புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 16 of 82 •
Page 16 of 82 • 1 ... 9 ... 15, 16, 17 ... 49 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
kitcha wrote:விளைநிலத்தில் வியர்வைத் துளியினை விதைத்து
விளைவித்து பிறர்க்களித்து தானும் உண்டு வாழும்
உழவரே உலகில் உண்மையாய் வாழ்கிறவர் - மாறாய்
பிற தொழில் செய்பவர் அவரை தொழுது வாழ்பவரே
அருமை.சூப்பர்[You must be registered and logged in to see this image.]
உழவின் சிறப்பையும், உழவர்களின் சிறப்பையும் வள்ளுவம் வடிவில் வடிக்கும் உங்கள் கவிதை தொடரட்டும்,
மிக்க நன்றிகள்......கிச்சா..... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
சாவித்ரி wrote:பழமையும் புதுமையும் கலந்த கவிதை. சிறந்த குறள் சிறந்த விளக்கம். பகிர்வுக்கு நன்றி.
மிக்க நன்றிகள்.....சாவித்ரி...... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
ஹிஷாலீ wrote:கவிதை நன்றாக உள்ளது! உலக பொதுவுரை திருக்குறள் அதை கவிதையில் தந்த பிஜிக்கு எனது வாழ்த்துகள் ! [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள்......ஹிஷாலி.... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
அலகுடை நீழ லவர்
குறுநில மன்னனம்மா மனத்தில் ஆண்டவண்
எண்ணமம்மா; அவன் நிலத்தினில் இறையெனிலும்
அவனும் கீழ்வருவா னவனுக்கு மேலே அரசனம்மா
அரசனின் குடையம்மா, அதில்பல சிற்றரசுகள் உண்டம்மா
அங்கங்கு அவரவர் ஆண்டிடுவர் மக்கட்கு நிழலாய் அனு
தினம் நின்றிடுவர்; தம்குடை நிழலை பிறர்க்களித்தாலும்
அவருமொரு குடைநிழல்கீழ் வருவரம்மா - அதுகதிருடை
நெற்பயிரின் நிழலம்மா, அரசனும் அந்நிழல்தேடி வரு
வரம்மா; அந்நிழல் தரும் மந்திரம் கொண்டவ ரிவ்
வுலகிற்கு உணவளிதிடும் வேந்தரம்மா, அவரின் குளிர்ந்த
அருள்குணமே உரைத்திடும் உழவரென்ற பெயரம்மா
எத்தனைக் குடையினைக் கொண்டாலும் எவரெவர் அக்
குடை நிழல் பெற்றாலும்; அவ்வத்துணை நிழலினையும்,
தம் மொருவர் குடைநிழல்கீழ் காண்பாரே உழவர்
தானும் வாழ்ந்து தம் அரசரையும் வாழ்விப்பாரே - தம்
கதிருடை நெற்பயிரின் நிழல் கொண்டு
பலகுடை நீழலும் தன்குடைகீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (1034)
அலகுடை நீழ லவர்
குறுநில மன்னனம்மா மனத்தில் ஆண்டவண்
எண்ணமம்மா; அவன் நிலத்தினில் இறையெனிலும்
அவனும் கீழ்வருவா னவனுக்கு மேலே அரசனம்மா
அரசனின் குடையம்மா, அதில்பல சிற்றரசுகள் உண்டம்மா
அங்கங்கு அவரவர் ஆண்டிடுவர் மக்கட்கு நிழலாய் அனு
தினம் நின்றிடுவர்; தம்குடை நிழலை பிறர்க்களித்தாலும்
அவருமொரு குடைநிழல்கீழ் வருவரம்மா - அதுகதிருடை
நெற்பயிரின் நிழலம்மா, அரசனும் அந்நிழல்தேடி வரு
வரம்மா; அந்நிழல் தரும் மந்திரம் கொண்டவ ரிவ்
வுலகிற்கு உணவளிதிடும் வேந்தரம்மா, அவரின் குளிர்ந்த
அருள்குணமே உரைத்திடும் உழவரென்ற பெயரம்மா
எத்தனைக் குடையினைக் கொண்டாலும் எவரெவர் அக்
குடை நிழல் பெற்றாலும்; அவ்வத்துணை நிழலினையும்,
தம் மொருவர் குடைநிழல்கீழ் காண்பாரே உழவர்
தானும் வாழ்ந்து தம் அரசரையும் வாழ்விப்பாரே - தம்
கதிருடை நெற்பயிரின் நிழல் கொண்டு
பலகுடை நீழலும் தன்குடைகீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (1034)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
எத்தனைக் குடையினைக் கொண்டாலும் எவரெவர் அக்
குடை நிழல் பெற்றாலும்; அவ்வத்துணை நிழலினையும்,
தம் மொருவர் குடைநிழல்கீழ் காண்பாரே உழவர்
தானும் வாழ்ந்து தம் அரசரையும் வாழ்விப்பாரே - தம்
கதிருடை நெற்பயிரின் நிழல் கொண்டு
[You must be registered and logged in to see this image.]
நீங்கள் தொடரும் இந்த முயற்சிக்கு பாராட்ட வார்க்தைகள் இல்லை என்று தான் தோணுகிறது.
வாழ்த்துகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
kitcha wrote:எத்தனைக் குடையினைக் கொண்டாலும் எவரெவர் அக்
குடை நிழல் பெற்றாலும்; அவ்வத்துணை நிழலினையும்,
தம் மொருவர் குடைநிழல்கீழ் காண்பாரே உழவர்
தானும் வாழ்ந்து தம் அரசரையும் வாழ்விப்பாரே - தம்
கதிருடை நெற்பயிரின் நிழல் கொண்டு
mi
[You must be registered and logged in to see this image.]
நீங்கள் தொடரும் இந்த முயற்சிக்கு பாராட்ட வார்க்தைகள் இல்லை என்று தான் தோணுகிறது.
வாழ்த்துகள்
மிக்க நன்றிகள் கிச்சா....உங்கள் போன்றோரின் ஆதரவும் வள்ளுவத்க்ட்டின் மீதுள்ள ஆர்வமும் தான் தொடர்ந்து என்னை இப்பணியினை செய்ய உதவுகின்றன........நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
கைசெய்தூண் மாலை யவர்
வேண்டுவன வேண்டினதை விருப்பப்படி பெற்றிட
விதையினை நிலத்தில் வேண்டிய நீரூற்றி
விதைத்துப் பின் காலந்தவறாது சென்றதனை
கண்விழித்து காத்துப் பெற்றிடுவர் உழவர்
விதையது முளைதனை விடும் வரையில் - மனதினில்
நிம்மதி அற்றிருப்பார்; முளையது கதிர்தனை
விட்டவுடன் கண்ணுறக்கம் மறந்திருப்பார்
விளையிடத்தினில் வீற்றிருப்பார்
பிறரிடம் இரந்திடும் குணமற்றா ருழவர் உழைத்திடும்
குணம்பெற்றார்; தனக்கு வேண்டிய பொருளினையேப்
பெற்றிட உழவைக் கைப்பொருளெனக் கொண்டிடுவார்
தன்னிடம் வேண்டி வந்தவர்க்கும் எதனையும்
ஒளிக்காது கொடுத்திடும் ஈகை குணம் பெற்றார்
இரவார் இரப்பார்க்கொன் றிவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். (1035)
கைசெய்தூண் மாலை யவர்
வேண்டுவன வேண்டினதை விருப்பப்படி பெற்றிட
விதையினை நிலத்தில் வேண்டிய நீரூற்றி
விதைத்துப் பின் காலந்தவறாது சென்றதனை
கண்விழித்து காத்துப் பெற்றிடுவர் உழவர்
விதையது முளைதனை விடும் வரையில் - மனதினில்
நிம்மதி அற்றிருப்பார்; முளையது கதிர்தனை
விட்டவுடன் கண்ணுறக்கம் மறந்திருப்பார்
விளையிடத்தினில் வீற்றிருப்பார்
பிறரிடம் இரந்திடும் குணமற்றா ருழவர் உழைத்திடும்
குணம்பெற்றார்; தனக்கு வேண்டிய பொருளினையேப்
பெற்றிட உழவைக் கைப்பொருளெனக் கொண்டிடுவார்
தன்னிடம் வேண்டி வந்தவர்க்கும் எதனையும்
ஒளிக்காது கொடுத்திடும் ஈகை குணம் பெற்றார்
இரவார் இரப்பார்க்கொன் றிவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். (1035)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
விதையது முளைதனை விடும் வரையில் - மனதினில்
நிம்மதி அற்றிருப்பார்; முளையது கதிர்தனை
விட்டவுடன் கண்ணுறக்கம் மறந்திருப்பார்
விளையிடத்தினில் வீற்றிருப்பார்
உண்மையான வரிகள்,[You must be registered and logged in to see this image.]
