Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும்
5 posters
Page 1 of 1
பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும்
[color:847b=#906]
திருவனந்தபுரம் : ‘பத்மநாபசுவாமி
கோயிலில் திறக்கப்படாமல் உள்ள கடைசி பாதாள அறையை எந்த காரணம் கொண்டும்
திறக்கக்கூடாது. மீறி திறந்தால், திறப்பவர்களின் வம்சத்தை விஷ ஜந்துக்கள்
தீண்டி அழித்து விடும்’ என்று நேற்று நடந்த தேவபிரசன்னத்தில் மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கடைசி பாதாள
அறையை திறந்தால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று திருவாங்கூர் அரச
குடும்பத்தினர் எச்சரித்து இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அறையை
திறப்பது பற்றி தேவபிரசன்னம் பார்க்கப்படுகிறது. நேற்று 4வது நாளாக
தாம்பூல பிரசன்னம் பார்க்கப்பட்டது. அது பற்றி ஜோதிடர் பத்மநாப சர்மா
கூறியதாவது:
கோயில் கணக்கு வழக்குகளில் ஏராளமான முறைகேடு
நடக்கிறது. கோயில் ஊழியர்கள் மிக சாமர்த்தியமாக கள்ளக் கணக்கு
எழுதுகின்றனர். தினமும் நடைபெறும் பூஜைகள், தினசரி வரவு செலவு கணக்கிலும்
முறைகேடு செய்கின்றனர். கோயிலின் மூலஸ்தானமான அனந்தன்காடு உள்பட சில
முக்கிய இடங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்ய
வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள பாதாள அறையை (பி
அறை) எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அந்த அறைக்கு செல்ல
தெய்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
இந்த அறையை தொடுவதற்கு கூட
வேறு யாருக்கும் உரிமை இல்லை. இதை மீறி அறையை திறந்தால், திறப்பவர்களின்
வம்சமே அழிந்துவிடும். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் அவர்களுக்கு
அழிவு ஏற்படும். இந்த அறையை திறப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று
தெரிந்ததுமே
அதை தடுக்க, பரிகார பூஜை செய்திருக்க
வேண்டும். அதை
செய்யாதது பெரிய தவறு. எனவே, இனியும் தாமதிக்காமல் அறையை திறக்காமல் இருக்க
சிறப்பு பரிகார பூஜை நடத்த வேண்டும். இந்த அறையை திறக்காமல் இருக்க
பக்தர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். கோயிலை நிர்வகித்து வரும்
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை, கோயிலை
தீயவர்களிடம் இருந்து பாதுகாக்க தர்ம யுத்தம் நடத்துவோம் என சத்தியம் செய்ய
வேண்டும்.
இவ்வாறு பத்மநாப சர்மா கூறினார். முடிந்தது
தேவபிரசன்னம்: கடந்த 4 நாட்களாக நடந்த தேவபிரசன்னம் நேற்றுடன்
முடிவடைந்தது. நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது.
உம்மன்சாண்டி உறுதி: நேற்று இரவு பத்மநாபசுவாமி
கோயிலுக்கு வந்தார் முதல்வர் உம்மன்சாண்டி. அவர் அளித்த பேட்டி: ‘பி’ அறையை
திறக்கக்கூடாது என்று தேவபிரசன்னத்தில் தெரிய வந்துள் ளதாக தகவல்
கிடைத்துள்ளது. பத்மநாபசுவாமி கோயிலில் இருக்கும் பொக்கிஷம் சாதாரணமானது
அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே, அந்த அறையை
திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டால் பக்தர்களின்
விருப்பத்தை கேட்டு தெரிவிக்கப்படும்.
உச்ச நீதிமன்ற குழு கருத்து கூற மறுப்பு
பொக்கிஷங்களை
மதிப்பிட அமைக்கப்பட்டுள்ள குழு, ‘பி’ அறையை திறப்பது பற்றி ஆலோசனை
நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறையை திறப்பவர்களின்
வம்சம் அழிந்து விடும் என்றும் தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர் கூறியிருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது பற்றி கருத்து கூற
மதிப்பீட்டு குழு தலைவர் ஆனந்த போஸ் மறுத்து விட்டார்.
திருவனந்தபுரம் : ‘பத்மநாபசுவாமி
கோயிலில் திறக்கப்படாமல் உள்ள கடைசி பாதாள அறையை எந்த காரணம் கொண்டும்
திறக்கக்கூடாது. மீறி திறந்தால், திறப்பவர்களின் வம்சத்தை விஷ ஜந்துக்கள்
தீண்டி அழித்து விடும்’ என்று நேற்று நடந்த தேவபிரசன்னத்தில் மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கடைசி பாதாள
அறையை திறந்தால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று திருவாங்கூர் அரச
குடும்பத்தினர் எச்சரித்து இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அறையை
திறப்பது பற்றி தேவபிரசன்னம் பார்க்கப்படுகிறது. நேற்று 4வது நாளாக
தாம்பூல பிரசன்னம் பார்க்கப்பட்டது. அது பற்றி ஜோதிடர் பத்மநாப சர்மா
கூறியதாவது:
கோயில் கணக்கு வழக்குகளில் ஏராளமான முறைகேடு
நடக்கிறது. கோயில் ஊழியர்கள் மிக சாமர்த்தியமாக கள்ளக் கணக்கு
எழுதுகின்றனர். தினமும் நடைபெறும் பூஜைகள், தினசரி வரவு செலவு கணக்கிலும்
முறைகேடு செய்கின்றனர். கோயிலின் மூலஸ்தானமான அனந்தன்காடு உள்பட சில
முக்கிய இடங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்ய
வேண்டும். 100 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ள பாதாள அறையை (பி
அறை) எந்த காரணத்தை கொண்டும் திறக்கக் கூடாது. அந்த அறைக்கு செல்ல
தெய்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
இந்த அறையை தொடுவதற்கு கூட
வேறு யாருக்கும் உரிமை இல்லை. இதை மீறி அறையை திறந்தால், திறப்பவர்களின்
வம்சமே அழிந்துவிடும். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் அவர்களுக்கு
அழிவு ஏற்படும். இந்த அறையை திறப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று
தெரிந்ததுமே
அதை தடுக்க, பரிகார பூஜை செய்திருக்க
வேண்டும். அதை
செய்யாதது பெரிய தவறு. எனவே, இனியும் தாமதிக்காமல் அறையை திறக்காமல் இருக்க
சிறப்பு பரிகார பூஜை நடத்த வேண்டும். இந்த அறையை திறக்காமல் இருக்க
பக்தர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். கோயிலை நிர்வகித்து வரும்
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை, கோயிலை
தீயவர்களிடம் இருந்து பாதுகாக்க தர்ம யுத்தம் நடத்துவோம் என சத்தியம் செய்ய
வேண்டும்.
