புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும்
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
[color:847b=#906]
திருவனந்தபுரம் : ‘பத்மநாபசுவாமி
கோயிலில் திறக்கப்படாமல் உள்ள கடைசி பாதாள அறையை எந்த காரணம் கொண்டும்
திறக்கக்கூடாது. மீறி திறந்தால், திறப்பவர்களின் வம்சத்தை விஷ ஜந்துக்கள்
தீண்டி அழித்து விடும்’ என்று நேற்று நடந்த தேவபிரசன்னத்தில் மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கடைசி பாதாள
அறையை திறந்தால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று திருவாங்கூர் அரச
குடும்பத்தினர் எச்சரித்து இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அறையை
திறப்பது பற்றி தேவபிரசன்னம் பார்க்கப்படுகிறது. நேற்று 4வது நாளாக
தாம்பூல பிரசன்னம் பார்க்கப்பட்டது. அது பற்றி ஜோதிடர் பத்மநாப சர்மா
கூறியதாவது:
கோயில் கணக்கு வழக்குகளில் ஏராளமான முறைகேடு
நடக்கிறது. கோயில் ஊழியர்கள் மிக சாமர்த்தியமாக கள்ளக் கணக்கு
எழுதுகின்றனர். தினமும் நடைபெறும் பூஜைகள், தினசரி வரவு செலவு கணக்கிலும்
முறைகேடு செய்கின்றனர். கோயிலின் மூலஸ்தானமான அனந்தன்காடு உள்பட சில
முக்கிய இடங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்ய
வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள பாதாள அறையை (பி
அறை) எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அந்த அறைக்கு செல்ல
தெய்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
இந்த அறையை தொடுவதற்கு கூட
வேறு யாருக்கும் உரிமை இல்லை. இதை மீறி அறையை திறந்தால், திறப்பவர்களின்
வம்சமே அழிந்துவிடும். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் அவர்களுக்கு
அழிவு ஏற்படும். இந்த அறையை திறப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று
தெரிந்ததுமே
அதை தடுக்க, பரிகார பூஜை செய்திருக்க
வேண்டும். அதை
செய்யாதது பெரிய தவறு. எனவே, இனியும் தாமதிக்காமல் அறையை திறக்காமல் இருக்க
சிறப்பு பரிகார பூஜை நடத்த வேண்டும். இந்த அறையை திறக்காமல் இருக்க
பக்தர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். கோயிலை நிர்வகித்து வரும்
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை, கோயிலை
தீயவர்களிடம் இருந்து பாதுகாக்க தர்ம யுத்தம் நடத்துவோம் என சத்தியம் செய்ய
வேண்டும்.
இவ்வாறு பத்மநாப சர்மா கூறினார். முடிந்தது
தேவபிரசன்னம்: கடந்த 4 நாட்களாக நடந்த தேவபிரசன்னம் நேற்றுடன்
முடிவடைந்தது. நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது.
உம்மன்சாண்டி உறுதி: நேற்று இரவு பத்மநாபசுவாமி
கோயிலுக்கு வந்தார் முதல்வர் உம்மன்சாண்டி. அவர் அளித்த பேட்டி: ‘பி’ அறையை
திறக்கக்கூடாது என்று தேவபிரசன்னத்தில் தெரிய வந்துள் ளதாக தகவல்
கிடைத்துள்ளது. பத்மநாபசுவாமி கோயிலில் இருக்கும் பொக்கிஷம் சாதாரணமானது
அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே, அந்த அறையை
திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டால் பக்தர்களின்
விருப்பத்தை கேட்டு தெரிவிக்கப்படும்.
உச்ச நீதிமன்ற குழு கருத்து கூற மறுப்பு
பொக்கிஷங்களை
மதிப்பிட அமைக்கப்பட்டுள்ள குழு, ‘பி’ அறையை திறப்பது பற்றி ஆலோசனை
நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறையை திறப்பவர்களின்
வம்சம் அழிந்து விடும் என்றும் தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர் கூறியிருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது பற்றி கருத்து கூற
மதிப்பீட்டு குழு தலைவர் ஆனந்த போஸ் மறுத்து விட்டார்.
திருவனந்தபுரம் : ‘பத்மநாபசுவாமி
கோயிலில் திறக்கப்படாமல் உள்ள கடைசி பாதாள அறையை எந்த காரணம் கொண்டும்
திறக்கக்கூடாது. மீறி திறந்தால், திறப்பவர்களின் வம்சத்தை விஷ ஜந்துக்கள்
தீண்டி அழித்து விடும்’ என்று நேற்று நடந்த தேவபிரசன்னத்தில் மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கடைசி பாதாள
அறையை திறந்தால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று திருவாங்கூர் அரச
குடும்பத்தினர் எச்சரித்து இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அறையை
திறப்பது பற்றி தேவபிரசன்னம் பார்க்கப்படுகிறது. நேற்று 4வது நாளாக
தாம்பூல பிரசன்னம் பார்க்கப்பட்டது. அது பற்றி ஜோதிடர் பத்மநாப சர்மா
கூறியதாவது:
கோயில் கணக்கு வழக்குகளில் ஏராளமான முறைகேடு
நடக்கிறது. கோயில் ஊழியர்கள் மிக சாமர்த்தியமாக கள்ளக் கணக்கு
எழுதுகின்றனர். தினமும் நடைபெறும் பூஜைகள், தினசரி வரவு செலவு கணக்கிலும்
முறைகேடு செய்கின்றனர். கோயிலின் மூலஸ்தானமான அனந்தன்காடு உள்பட சில
முக்கிய இடங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்ய
வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள பாதாள அறையை (பி
அறை) எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அந்த அறைக்கு செல்ல
தெய்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
இந்த அறையை தொடுவதற்கு கூட
வேறு யாருக்கும் உரிமை இல்லை. இதை மீறி அறையை திறந்தால், திறப்பவர்களின்
வம்சமே அழிந்துவிடும். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் அவர்களுக்கு
அழிவு ஏற்படும். இந்த அறையை திறப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று
தெரிந்ததுமே
அதை தடுக்க, பரிகார பூஜை செய்திருக்க
வேண்டும். அதை
செய்யாதது பெரிய தவறு. எனவே, இனியும் தாமதிக்காமல் அறையை திறக்காமல் இருக்க
சிறப்பு பரிகார பூஜை நடத்த வேண்டும். இந்த அறையை திறக்காமல் இருக்க
பக்தர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். கோயிலை நிர்வகித்து வரும்
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை, கோயிலை
தீயவர்களிடம் இருந்து பாதுகாக்க தர்ம யுத்தம் நடத்துவோம் என சத்தியம் செய்ய
வேண்டும்.
இவ்வாறு பத்மநாப சர்மா கூறினார். முடிந்தது
தேவபிரசன்னம்: கடந்த 4 நாட்களாக நடந்த தேவபிரசன்னம் நேற்றுடன்
முடிவடைந்தது. நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது.
உம்மன்சாண்டி உறுதி: நேற்று இரவு பத்மநாபசுவாமி
கோயிலுக்கு வந்தார் முதல்வர் உம்மன்சாண்டி. அவர் அளித்த பேட்டி: ‘பி’ அறையை
திறக்கக்கூடாது என்று தேவபிரசன்னத்தில் தெரிய வந்துள் ளதாக தகவல்
கிடைத்துள்ளது. பத்மநாபசுவாமி கோயிலில் இருக்கும் பொக்கிஷம் சாதாரணமானது
அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே, அந்த அறையை
திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டால் பக்தர்களின்
விருப்பத்தை கேட்டு தெரிவிக்கப்படும்.
உச்ச நீதிமன்ற குழு கருத்து கூற மறுப்பு
பொக்கிஷங்களை
மதிப்பிட அமைக்கப்பட்டுள்ள குழு, ‘பி’ அறையை திறப்பது பற்றி ஆலோசனை
நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறையை திறப்பவர்களின்
வம்சம் அழிந்து விடும் என்றும் தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர் கூறியிருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது பற்றி கருத்து கூற
மதிப்பீட்டு குழு தலைவர் ஆனந்த போஸ் மறுத்து விட்டார்.
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
எந்த வம்சம் அழியும் "எப்பாடு பட்டாலும் பிற்பாடு கோடாதவர் வம்ஸமா"? புரியாதோர் வம்சம் திரைப்படம் பார்க்க...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
//நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது. //
இன்னும் சொல்லுங்க அந்த பக்கமே செல்ல கூடாது ஏன் அந்த அறை இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று...
இதை எல்லாம் கூட எற்றுக்கொள்ளலாம் போட்டோ எடுக்க கூடாது,வீடியோ எடுக்க கூடாது,மதிப்பீடு செய்ய கூடாது என்று சொல்லும் போதே தெரிந்து கொள்ளாலாம் இது எல்லாம் டுபாக்கூர் என்று...
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது. //
இன்னும் சொல்லுங்க அந்த பக்கமே செல்ல கூடாது ஏன் அந்த அறை இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று...
இதை எல்லாம் கூட எற்றுக்கொள்ளலாம் போட்டோ எடுக்க கூடாது,வீடியோ எடுக்க கூடாது,மதிப்பீடு செய்ய கூடாது என்று சொல்லும் போதே தெரிந்து கொள்ளாலாம் இது எல்லாம் டுபாக்கூர் என்று...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|