புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
புதுடில்லி: ராஜிவ் படுகொலைக்கு காரணமான, மூன்று பேரின் கருணை மனுக்களை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்து விட்டார். இதனால், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகிவிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991, மே 21ம் தேதி, தமிழகம், ஸ்ரீபெரும்புதூரில், விடுதலைப் புலிகள் நடத்திய, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய, இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு, பூந்தமல்லி தடா கோர்ட்டில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நளினி, முருகன், சின்ன சாந்தன் உள்ளிட்ட 26 பேருக்கு, 1998, ஜனவரி 28ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் வாத்வா, தாமஸ், முஹம்மத் காத்ரி அடங்கிய பெஞ்ச், வழக்கை விசாரித்து, நளினி, முருகன், சின்ன சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், மற்றவர்களை விடுதலை செய்தும், 1999ம் ஆண்டு மே 11ம் தேதி தீர்ப்பளித்தது. நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமிழக கவர்னரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். இதில், நளினி மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு, அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூன்று குற்றவாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். இந்த மனு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், 2005, ஜூன் 21ம் தேதி, தன் கருத்தைத் தெரிவித்தது. பின், மறுபரிசீலனைக்காக இந்தக் கருத்து, 2011, பிப்ரவரி 23ம் தேதி திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 8ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம், தன் முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்ற, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மூன்று பேரின் கருணை மனுக்களை, கடந்த வாரம் நிராகரித்தார். அவர்களுக்கு விதிக்கப்பட்ட, மரண தண்டனையை உறுதி செய்தார். இதனால், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவது உறுதியாகிவிட்டது. கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவரத்தை, ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
பீதி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளிகள் பீதி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள்: இந்த ஆண்டு மே மாதம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லார் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் ஆகியோரின் கருணை மனுக்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இளைஞர் காங்கிரசின் முன்னாள் தலைவர் மனீந்தர் சிங் பிட்டா மற்றும் பஞ்சாப் போலீஸ் அதிகாரி சுமேத் சிங் சைனியை கொல்ல சதித் திட்டம் தீட்டி, தாக்குதல் நடத்தியதற்காக புல்லாருக்கும், ஹரகந்த தாஸ் என்பவரை கொன்றதற்காக, மகேந்திரநாத் தாசுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தினமலர்
முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991, மே 21ம் தேதி, தமிழகம், ஸ்ரீபெரும்புதூரில், விடுதலைப் புலிகள் நடத்திய, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய, இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு, பூந்தமல்லி தடா கோர்ட்டில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நளினி, முருகன், சின்ன சாந்தன் உள்ளிட்ட 26 பேருக்கு, 1998, ஜனவரி 28ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் வாத்வா, தாமஸ், முஹம்மத் காத்ரி அடங்கிய பெஞ்ச், வழக்கை விசாரித்து, நளினி, முருகன், சின்ன சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், மற்றவர்களை விடுதலை செய்தும், 1999ம் ஆண்டு மே 11ம் தேதி தீர்ப்பளித்தது. நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமிழக கவர்னரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். இதில், நளினி மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு, அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூன்று குற்றவாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். இந்த மனு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், 2005, ஜூன் 21ம் தேதி, தன் கருத்தைத் தெரிவித்தது. பின், மறுபரிசீலனைக்காக இந்தக் கருத்து, 2011, பிப்ரவரி 23ம் தேதி திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 8ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம், தன் முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்ற, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மூன்று பேரின் கருணை மனுக்களை, கடந்த வாரம் நிராகரித்தார். அவர்களுக்கு விதிக்கப்பட்ட, மரண தண்டனையை உறுதி செய்தார். இதனால், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவது உறுதியாகிவிட்டது. கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவரத்தை, ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
பீதி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளிகள் பீதி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள்: இந்த ஆண்டு மே மாதம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லார் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் ஆகியோரின் கருணை மனுக்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இளைஞர் காங்கிரசின் முன்னாள் தலைவர் மனீந்தர் சிங் பிட்டா மற்றும் பஞ்சாப் போலீஸ் அதிகாரி சுமேத் சிங் சைனியை கொல்ல சதித் திட்டம் தீட்டி, தாக்குதல் நடத்தியதற்காக புல்லாருக்கும், ஹரகந்த தாஸ் என்பவரை கொன்றதற்காக, மகேந்திரநாத் தாசுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தினமலர்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்த பிரதிபா ஒரு தமிழச்சியாக இருந்திருந்தால் நிலைமை மாறி இருக்குமா?
ரஜீவ் காந்தி செய்த தவற்றை மறந்து விட்டார்களே, தமிழன் என்றால் எல்லாருக்கும் இளக்காரமாகி விட்டது.
இனியும் இது நீடிக்க விடக்கூடாது.
ரஜீவ் காந்தி செய்த தவற்றை மறந்து விட்டார்களே, தமிழன் என்றால் எல்லாருக்கும் இளக்காரமாகி விட்டது.
இனியும் இது நீடிக்க விடக்கூடாது.
"நான் மரணத்திற்கு பயப்படவில்லை ஆனால் நான் நிரபராதி என நிரூபிக்கத்தான் போராடுகிறேன்,நீதி தவறிவிட்டது எனது வழக்கில் என்று நிரூபிக்க போராடுகிறேன்,சாவை விட பல கொடுமைகளை இந்த 21 ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அனுபவித்துவிட்டேன்.எனது மரணம் நீதியின் மரணம் மட்டும் அல்ல,தளராது வயதிலும் எனது விடுதலைக்கு போராடும் என் அன்னை ஏமாற்றப்படுவார்கள் என்பதே எனது கவலை" - பேரறிவாளன்
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- தே.மு.தி.கஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பல நாட்டிலே இந்த தண்டனையை ரத்து செய்து விட்டார்கள் என்பது கேள்விப்பட்ட செய்தி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் கருணை மனுவை நிராகரிப்பு
» மூன்று பேரின் கருணை மனு தகவல்களை வெளியிட உத்தரவு
» ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை : தமிழக கவர்னருக்கு அதிகாரம்
» ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கு 9ம் தேதி தூக்கு : வேலூர் சிறைக்கு வந்தது உத்தரவு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» மூன்று பேரின் கருணை மனு தகவல்களை வெளியிட உத்தரவு
» ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை : தமிழக கவர்னருக்கு அதிகாரம்
» ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கு 9ம் தேதி தூக்கு : வேலூர் சிறைக்கு வந்தது உத்தரவு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|