குடி கெடுதலென்ற சொல்லின்றி உயரும்
இழிவானத் தாக்குதலால் மானங்கெடுமென நினைத்தாலும்
சோர்வென்ற நோய்தனைக் கைக்கொண்டு- குடிமக்களின்
பசியது எதற்காகவும் காத்திராது எனபதையும் மறந்துப்பணிச்
செய்திட காலமதும் தன்னுடன் கூடட்டுமென தயங்கினாலும்
குடித்தான் தன்னுள்கொண்டுள்ள மக்களின் நலங்கெடும்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். (1028)
மானங் கருதக் கெடும்
இளம் முடிய கோடையதும் பின்முடிய இலையுதிர்
தானுதிர்ந்திட குளிரது நமைச்சூழ உணர்த்துவது
எப்பருவமும் எவரையும் பார்த்திரா காத்திரா -நீயப்
பருவங்கழிய காத்திருத்தல் குடிக்கு நன்றன்று
தான்கொண்ட குடி குறையின்றி நன்றாய்ச்சென்றிட
பருவநிலை மாறக்காத்திருந்துப் பின்பணியினை தொடங்கிட
எத்தனிக்காது தன்னுழைப்பினை நேராய் தொடர்ந்துச்
செய்பவன்குடி கெடுதலென்ற சொல்லின்றி உயரும்
இழிவானத் தாக்குதலால் மானங்கெடுமென நினைத்தாலும்
சோர்வென்ற நோய்தனைக் கைக்கொண்டு- குடிமக்களின்
பசியது எதற்காகவும் காத்திராது எனபதையும் மறந்துப்பணிச்
செய்திட காலமதும் தன்னுடன் கூடட்டுமென தயங்கினாலும்
குடித்தான் தன்னுள்கொண்டுள்ள மக்களின் நலங்கெடும்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். (1028)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
எனக்கு இவைகளைப் படிக்கும் போது இந்திய எல்லையில் எல்லாக் காலங்களிலும் நமது நாட்டைக் காக்க போராடும்,(கஷ்டப்படும்) ராணுவவீரர்களின் ஞாபகம் தான் வருகிறது.
தொடருங்கள் உங்கள் சேவையை,பதிவை.
இது கவிதை வடிவில் உள்ளதால் நன்றாகத் தான் இருக்கிறது
தொடருங்கள் உங்கள் சேவையை,பதிவை.
இது கவிதை வடிவில் உள்ளதால் நன்றாகத் தான் இருக்கிறது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:எனக்கு இவைகளைப் படிக்கும் போது இந்திய எல்லையில் எல்லாக் காலங்களிலும் நமது நாட்டைக் காக்க போராடும்,(கஷ்டப்படும்) ராணுவவீரர்களின் ஞாபகம் தான் வருகிறது.
[You must be registered and logged in to see this image.]
தொடருங்கள் உங்கள் சேவையை,பதிவை.
இது கவிதை வடிவில் உள்ளதால் நன்றாகத் தான் இருக்கிறது
மிக்க நன்றிகள் கிச்சா.........கவிதை வடிவில் இருந்து நான் மாறப்போவதில்லை......கிச்சா....நன்றிகள்...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 20 of 82 • 1 ... 11 ... 19, 20, 21 ... 51 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 82
|
|