நானும் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன்.அதனால் இந்த வரிகளை படிக்கும் போது,என் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன்.
(அறுவடை செய்யும் வரை உள்ள அந்த ஏக்கம் ...............அது ஒரு விவசாயிக்கு புரியும்)
நன்றிகள் பல உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
kitcha wrote:விதையது முளைதனை விடும் வரையில் - மனதினில்
நிம்மதி அற்றிருப்பார்; முளையது கதிர்தனை
விட்டவுடன் கண்ணுறக்கம் மறந்திருப்பார்
விளையிடத்தினில் வீற்றிருப்பார்
உண்மையான வரிகள்,[You must be registered and logged in to see this image.]
நானும் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன்.அதனால் இந்த வரிகளை படிக்கும் போது,என் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன்.
(அறுவடை செய்யும் வரை உள்ள அந்த ஏக்கம் ...............அது ஒரு விவசாயிக்கு புரியும்)
நன்றிகள் பல உங்களுக்கு [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் கிச்சா..........நான் உங்கள் போன்ற விவசாயிகள் கொடுக்கும் உணவினை உண்டு வளர்பவன் ......அவர்கள் படும் கஷ்டத்தையும் உழைப்பையும் நான் கண்கூடாக பார்திருக்கிறேன் ...... நன்றிகள் நண்பா.... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
விட்டோமென் பார்க்கும் நிலை
தன்னுடைய நிலத்தினில் ஒவ்வொரு கணத்தினில்
தன்னுடைய கைகொண்டு ஒவ்வொரு இடத்தினில்
தன்னுடைய ஆவினை ஒவ்வொரு ஏரினில் -நன்றாய்
மாட்டியே உழுதிடுவர் நிலத்தினை தினமும் பேணிடுவர்
நிலத்தினைப் பேணுதல் உழவர் தொழிலே - அப்படி
அவர் பேணுதலாலேயே வேண்டுவாற்கும் துறந்தார்க்கும்
தன் கரங்கொண்டு அறுத்திட்ட கதிரினை அளித்தவ்
விருவரையும் அறம் வழுவாது காத்திடுவார் - இருவரும்
என்றும் உழவர் கை பார்த்தே வாழ்ந்திடுவர்
இப்படி, தினமும் உழுதிட உழைத்திடும் உழவரின்
கை தான் உழவது செய்யாது மடக்கி எதுவுஞ்
செய்யாது இருந்திடுவாரெனின், உலகினில் யாம்
அனைத்தையும் துறந்தொமென்று கூறிக்கொள்ளும்
துறவிகளின் வாழ்வும் கடினமாகிதான் போகும்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விளைவதூஉம்
விட்டோமென் பார்க்கும் நிலை. (1036)
விட்டோமென் பார்க்கும் நிலை
தன்னுடைய நிலத்தினில் ஒவ்வொரு கணத்தினில்
தன்னுடைய கைகொண்டு ஒவ்வொரு இடத்தினில்
தன்னுடைய ஆவினை ஒவ்வொரு ஏரினில் -நன்றாய்
மாட்டியே உழுதிடுவர் நிலத்தினை தினமும் பேணிடுவர்
நிலத்தினைப் பேணுதல் உழவர் தொழிலே - அப்படி
அவர் பேணுதலாலேயே வேண்டுவாற்கும் துறந்தார்க்கும்
தன் கரங்கொண்டு அறுத்திட்ட கதிரினை அளித்தவ்
விருவரையும் அறம் வழுவாது காத்திடுவார் - இருவரும்
என்றும் உழவர் கை பார்த்தே வாழ்ந்திடுவர்
இப்படி, தினமும் உழுதிட உழைத்திடும் உழவரின்
கை தான் உழவது செய்யாது மடக்கி எதுவுஞ்
செய்யாது இருந்திடுவாரெனின், உலகினில் யாம்
அனைத்தையும் துறந்தொமென்று கூறிக்கொள்ளும்
துறவிகளின் வாழ்வும் கடினமாகிதான் போகும்
உழவினார் கைம்மடங்கின் இல்லை விளைவதூஉம்
விட்டோமென் பார்க்கும் நிலை. (1036)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 16 of 82 • 1 ... 9 ... 15, 16, 17 ... 49 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 82
|
|