ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters

Page 11 of 82 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 46 ... 82  Next

Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)



Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Sep 10, 2011 5:08 pm

ranhasan wrote:உங்களது கவிபோல் உங்கள் பதிலும் மென்மையாய் வருடுகிறது, தொடருங்கள் உங்கள் சேவையை... [You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றி ரன் ஹாசன் [You must be registered and logged in to see this image.]


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Sep 10, 2011 5:20 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்

முன்னுரை

இவ்வதிகாரத்தின் தலைப்பு நல்குரவு,
நல்குரவு என்றால் வறுமை. ஆக இந்த அதிகாரம் முழுமையையும் வள்ளுவப்
பெருந்தகை வறுமையை சார்ந்தே இயற்றியுள்ளார்.


1 ஆம் குறளில் வறுமைக்கு வறுமையே இணை எனவும்

2 ஆம் குறளில் வறுமையுடையானுக்கு இம்மை மறுமை இரண்டிலும் நிம்மதி இராது எனவும்

3 ஆம் குறளில் வறுமை பற்றிட ஒருவனது பண்பு கெடும் எனவும்

4 ஆம் குறளில் வறுமை நற்குடியில் பிறந்தாரையும் இழி சொற் சொல்ல செய்யும் சோர்வு தரும் எனவும்

5 ஆம் குறளில் வறுமை வேறுபட்ட பல துன்பங்களுக்கு காரணமாயிருக்கும் எனவும்

6 ஆம் குறளில் வறியார் நற்சொல் சொன்னாலும் பயனற்று போகும் எனவும்

7 ஆம் குறளில் வறுமையால் அறம் தவருபவனை அவன் தாயும் அயலாரை போல் ஒதுக்குவாள் எனவும்

8 ஆம் குறளில் கொலை செய்யும் கொடுமை கொடுக்கும் வறுமை இன்றும் வந்து துன்புறுத்துமோ என்று வறியான் ஏங்குவான் எனவும்

9 ஆம் குறளில் நெருப்பில் தூங்கிடலாம் ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது கடினம் எனவும்

10 ஆவது குறளில் நுகர பொருளற்றான் உலக பற்றை துறவாது இருக்க காரணம் அடுத்தவர் வீட்டிலுள்ள உப்பையும் கஞ்சியையும் உண்டழிதற்கே எனவும்

தன் பத்து குறள்களில் கூறுகிறார்....
இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....


இன்மையே இன்னா தது


இரை தேடச் சென்ற சிட்டு - இரையுடனே
ஓடி வந்த சிட்டு; குஞ்சை உணவளிக்கத்
தேடுகையில் அது உயிரற்று கிடத்தல் கண்டு
தன் மனம் துன்பத்தில் துடித்திடுமே

உற்றாரை பெற்றாரை ஊட்டி உணவளித்தாரை
எண்ணாது காணாது எங்கயோ சென்ற பிள்ளை
உண்டானா உறக்கம் கொண்டானா எனவெண்ணி
துன்புற்றிடுமே அவன் தாயினுள்ளம்

வறுமை துன்பத்திற்கு மேலிரண்டு துன்பங்கள்
உவமை ஆகிடுமா? இல்லை, வறுமையின்
துன்பமது எதற்கும் உவமை ஆகாது - அதற்கு
வறுமை துன்பமொன்றே இணை

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. (1041 )


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sun Sep 11, 2011 4:49 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
இம்மையும் இன்றி வரும்

கருப்பை இருளினிலே இருந்த மகன் - அழுது
வெளியினிலே வந்த மகன் - வறுமைதனைக்
கண்டவுடன் கருப்பை இருளினையும் மிஞ்சிற்றே
எனக் கதறுகிறான், தன் மனதின் உள்ளே

வெளியுலகம் விந்தை பலக் கொண்டிடுதே - ஒரு
பருக்கை சோறுமின்றி வாடுது ஒருக் கூட்டம் -பல
ருண்ணும் உணவதனை கொட்டிப் புதைக்குது ஒரு கூட்டம்
வறுமையும் நிறைவும் விந்தையானத் தோற்றம்

இப்பொழுதும் பிற்பொழுதும் இருந்துவிட்ட போதும் - பாவி
யென் றிகழப்படும் வறுமைகொண் டவனின்வாழ்வு
அவ்விருபொழுதிலும் நிம்மதியின்றி ஆகும்

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். (1042)


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Mon Sep 12, 2011 5:39 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
நல்குர வென்னும் நசை

