புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 11 of 82 •
Page 11 of 82 • 1 ... 7 ... 10, 11, 12 ... 46 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ranhasan wrote:உங்களது கவிபோல் உங்கள் பதிலும் மென்மையாய் வருடுகிறது, தொடருங்கள் உங்கள் சேவையை... [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி ரன் ஹாசன் [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு நல்குரவு,
நல்குரவு என்றால் வறுமை. ஆக இந்த அதிகாரம் முழுமையையும் வள்ளுவப்
பெருந்தகை வறுமையை சார்ந்தே இயற்றியுள்ளார்.
1 ஆம் குறளில் வறுமைக்கு வறுமையே இணை எனவும்
2 ஆம் குறளில் வறுமையுடையானுக்கு இம்மை மறுமை இரண்டிலும் நிம்மதி இராது எனவும்
3 ஆம் குறளில் வறுமை பற்றிட ஒருவனது பண்பு கெடும் எனவும்
4 ஆம் குறளில் வறுமை நற்குடியில் பிறந்தாரையும் இழி சொற் சொல்ல செய்யும் சோர்வு தரும் எனவும்
5 ஆம் குறளில் வறுமை வேறுபட்ட பல துன்பங்களுக்கு காரணமாயிருக்கும் எனவும்
6 ஆம் குறளில் வறியார் நற்சொல் சொன்னாலும் பயனற்று போகும் எனவும்
7 ஆம் குறளில் வறுமையால் அறம் தவருபவனை அவன் தாயும் அயலாரை போல் ஒதுக்குவாள் எனவும்
8 ஆம் குறளில் கொலை செய்யும் கொடுமை கொடுக்கும் வறுமை இன்றும் வந்து துன்புறுத்துமோ என்று வறியான் ஏங்குவான் எனவும்
9 ஆம் குறளில் நெருப்பில் தூங்கிடலாம் ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது கடினம் எனவும்
10 ஆவது குறளில் நுகர பொருளற்றான் உலக பற்றை துறவாது இருக்க காரணம் அடுத்தவர் வீட்டிலுள்ள உப்பையும் கஞ்சியையும் உண்டழிதற்கே எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்....
இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
இன்மையே இன்னா தது
இரை தேடச் சென்ற சிட்டு - இரையுடனே
ஓடி வந்த சிட்டு; குஞ்சை உணவளிக்கத்
தேடுகையில் அது உயிரற்று கிடத்தல் கண்டு
தன் மனம் துன்பத்தில் துடித்திடுமே
உற்றாரை பெற்றாரை ஊட்டி உணவளித்தாரை
எண்ணாது காணாது எங்கயோ சென்ற பிள்ளை
உண்டானா உறக்கம் கொண்டானா எனவெண்ணி
துன்புற்றிடுமே அவன் தாயினுள்ளம்
வறுமை துன்பத்திற்கு மேலிரண்டு துன்பங்கள்
உவமை ஆகிடுமா? இல்லை, வறுமையின்
துன்பமது எதற்கும் உவமை ஆகாது - அதற்கு
வறுமை துன்பமொன்றே இணை
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. (1041 )
முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு நல்குரவு,
நல்குரவு என்றால் வறுமை. ஆக இந்த அதிகாரம் முழுமையையும் வள்ளுவப்
பெருந்தகை வறுமையை சார்ந்தே இயற்றியுள்ளார்.
1 ஆம் குறளில் வறுமைக்கு வறுமையே இணை எனவும்
2 ஆம் குறளில் வறுமையுடையானுக்கு இம்மை மறுமை இரண்டிலும் நிம்மதி இராது எனவும்
3 ஆம் குறளில் வறுமை பற்றிட ஒருவனது பண்பு கெடும் எனவும்
4 ஆம் குறளில் வறுமை நற்குடியில் பிறந்தாரையும் இழி சொற் சொல்ல செய்யும் சோர்வு தரும் எனவும்
5 ஆம் குறளில் வறுமை வேறுபட்ட பல துன்பங்களுக்கு காரணமாயிருக்கும் எனவும்
6 ஆம் குறளில் வறியார் நற்சொல் சொன்னாலும் பயனற்று போகும் எனவும்
7 ஆம் குறளில் வறுமையால் அறம் தவருபவனை அவன் தாயும் அயலாரை போல் ஒதுக்குவாள் எனவும்
8 ஆம் குறளில் கொலை செய்யும் கொடுமை கொடுக்கும் வறுமை இன்றும் வந்து துன்புறுத்துமோ என்று வறியான் ஏங்குவான் எனவும்
9 ஆம் குறளில் நெருப்பில் தூங்கிடலாம் ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது கடினம் எனவும்
10 ஆவது குறளில் நுகர பொருளற்றான் உலக பற்றை துறவாது இருக்க காரணம் அடுத்தவர் வீட்டிலுள்ள உப்பையும் கஞ்சியையும் உண்டழிதற்கே எனவும்
தன் பத்து குறள்களில் கூறுகிறார்....
இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....
இன்மையே இன்னா தது
இரை தேடச் சென்ற சிட்டு - இரையுடனே
ஓடி வந்த சிட்டு; குஞ்சை உணவளிக்கத்
தேடுகையில் அது உயிரற்று கிடத்தல் கண்டு
தன் மனம் துன்பத்தில் துடித்திடுமே
உற்றாரை பெற்றாரை ஊட்டி உணவளித்தாரை
எண்ணாது காணாது எங்கயோ சென்ற பிள்ளை
உண்டானா உறக்கம் கொண்டானா எனவெண்ணி
துன்புற்றிடுமே அவன் தாயினுள்ளம்
வறுமை துன்பத்திற்கு மேலிரண்டு துன்பங்கள்
உவமை ஆகிடுமா? இல்லை, வறுமையின்
துன்பமது எதற்கும் உவமை ஆகாது - அதற்கு
வறுமை துன்பமொன்றே இணை
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. (1041 )
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
இம்மையும் இன்றி வரும்
கருப்பை இருளினிலே இருந்த மகன் - அழுது
வெளியினிலே வந்த மகன் - வறுமைதனைக்
கண்டவுடன் கருப்பை இருளினையும் மிஞ்சிற்றே
எனக் கதறுகிறான், தன் மனதின் உள்ளே
வெளியுலகம் விந்தை பலக் கொண்டிடுதே - ஒரு
பருக்கை சோறுமின்றி வாடுது ஒருக் கூட்டம் -பல
ருண்ணும் உணவதனை கொட்டிப் புதைக்குது ஒரு கூட்டம்
வறுமையும் நிறைவும் விந்தையானத் தோற்றம்
இப்பொழுதும் பிற்பொழுதும் இருந்துவிட்ட போதும் - பாவி
யென் றிகழப்படும் வறுமைகொண் டவனின்வாழ்வு
அவ்விருபொழுதிலும் நிம்மதியின்றி ஆகும்
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (1042)
இம்மையும் இன்றி வரும்
கருப்பை இருளினிலே இருந்த மகன் - அழுது
வெளியினிலே வந்த மகன் - வறுமைதனைக்
கண்டவுடன் கருப்பை இருளினையும் மிஞ்சிற்றே
எனக் கதறுகிறான், தன் மனதின் உள்ளே
வெளியுலகம் விந்தை பலக் கொண்டிடுதே - ஒரு
பருக்கை சோறுமின்றி வாடுது ஒருக் கூட்டம் -பல
ருண்ணும் உணவதனை கொட்டிப் புதைக்குது ஒரு கூட்டம்
வறுமையும் நிறைவும் விந்தையானத் தோற்றம்
இப்பொழுதும் பிற்பொழுதும் இருந்துவிட்ட போதும் - பாவி
யென் றிகழப்படும் வறுமைகொண் டவனின்வாழ்வு
அவ்விருபொழுதிலும் நிம்மதியின்றி ஆகும்
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (1042)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
நல்குர வென்னும் நசை
வாழ்ந்தோமே புகழுடனே பொருள்ச்செறிவுடனே
வீழ்ந்திட்டோம் விதியினிலோ சுயச்சதியினிலோ
பொருள்ச்செறிவு மருவி வறுமை ஆயிற்றே
வறுமையென்ற போதை மனங்குழைத்திடுமே
மதியதுவும் சிந்தியாது செயல் பட்டிடுமே - இஃது
பேராசையென்ற நோய்க்கு இடந்தந்திடும்
வறுமைக் கிருமியினால் பேராசைப்பிணி தொற்றிட
அத்தொற்று தன் பண்பை முற்றும் கெடுப்பதினால்
தலைமுறையாய் பேணிக்காத்த புகழினையும் - பெருக்கி
சேர்த்த பெருமையையும் கூட்டாக கெடுத்திடுமே
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை. (1043)
நல்குர வென்னும் நசை
வாழ்ந்தோமே புகழுடனே பொருள்ச்செறிவுடனே
வீழ்ந்திட்டோம் விதியினிலோ சுயச்சதியினிலோ
பொருள்ச்செறிவு மருவி வறுமை ஆயிற்றே
வறுமையென்ற போதை மனங்குழைத்திடுமே
மதியதுவும் சிந்தியாது செயல் பட்டிடுமே - இஃது
பேராசையென்ற நோய்க்கு இடந்தந்திடும்
வறுமைக் கிருமியினால் பேராசைப்பிணி தொற்றிட
அத்தொற்று தன் பண்பை முற்றும் கெடுப்பதினால்
தலைமுறையாய் பேணிக்காத்த புகழினையும் - பெருக்கி
சேர்த்த பெருமையையும் கூட்டாக கெடுத்திடுமே
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை. (1043)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
சொற்பிறக்கும் சோர்வு தரும்
நல்குடியில்பிறந்தோமே - நெடு
நெடுவென வளர்ந்தோமே -நடு
வழியில் இல்லாமை வந்ததுவால்
வளர்ச்சிதான் குன்றிற்றே
உற்சாகம் கொண்டவுள்ளம் - ஓடி
ஆடி திரிந்த உள்ளம்
இல்லாமை வந்ததுமே
இடிந்த நிலை கொண்டிற்றே
ஒருவன்நல்குடியில் பிறந்தாலும்
இல்லாநிலை கொண்டிடவே - அவ்
வில்லாநிலை தரும் சோர்வு -அவன்
வாய்வழியே இழிசொற்கள் பிறக்க நிற்கும்
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். (1044)
சொற்பிறக்கும் சோர்வு தரும்
நல்குடியில்பிறந்தோமே - நெடு
நெடுவென வளர்ந்தோமே -நடு
வழியில் இல்லாமை வந்ததுவால்
வளர்ச்சிதான் குன்றிற்றே
உற்சாகம் கொண்டவுள்ளம் - ஓடி
ஆடி திரிந்த உள்ளம்
இல்லாமை வந்ததுமே
இடிந்த நிலை கொண்டிற்றே
ஒருவன்நல்குடியில் பிறந்தாலும்
இல்லாநிலை கொண்டிடவே - அவ்
வில்லாநிலை தரும் சோர்வு -அவன்
வாய்வழியே இழிசொற்கள் பிறக்க நிற்கும்
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். (1044)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அருமை வரிகள் தோழரே,
மிகச் சிறந்த பணியை செய்கிறீர்கள்......வாழ்த்துக்கள் ....
மிகச் சிறந்த பணியை செய்கிறீர்கள்......வாழ்த்துக்கள் ....
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக்க நன்றிகள் ஐயா......உங்கள் வாழ்த்துக்களும் ஊக்கமும்.....பணியை சிறப்புற செய்யத் தூண்டுகின்றன...... [You must be registered and logged in to see this image.]சதாசிவம் wrote:அருமை வரிகள் தோழரே,
[You must be registered and logged in to see this image.]
மிகச் சிறந்த பணியை செய்கிறீர்கள்......வாழ்த்துக்கள் ....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
துன்பங்கள் சென்று படும்
வெள்ளையனின் வீரியமது குறைந்திடவே
உடல் உள்ளிருந்து காப்பதற்கு ஆளுமில்லை
இந்நிலை தான் தொடர்ந்திடவே, அதனுடனே
பலதுன்பந்தரும் நோய்களுமே தொடர்ந்திடுமே
கவலையென்ற நோயிலிருந்து பிறந்ததுதான்
அழுத்தம், அதுவே மனஅழுத்தம் - மன
அழுத்தத்தின் புகலிடம் தான் விரக்தியென்ற
காடு அதுவே வறியார்க்கு சுடுகாடு
வறுமை கொடுக்கும் துன்பமது தனிதுன்பமன்று
அது கலந்திட்ட பல துன்பத்தின் ஒன்றான கூறு
வறுமை தான் வந்திட, கூறில் உள்ளனவும்
தாமதியாது அதனுடனே துணையாக வந்திடுமே
நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். (1045)
துன்பங்கள் சென்று படும்
வெள்ளையனின் வீரியமது குறைந்திடவே
உடல் உள்ளிருந்து காப்பதற்கு ஆளுமில்லை
இந்நிலை தான் தொடர்ந்திடவே, அதனுடனே
பலதுன்பந்தரும் நோய்களுமே தொடர்ந்திடுமே
கவலையென்ற நோயிலிருந்து பிறந்ததுதான்
அழுத்தம், அதுவே மனஅழுத்தம் - மன
அழுத்தத்தின் புகலிடம் தான் விரக்தியென்ற
காடு அதுவே வறியார்க்கு சுடுகாடு
வறுமை கொடுக்கும் துன்பமது தனிதுன்பமன்று
அது கலந்திட்ட பல துன்பத்தின் ஒன்றான கூறு
வறுமை தான் வந்திட, கூறில் உள்ளனவும்
தாமதியாது அதனுடனே துணையாக வந்திடுமே
நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். (1045)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கவலையென்ற நோயிலிருந்து பிறந்ததுதான்
அழுத்தம், அதுவே மனஅழுத்தம் - மன
அழுத்தத்தின் புகலிடம் தான் விரக்தியென்ற
காடு அதுவே வறியார்க்கு சுடுகாடு
அருமையான வரி.[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பதிவு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
kitcha wrote:கவலையென்ற நோயிலிருந்து பிறந்ததுதான்
அழுத்தம், அதுவே மனஅழுத்தம் - மன
அழுத்தத்தின் புகலிடம் தான் விரக்தியென்ற
காடு அதுவே வறியார்க்கு சுடுகாடு
அருமையான வரி.[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பதிவு
மிக்க நன்றி கிச்சா..... [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 11 of 82 • 1 ... 7 ... 10, 11, 12 ... 46 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 82
|
|