புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான்தான் பெரியவன்! (சிறுகதை)
Page 1 of 1 •
""ஒரு சமயம் வலது கையிலுள்ள ஐந்து விரல்களுக்கு இடையில் ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டது. மனிதன் உண்ணும் போது ஐந்து விரல்களும் பயன்படுகின்றன; அவைகள் உணவை அள்ளி வாயில் கொடுக்கின்றன. ஆனால், அவை எழுதும்போது மூன்று விரல்கள் மட்டுமே பேனாவைப் பிடிக்கின்றன. அதனால் அந்த மூன்று விரல்களும் அகந்தையும் கர்வமும் கொண்டன; கடைசியில் இருந்த இரண்டு விரல்களை ஏளனமாகப் பேசின. இவ்வாறு வலது கை விரல்களின் ஒற்றுமை பாதிக்கப் பட்டது. அவைகள் இரு பிரிவுகளாய் பிரிந்து நின்றன. பின்னர், ஒரு சில நிமிடத்தில் இரண்டு பிரிவுகள் மூன்றாயின; மூன்று நான்கானது. பின்னர் அவை தனித்தனியாய் சண்டை போட்டுக் கொண்டன. ஒவ்வொன்றும் தானே பெரியவன் என்று சொல்லி வீண் பெருமை பேசின.
""விரல்களில் எல்லாம் நானே பெரியவன். நானே மிகப் பெரிய பலசாலி. நான் தான் எல்லா விரல்களை விடவும் தடிமனாகவும் எடை மிகுந்தும் இருக்கிறேன். கட்டை விரல் என்று அழைக்கப்பட்டாலும் அனைவரிலும் நானே பெரியவன்,'' என்று கட்டை விரல் தற்பெருமையுடன் பேசியது.
""கட்டை விரலே, நீ பேசுவது தவறு. ஒருவனைப் பெரியவன் என்று சுட்டிக் காட்டவும் நான் தான் வரவேண்டும். சுட்டிக் காட்டுவது, வழி காட்டுவது இந்த வேலைகளை எல்லாம் நான் தான் செய்ய வேண்டும். நல்லது கெட்டதைக் கூறுவதும் நானேதான். இந்த வேலைகளை எல்லாம் உன்னால் செய்ய முடியுமா? நீ செய்தால் உலகம்தான் ஏற்குமா? வீணாகப் பேசாதே. ஆட்காட்டி விரலாகிய நானே அனைவரிலும் பெரியவன்,'' என்று ஆள்காட்டி விரல் புலம்பித் தீர்த்தது.
""ஏய்! ஆள்காட்டி விரலே, அதிகமாகப் பேசாதே! என்னைக் கவனமாய்ப் பார்; நான் அனைவருக்கும் நடுவில் அமர்ந்திருக்கிறேன். உலகத்தில் யாரை நடுவில் அமர்த்துவார்கள்? நல்லவனை, நடுவு நிலை தவறாதவனை, நீதி நியாயம் அறிந்தவனை, உண்மை பேசும் உத்தமனை அல்லவா அவ்விடத்தில் அமர்த்துவர். நானல்லவா அந்த நல்லவன்! என்னை விட்டால் உங்களில் நல்லவன் யார்? ஒருவரும் இல்லை. அது மட்டும் அல்ல; நம் ஒவ்வொருவரின் உயரத்தை அளந்து பார்த்தாலும் நான்தான் உயர்ந்தவன்! இதை எவராலும் மறுக்க முடியுமா? இனிமேல் ஒருவனும் பேசாதே. நான் தான் பெரியவன்!'' என்று நடுவிரல் முழக்கம் செய்தது.
மோதிரவிரல் மோதலுக்குத் தயாரானது. ""நடுவிரலே வாயை மூடு. மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியம், கோமேதகம் புஷ்பராகம், நீலம், பவளம், முத்து போன்ற விலையுயர்ந்த கற்களைத் தங்க மோதிரத்தில் பதிக்கின்றனர். அந்த தங்க மோதிரத்தை எனக்குத் தான் அணிவிக்கின்றனர். உனக்கா அணிவிக்கின்றனர்? பிச்சைக்கார நாயே! நான் தான் பெரியவன்... நீ இதற்கு மேல் பேசாதே.''
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுண்டு விரல் வருத்தம் அடைந்தது. மோதிர விரலின் தரக் குறைவான பேச்சைக் கேட்டு அது மனம் நொந்தது. ""நாம் சண்டையிடுவது தவறு. நாம் ஐவரும் இணைந்து செயல்பட்டால்தான் நமக்கு சிறப்பு. நம்மிடம் ஒற்றுமை இல்லாவிடில் நமக்குத் தாழ்வு,'' என்ற சுண்டு விரலின் கருத்தை யாருவம் ஏற்கவில்லை. அவர்கள் சண்டையும் நிற்பதாக இல்லை. சுண்டு விரல் கடவுளை நோக்கித் திரும்பியது. ""இறைவா, இந்நால்வரிலும் பெரியவன் யார் என்பதை நீயே கூறு. உனது தீர்ப்பைக் கேட்டால்தான் இவர்கள் சண்டை ஒரு முடிவுக்கு வரும்; அதைக் கேட்டு இவர்கள் இணைந்து செயல்படுவர்,'' என்று இறைவனை வணங்கிப் பிரார்த்தனை செய்தது. சுண்டு விரலின் பிரார்த்தனையைக் கேட்டு கடவுள் இரங்கினார்.
""சுண்டு விரலே, நீ பயப்படாதே. இவ்விரல்கள் ஒவ்வொன்றும் ஓர் எலும்பினால் உள்ளங்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூளை இடும் கட்டளையை ஏற்று, அந்த எலும்பு உண்டாக்கும் இயக்கத்தின்படியே அனைத்து விரல்களும் செயல்படும். அதை மீறி அவைகளால் செயல்பட முடியாது. கட்டாயமாக இவைகள் இணைந்து தான் செயல்படும். மற்றபடி இவ்வெலும்புகள் பேசுவது எல்லாம் வீணிலும் வீண்,'' என்றார்.
கடவுள் சண்டையிடும் விரல்களைப் பார்த்துச் சொன்னார், ""வீணாகச் சண்டை போடாதீர். உங்களில் பெரியவன் யார் என்பதை நான் சொல்லுகிறேன். மனிதன் இரு கைகளையும் குவித்து என்னை வணங்குகிறான். அவன் அவ்வாறு வணங்கும்போது சுண்டு விரல்களே எனக்கு நெருக்கமாக வரு கின்றன! எனவே, சுண்டு விரலே உங்களில் பெரியது!'' என்றார். கடவுளின் சொல்லைக் கேட்டு நான்கு விரல்களும் சண்டையை நிறுத்திக் கொண்டன. அவைகளின் கர்வம் அகன்றது. ""நான் தான் பெரியவன் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், அகந்தை, ஆணவம் ஆகியவற்றை அகற்றி எவன் வாழ்கிறானோ, அவன் தான் உண்மையா கவே பெரியவன்,'' என்ற விஷயம் புரிகிறதா குட்டீஸ்...
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சூப்பர் கதை ,நம்மையும் சிந்திக்க வைக்கும் கதை,நம்மில் யார் பெரிது,அவசரத்தில் வளர்ந்தவன் எல்லாம் பெரியவனா, ஆறுதலாக சிந்தித்து பேசுபவன் தான் பெரியவன், நல்ல கதை ,நன்றிகள் ,இறந்த வீடு என்றாலும் தான் தான் பிணமாய் இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல கதை ,
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|