வாழ்ந்தோமே புகழுடனே பொருள்ச்செறிவுடனே
வீழ்ந்திட்டோம் விதியினிலோ சுயச்சதியினிலோ
பொருள்ச்செறிவு மருவி வறுமை ஆயிற்றே

வறுமையென்ற போதை மனங்குழைத்திடுமே
மதியதுவும் சிந்தியாது செயல் பட்டிடுமே - இஃது
பேராசையென்ற நோய்க்கு இடந்தந்திடும்

வறுமைக் கிருமியினால் பேராசைப்பிணி தொற்றிட
அத்தொற்று தன் பண்பை முற்றும் கெடுப்பதினால்
தலைமுறையாய் பேணிக்காத்த புகழினையும் - பெருக்கி
சேர்த்த பெருமையையும் கூட்டாக கெடுத்திடுமே

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை. (1043)


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Tue Sep 13, 2011 5:48 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
சொற்பிறக்கும் சோர்வு தரும்

நல்குடியில்பிறந்தோமே - நெடு
நெடுவென வளர்ந்தோமே -நடு
வழியில் இல்லாமை வந்ததுவால்
வளர்ச்சிதான் குன்றிற்றே

உற்சாகம் கொண்டவுள்ளம் - ஓடி
ஆடி திரிந்த உள்ளம்
இல்லாமை வந்ததுமே
இடிந்த நிலை கொண்டிற்றே

ஒருவன்நல்குடியில் பிறந்தாலும்
இல்லாநிலை கொண்டிடவே - அவ்
வில்லாநிலை தரும் சோர்வு -அவன்
வாய்வழியே இழிசொற்கள் பிறக்க நிற்கும்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். (1044)


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சதாசிவம் Tue Sep 13, 2011 7:19 pm

அருமை வரிகள் தோழரே,
சூப்பருங்க
மிகச் சிறந்த பணியை செய்கிறீர்கள்......வாழ்த்துக்கள் ....



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Tue Sep 13, 2011 8:04 pm

சதாசிவம் wrote:அருமை வரிகள் தோழரே,
[You must be registered and logged in to see this image.]
மிகச் சிறந்த பணியை செய்கிறீர்கள்......வாழ்த்துக்கள் ....

மிக்க நன்றிகள் ஐயா......உங்கள் வாழ்த்துக்களும் ஊக்கமும்.....பணியை சிறப்புற செய்யத் தூண்டுகின்றன...... [You must be registered and logged in to see this image.]


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Wed Sep 14, 2011 5:20 pm

பொருட்பால் - நல்குரவு 105 ஆவது அதிகாரம்
துன்பங்கள் சென்று படும்

வெள்ளையனின் வீரியமது குறைந்திடவே
உடல் உள்ளிருந்து காப்பதற்கு ஆளுமில்லை
இந்நிலை தான் தொடர்ந்திடவே, அதனுடனே
பலதுன்பந்தரும் நோய்களுமே தொடர்ந்திடுமே

கவலையென்ற நோயிலிருந்து பிறந்ததுதான்
அழுத்தம், அதுவே மனஅழுத்தம் - மன
அழுத்தத்தின் புகலிடம் தான் விரக்தியென்ற
காடு அதுவே வறியார்க்கு சுடுகாடு

வறுமை கொடுக்கும் துன்பமது தனிதுன்பமன்று
அது கலந்திட்ட பல துன்பத்தின் ஒன்றான கூறு
வறுமை தான் வந்திட, கூறில் உள்ளனவும்
தாமதியாது அதனுடனே துணையாக வந்திடுமே

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். (1045)


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by kitcha Wed Sep 14, 2011 5:22 pm

கவலையென்ற நோயிலிருந்து பிறந்ததுதான்
அழுத்தம், அதுவே மனஅழுத்தம் - மன
அழுத்தத்தின் புகலிடம் தான் விரக்தியென்ற
காடு அதுவே வறியார்க்கு சுடுகாடு




அருமையான வரி.[You must be registered and logged in to see this image.]

வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பதிவு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Wed Sep 14, 2011 5:37 pm

kitcha wrote:
கவலையென்ற நோயிலிருந்து பிறந்ததுதான்
அழுத்தம், அதுவே மனஅழுத்தம் - மன
அழுத்தத்தின் புகலிடம் தான் விரக்தியென்ற
காடு அதுவே வறியார்க்கு சுடுகாடு




அருமையான வரி.[You must be registered and logged in to see this image.]

வாழ்த்துகள், தொடரட்டும் உங்கள் பதிவு


மிக்க நன்றி கிச்சா..... [You must be registered and logged in to see this image.]


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 11 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 82 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 46 ... 82  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum