புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 20 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்


   
   

Page 20 of 82 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 51 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 04, 2011 6:56 pm

மிக்க நன்றிகள் கிச்சா........ [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 5:18 pm

பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
இல்லாண்மை ஆக்கிக் கொளல்

பிறந்த குடி வறுமையுற்று வறண்டு கிடக்க
தன் மக்கள் உதவிட யாருமின்றி நொந்திருக்க
தானேதுஞ் செய்யாது ஆணென்ற பெயர்மட்டும்
கொண்டிருப்போன் ஆண்மையான வனன்று

குடியினில் குடித்துவிட்டு கூச்சலிட்டு திரிந்தாலும்
ஆணென்று கர்வமுடன் அடித்து உதைத்தாலும்
வீரமதை காட்டி வீதியில் வீம்பாய் திரிந்தாலும்
வெட்டியாய் வெறுமனாய் வெட்காது கிடந்தாலும்
இல்லை என்ற வார்த்தையே பதிலாய் நிற்கும் - நீ
ஆண்மையா னவனா என்ற கேள்விக்கு

ஆளுந்திறமையை அறத்தொடு கற்று கைகொண்டு
தனை பெற்ற குடியினை நல் முறையில் ஆளும்
உரிமையை நல்லுழைப்பால் முயற்சியால் பெற்று
எவனொருவன் சிகரம் நோக்கி இட்டுச் செல்கிறானோ
அவனே உண்மையில் ஆண்மையானவ னாவான்

நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். (1026)







காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 05, 2011 5:24 pm

பிறந்த குடி வறுமையுற்று வறண்டு கிடக்க
தன் மக்கள் உதவிட யாருமின்றி நொந்திருக்க
தானேதுஞ் செய்யாது ஆணென்ற பெயர்மட்டும்
கொண்டிருப்போன் ஆண்மையான வனன்று

நச் வரிகள் ராமன். சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
நம் மக்(கு)கள் எத்தனையோ பேர் இப்படி நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் நமது நாட்டில்.

குடியினில் குடித்துவிட்டு கூச்சலிட்டு திரிந்தாலும்
ஆணென்று கர்வமுடன் அடித்து உதைத்தாலும்
வீரமதை காட்டி வீதியில் வீம்பாய் திரிந்தாலும்
வெட்டியாய் வெறுமனாய் வெட்காது கிடந்தாலும்
இல்லை என்ற வார்த்தையே பதிலாய் நிற்கும் - நீ
ஆண்மையா னவனா என்ற கேள்விக்கு

ஆளுந்திறமையை அறத்தொடு கற்று கைகொண்டு
தனை பெற்ற குடியினை நல் முறையில் ஆளும்
உரிமையை நல்லுழைப்பால் முயற்சியால் பெற்று
எவனொருவன் சிகரம் நோக்கி இட்டுச் செல்கிறானோ
அவனே உண்மையில் ஆண்மையானவ னாவான்

எல்லாமே சாட்டையடி வரிகள்.ராமன்.சூப்பர்.
அசத்தலான கவிதை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 5:39 pm

மிக்க நன்றிகள் கிச்சா....... [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 5:01 pm

பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
ஆற்றுவார் மேற்றே பொறை

ஓங்கியுயர்ந்த மரமது விட்டிடுமே பலக்கிளைகளையே
ஓராயிரம் கிளைதனை விட்டாலும் -அவையளவில்
தண்டினை ஒத்தாலும் பெருத்தே இருந்தாலுமவை
நிற்றல் என்பதியலாது தண்டின் உதவியன்றி

எல்லாரையும் போய்ச்சேராது திறனின்றி வாராதது
பல்தகுதியினை வேண்டுவது துளிக்குறைந்தாலும் நமைச்சேராதது
பொறுமை பெருமை திறமை திண்மை இந்நான்கும்
இருக்குமிடந்தேடிப் போய்ச்செர்ந்திடு மப்பொறுப்பு

எதிர்ப்புகளை தாங்கிட்டு துணிந்து போரிட்டு நாட்டினைக்
காத்திட்டு வெற்றிவாகினை சூடிட்டு வருவோனிடமே
அத்தகைய பொறுப்பு இருந்திடும் ஒத்து பிறந்த குடியினைக்
காத்திட வரும்தடைகளை தகர்திட்டு குடியை நகர்த்திட
எவனொருவன் மனவுறுதி கொண்டுள்ளானோ அவனிடமே
குடியை உயர்த்தும் பொறுப்பும் இருக்கும்

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. (1027)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 5:11 pm

பொறுமை பெருமை திறமை திண்மை இந்நான்கும்
இருக்குமிடந்தேடிப் போய்ச்செர்ந்திடு மப்பொறுப்பு

பணிவு இருக்கும் இடத்தில் தான் பண்பு இருக்கும் என்று சொல்வார்கள்.மேலே உள்ள வரிகள் உண்மையும் கூட அதுதான்,
எதிர்ப்புகளை தாங்கிட்டு துணிந்து போரிட்டு நாட்டினைக்
காத்திட்டு வெற்றிவாகினை சூடிட்டு வருவோனிடமே
அத்தகைய பொறுப்பு இருந்திடும் ஒத்து பிறந்த குடியினைக்
காத்திட வரும்தடைகளை தகர்திட்டு குடியை நகர்த்திட
எவனொருவன் மனவுறுதி கொண்டுள்ளானோ அவனிடமே
குடியை உயர்த்தும் பொறுப்பும் இருக்கும்
அருமையான வரிகள் ராமன் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி
தாய் மீது பற்று இருந்தாலே அது தாய் மொழி தாய் நாடு என்று தொடர்ந்து வரும்.இப்படி எவன் ஒருவன் பற்று உள்ளவனாக இருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த நாட்டை, மக்களை உயர்த்திட முடியும்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 6:22 pm

தாய் மீது பற்று இருந்தாலே அது தாய் மொழி தாய் நாடு என்று தொடர்ந்து
வரும்.இப்படி எவன் ஒருவன் பற்று உள்ளவனாக இருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த
நாட்டை, மக்களை உயர்த்திட முடியும்.


அருமையாக சொல்லி விட்டீர்கள் கிச்சா......மிக்க நன்றிகள்...... [You must be registered and logged in to see this image.] புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 5:36 pm

பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
மானங் கருதக் கெடும்

இளம் முடிய கோடையதும் பின்முடிய இலையுதிர்
தானுதிர்ந்திட குளிரது நமைச்சூழ உணர்த்துவது
எப்பருவமும் எவரையும் பார்த்திரா காத்திரா -நீயப்
பருவங்கழிய காத்திருத்தல் குடிக்கு நன்றன்று

தான்கொண்ட குடி குறையின்றி நன்றாய்ச்சென்றிட
பருவநிலை மாறக்காத்திருந்துப் பின்பணியினை தொடங்கிட
எத்தனிக்காது தன்னுழைப்பினை நேராய் தொடர்ந்துச்
செய்பவன்குடி கெடுதலென்ற சொல்லின்றி உயரும்

இழிவானத் தாக்குதலால் மானங்கெடுமென நினைத்தாலும்
சோர்வென்ற நோய்தனைக் கைக்கொண்டு- குடிமக்களின்
பசியது எதற்காகவும் காத்திராது எனபதையும் மறந்துப்பணிச்
செய்திட காலமதும் தன்னுடன் கூடட்டுமென தயங்கினாலும்
குடித்தான் தன்னுள்கொண்டுள்ள மக்களின் நலங்கெடும்

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். (1028)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 07, 2011 5:43 pm

எனக்கு இவைகளைப் படிக்கும் போது இந்திய எல்லையில் எல்லாக் காலங்களிலும் நமது நாட்டைக் காக்க போராடும்,(கஷ்டப்படும்) ராணுவவீரர்களின் ஞாபகம் தான் வருகிறது.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

தொடருங்கள் உங்கள் சேவையை,பதிவை.
இது கவிதை வடிவில் உள்ளதால் நன்றாகத் தான் இருக்கிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 07, 2011 6:25 pm

kitcha wrote:எனக்கு இவைகளைப் படிக்கும் போது இந்திய எல்லையில் எல்லாக் காலங்களிலும் நமது நாட்டைக் காக்க போராடும்,(கஷ்டப்படும்) ராணுவவீரர்களின் ஞாபகம் தான் வருகிறது.
[You must be registered and logged in to see this image.]

தொடருங்கள் உங்கள் சேவையை,பதிவை.
இது கவிதை வடிவில் உள்ளதால் நன்றாகத் தான் இருக்கிறது

மிக்க நன்றிகள் கிச்சா.........கவிதை வடிவில் இருந்து நான் மாறப்போவதில்லை......கிச்சா....நன்றிகள்...... புன்னகை [You must be registered and logged in to see this image.]



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 20 of 82 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 51 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக