புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 17 of 82 •
Page 17 of 82 • 1 ... 10 ... 16, 17, 18 ... 49 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அழகான வரிகள்.சூப்பர்.உழவிற்கும் உழவனுக்கும் பெருமை சேர்க்கும் வரிகள் [You must be registered and logged in to see this image.]நிலத்தினைப் பேணுதல் உழவர் தொழிலே - அப்படி
அவர் பேணுதலாலேயே வேண்டுவாற்கும் துறந்தார்க்கும்
தன் கரங்கொண்டு அறுத்திட்ட கதிரினை அளித்தவ்
விருவரையும் அறம் வழுவாது காத்திடுவார் - இருவரும்
என்றும் உழவர் கை பார்த்தே வாழ்ந்திடுவர்
இன்று விவசாயம் ஒரு பெரும் கேள்வியாக சவாலாகி விட்டது.எண்ணற்ற விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு வழி இல்லாமல் விற்கப்படும் போது,அதை ஒரு விவசாயியாக பார்க்கும் போது மனது வேதனை அடைகிறது. நாம் நாட்டில் உள்ள நதிகளை ஒன்றாக இணைக்கும் பட்சத்தில் இதற்கு வேறு ஒரு தீர்வு உண்டோ.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:நிலத்தினைப் பேணுதல் உழவர் தொழிலே - அப்படி
அவர் பேணுதலாலேயே வேண்டுவாற்கும் துறந்தார்க்கும்
தன் கரங்கொண்டு அறுத்திட்ட கதிரினை அளித்தவ்
விருவரையும் அறம் வழுவாது காத்திடுவார் - இருவரும்
என்றும் உழவர் கை பார்த்தே வாழ்ந்திடுவர்
அழகான வரிகள்.சூப்பர்.உழவிற்கும் உழவனுக்கும் பெருமை சேர்க்கும் வரிகள் [You must be registered and logged in to see this image.]
இன்று விவசாயம் ஒரு பெரும் கேள்வியாக சவாலாகி விட்டது.எண்ணற்ற விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு வழி இல்லாமல் விற்கப்படும் போது,அதை ஒரு விவசாயியாக பார்க்கும் போது மனது வேதனை அடைகிறது. நாம் நாட்டில் உள்ள நதிகளை ஒன்றாக இணைக்கும் பட்சத்தில் இதற்கு வேறு ஒரு தீர்வு உண்டோ.
மிக சரியாக சொல்லி விட்டீர்கள் கிச்சா.......நதிகள் இணைக்கப் படாத வரையில் நல்லது நடக்க இங்கு வாய்பில்லை......மிக்க நன்றிகள் நண்பா... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பிஜிராமன் wrote:kitcha wrote:நிலத்தினைப் பேணுதல் உழவர் தொழிலே - அப்படி
அவர் பேணுதலாலேயே வேண்டுவாற்கும் துறந்தார்க்கும்
தன் கரங்கொண்டு அறுத்திட்ட கதிரினை அளித்தவ்
விருவரையும் அறம் வழுவாது காத்திடுவார் - இருவரும்
என்றும் உழவர் கை பார்த்தே வாழ்ந்திடுவர்
அழகான வரிகள்.சூப்பர்.உழவிற்கும் உழவனுக்கும் பெருமை சேர்க்கும் வரிகள் [You must be registered and logged in to see this image.]
இன்று விவசாயம் ஒரு பெரும் கேள்வியாக சவாலாகி விட்டது.எண்ணற்ற விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு வழி இல்லாமல் விற்கப்படும் போது,அதை ஒரு விவசாயியாக பார்க்கும் போது மனது வேதனை அடைகிறது. நாம் நாட்டில் உள்ள நதிகளை ஒன்றாக இணைக்கும் பட்சத்தில் இதற்கு வேறு ஒரு தீர்வு உண்டோ.
மிக சரியாக சொல்லி விட்டீர்கள் கிச்சா.......நதிகள் இணைக்கப் படாத வரையில் நல்லது நடக்க இங்கு வாய்பில்லை......மிக்க நன்றிகள் நண்பா... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
வேண்டாது சாலப் படும்
உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு
சரியாய் சராசரியாய் இட்டிட சந்தர்பம் பார்த்திடனும்
காலந்தவறாது அளவுகளில் குறையாது இட்டிடனும்
தடுப்பு மருந்திடுதல் குழந்தை நோயின்றி வளர்ந்திட
சிறந்த உரமிடுதல் பயிறு செழிப்பாக வளர்ந்திட
புழுதி நிறைந்த விளை நிலமதுவே - உழவர்தன்
ஏந்திய ஏர்கொண்டு ஒருபலம் புழுதி காற்பலமாய்
ஆகும் வரை உறுதிகொண்டு உழுதிட்டு - மனதில்
பொறுமை கொண்டு காத்திட்டால் விளைநிலமது
செழித்திடுமே , பயிரும் எருவின்றி வளர்ந்திடுமே
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (1037)
வேண்டாது சாலப் படும்
உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு
சரியாய் சராசரியாய் இட்டிட சந்தர்பம் பார்த்திடனும்
காலந்தவறாது அளவுகளில் குறையாது இட்டிடனும்
தடுப்பு மருந்திடுதல் குழந்தை நோயின்றி வளர்ந்திட
சிறந்த உரமிடுதல் பயிறு செழிப்பாக வளர்ந்திட
புழுதி நிறைந்த விளை நிலமதுவே - உழவர்தன்
ஏந்திய ஏர்கொண்டு ஒருபலம் புழுதி காற்பலமாய்
ஆகும் வரை உறுதிகொண்டு உழுதிட்டு - மனதில்
பொறுமை கொண்டு காத்திட்டால் விளைநிலமது
செழித்திடுமே , பயிரும் எருவின்றி வளர்ந்திடுமே
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (1037)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பிஜிராமன் wrote:பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
வேண்டாது சாலப் படும்
உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு
புழுதி நிறைந்த விளை நிலமதுவே - உழவர்தன்
ஏந்திய ஏர்கொண்டு ஒருபலம் புழுதி காற்பலமாய்
ஆகும் வரை உறுதிகொண்டு உழுதிட்டு - மனதில்
பொறுமை கொண்டு காத்திட்டால் விளைநிலமது
செளிதிடுமே, பயிரும் எருவின்றி வளர்ந்திடுமே
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (1037)
நொருங்கத் தின்றாள் நூறு வயது, அழகான உதாரணம் ,,,,அகல உழுவதைவிட ஆழ உழு" என்பதை அழகாகக் கூறியுள்ளீர்....... வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:பிஜிராமன் wrote:பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
வேண்டாது சாலப் படும்
உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு
புழுதி நிறைந்த விளை நிலமதுவே - உழவர்தன்
ஏந்திய ஏர்கொண்டு ஒருபலம் புழுதி காற்பலமாய்
ஆகும் வரை உறுதிகொண்டு உழுதிட்டு - மனதில்
பொறுமை கொண்டு காத்திட்டால் விளைநிலமது
செளிதிடுமே, பயிரும் எருவின்றி வளர்ந்திடுமே
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (1037)
நொருங்கத் தின்றாள் நூறு வயது, அழகான உதாரணம் ,,,,அகல உழுவதைவிட ஆழ உழு" என்பதை அழகாகக் கூறியுள்ளீர்....... வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள்....ஐயா...... [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு
சரியாய் சராசரியாய் இட்டிட சந்தர்பம் பார்த்திடனும்
காலந்தவறாது அளவுகளில் குறையாது இட்டிடனும்
தடுப்பு மருந்திடுதல் குழந்தை நோயின்றி வளர்ந்திட
சிறந்த உரமிடுதல் பயிறு செழிப்பாக வளர்ந்திட
நம்முடைய முன்னோர்கள் மொழிந்த கருத்துக்கள்(பழமொழிகள்) என்றுமே சோடைபோனதில்லை,வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டிய வார்த்தைகள்.அதை உங்களுடைய முதல் நான்கு வரிகளில் காண்கிறேன்.
அதேபோல் அந்த இரண்டு வரிகள் என்னை கவர்ந்த வரிகள்.அருமை,[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:உணவதனை கைகொண்டு உண்டிடவே வாயிட்டு
ஒரு பருக்கை நூறாக உடையும் படி அரைத்
திருந்தால், வேலைப் பழுகுறையும் குடலுக்கு
உடல் செழித்திருக்கும் பல நாளைக்கு
சரியாய் சராசரியாய் இட்டிட சந்தர்பம் பார்த்திடனும்
காலந்தவறாது அளவுகளில் குறையாது இட்டிடனும்
தடுப்பு மருந்திடுதல் குழந்தை நோயின்றி வளர்ந்திட
சிறந்த உரமிடுதல் பயிறு செழிப்பாக வளர்ந்திட
நம்முடைய முன்னோர்கள் மொழிந்த கருத்துக்கள்(பழமொழிகள்) என்றுமே சோடைபோனதில்லை,வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டிய வார்த்தைகள்.அதை உங்களுடைய முதல் நான்கு வரிகளில் காண்கிறேன்.
அதேபோல் அந்த இரண்டு வரிகள் என்னை கவர்ந்த வரிகள்.அருமை,[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள்......கச்சா...உண்மை கிச்சா.....நாம் முன்னோர் வாக்கு என்றும் பொய்ததாக எனக்கு தெரிந்து. சரித்திரம் இல்லை......நன்றிகள்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
நீரினும் நன்றதன் காப்பு
அடித்து உதைத்தலும் ஏர்கொண்டு உழுதலும்
குழந்தைக்கும் விளைநிலத்திற்கும் வேண்டாது
போகும், நற்பண்பிட்டு வளர்ந்த குழந்தையின்பாலும்
நல்லெருவிட்டு காத்திட்ட விளைநிலத்தின்பாலும்
படிப்படியாய் செய்திடனும் பாங்காக செய்திடணும்
எந்த படி செய்தாலும் அதை எப்படிநீ செய்கின்றாய்
அப்படியே பலனும் வரும்; ஒவ்வொரு படியினிலும்
கவனமுடன் இருந்திடனும், தவறு எப்படியினில்
நிகழ்ந்தாலும் அது மற்ற படி குழைக்குமன்றோ
ஏரிடுதல் உழவிற்கு நன்றாகும் அதைவிட - அந்
நிலத்திற்கு எருவிடுதல் மிகநன்றாம் - எருவிட்ட
மறுகணத்தில் களைஎடுத்துப்பின் நீர் பாய்ச்சுதல்
மிக நன்றே; இவைகாட்டிலும் பயிரினை கண்ணாக
காத்திடுதல் மேலுள்ள அனைத்தோடு பயிரினையும்
காப்பதால் உழவிற்கு இன்றியமையாததாகும்
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. (1038)
நீரினும் நன்றதன் காப்பு
அடித்து உதைத்தலும் ஏர்கொண்டு உழுதலும்
குழந்தைக்கும் விளைநிலத்திற்கும் வேண்டாது
போகும், நற்பண்பிட்டு வளர்ந்த குழந்தையின்பாலும்
நல்லெருவிட்டு காத்திட்ட விளைநிலத்தின்பாலும்
படிப்படியாய் செய்திடனும் பாங்காக செய்திடணும்
எந்த படி செய்தாலும் அதை எப்படிநீ செய்கின்றாய்
அப்படியே பலனும் வரும்; ஒவ்வொரு படியினிலும்
கவனமுடன் இருந்திடனும், தவறு எப்படியினில்
நிகழ்ந்தாலும் அது மற்ற படி குழைக்குமன்றோ
ஏரிடுதல் உழவிற்கு நன்றாகும் அதைவிட - அந்
நிலத்திற்கு எருவிடுதல் மிகநன்றாம் - எருவிட்ட
மறுகணத்தில் களைஎடுத்துப்பின் நீர் பாய்ச்சுதல்
மிக நன்றே; இவைகாட்டிலும் பயிரினை கண்ணாக
காத்திடுதல் மேலுள்ள அனைத்தோடு பயிரினையும்
காப்பதால் உழவிற்கு இன்றியமையாததாகும்
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. (1038)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஏரிடுதல் உழவிற்கு நன்றாகும் அதைவிட - அந்
நிலத்திற்கு எருவிடுதல் மிகநன்றாம் - எருவிட்ட
மறுகணத்தில் களைஎடுத்துப்பின் நீர் பாய்ச்சுதல்
மிக நன்றே; இவைகாட்டிலும் பயிரினை கண்ணாக
காத்திடுதல் மேலுள்ள அனைத்தோடு பயிரினையும்
காப்பதால் உழவிற்கு இன்றியமையாததாகும்
உழவின் இன்றியமையாமை பற்றி மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]
வாழ்த்துகள் நண்பரே
அடித்து உதைத்தலும் ஏர்கொண்டு உழுதலும்
குழந்தைக்கும் விளைநிலத்திற்கும் வேண்டாது
போகும், நற்பண்பிட்டு வளர்ந்த குழந்தையின்பாலும்
நல்லெருவிட்டு காத்திட்ட விளைநிலத்தின்பாலும்
படிப்படியாய் செய்திடனும் பாங்காக செய்திடணும்
எந்த படி செய்தாலும் அதை எப்படிநீ செய்கின்றாய்
அப்படியே பலனும் வரும்; ஒவ்வொரு படியினிலும்
கவனமுடன் இருந்திடனும், தவறு எப்படியினில்
நிகழ்ந்தாலும் அது மற்ற படி குழைக்குமன்றோ
அருமையான வரிகள்.சூப்பர் [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 17 of 82 • 1 ... 10 ... 16, 17, 18 ... 49 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 82
|
|