இவ்வாறு பத்மநாப சர்மா கூறினார். முடிந்தது
தேவபிரசன்னம்: கடந்த 4 நாட்களாக நடந்த தேவபிரசன்னம் நேற்றுடன்
முடிவடைந்தது. நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது.
உம்மன்சாண்டி உறுதி: நேற்று இரவு பத்மநாபசுவாமி
கோயிலுக்கு வந்தார் முதல்வர் உம்மன்சாண்டி. அவர் அளித்த பேட்டி: ‘பி’ அறையை
திறக்கக்கூடாது என்று தேவபிரசன்னத்தில் தெரிய வந்துள் ளதாக தகவல்
கிடைத்துள்ளது. பத்மநாபசுவாமி கோயிலில் இருக்கும் பொக்கிஷம் சாதாரணமானது
அல்ல. அது பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே, அந்த அறையை
திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டால் பக்தர்களின்
விருப்பத்தை கேட்டு தெரிவிக்கப்படும்.
உச்ச நீதிமன்ற குழு கருத்து கூற மறுப்பு
பொக்கிஷங்களை
மதிப்பிட அமைக்கப்பட்டுள்ள குழு, ‘பி’ அறையை திறப்பது பற்றி ஆலோசனை
நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறையை திறப்பவர்களின்
வம்சம் அழிந்து விடும் என்றும் தேவபிரசன்னம் பார்த்த ஜோதிடர் கூறியிருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது பற்றி கருத்து கூற
மதிப்பீட்டு குழு தலைவர் ஆனந்த போஸ் மறுத்து விட்டார்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும்
சும்மா இந்த பூச்சாண்டி வேலை கட்டுறதா விட்டுட்டு அந்த அறைய திறக்கும் வழிய பாருங்க..............
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும்
எந்த வம்சம் அழியும் "எப்பாடு பட்டாலும் பிற்பாடு கோடாதவர் வம்ஸமா"? புரியாதோர் வம்சம் திரைப்படம் பார்க்க...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும்
ரேவதி wrote:சும்மா இந்த பூச்சாண்டி வேலை கட்டுறதா விட்டுட்டு அந்த அறைய திறக்கும் வழிய பாருங்க..............
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையை திறந்தால் பாம்பும், தேளும் கடித்து வம்சமே அழியும்
//நேற்று இரவு 9 மணியளவில் ஜோதிடர் பத்மநாபசர்மா கூறுகையில்,
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது. //
இன்னும் சொல்லுங்க அந்த பக்கமே செல்ல கூடாது ஏன் அந்த அறை இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று...
இதை எல்லாம் கூட எற்றுக்கொள்ளலாம் போட்டோ எடுக்க கூடாது,வீடியோ எடுக்க கூடாது,மதிப்பீடு செய்ய கூடாது என்று சொல்லும் போதே தெரிந்து கொள்ளாலாம் இது எல்லாம் டுபாக்கூர் என்று...
பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களை எந்த காரணம்
கொண்டும் மதிப்பீடு செய்யக்கூடாது. பொக்கிஷங்களை புகைப்படம் எடுக்கவோ,
வீடியோ எடுக்கவோ கூடாது. கோயில் பொக்கிஷங்கள் வெளி உலகின் கவனத்திற்கு
வரக்கூடாது. //
இன்னும் சொல்லுங்க அந்த பக்கமே செல்ல கூடாது ஏன் அந்த அறை இருக்கும் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று...
இதை எல்லாம் கூட எற்றுக்கொள்ளலாம் போட்டோ எடுக்க கூடாது,வீடியோ எடுக்க கூடாது,மதிப்பீடு செய்ய கூடாது என்று சொல்லும் போதே தெரிந்து கொள்ளாலாம் இது எல்லாம் டுபாக்கூர் என்று...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» தேளும் பாம்பும்
» பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷங்கள் பதியப்படுகின்றன
» பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல்
» சாதுவும் தேளும்
» திறந்தால் பார்க்கலாம்
» பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷங்கள் பதியப்படுகின்றன
» பத்மநாபசுவாமி கோயில் குளத்தின் அடியிலும் புதையல்
» சாதுவும் தேளும்
» திறந்தால் பார்க்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|