புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Srinivasan23 | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மண்ணே வணக்கம்
Page 1 of 1 •
அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்
போரொன்று இங்கே நிகழ்ந்தது அன்று
பாரினில் பாரத தேவியைக் காக்க
ஊரிலும் வீட்டிலும் உள்ளவ ரெல்லாம்
கேடுடை வெள்ளையர் நாட்டை விட்டகல
கத்தியும் தொட்டிடாது ரத்தமும் சொட்டிடாது
கத்தினார் வந்தே மாதரம் என்று
கபடமும் இல்லாது பகட்டும் கொள்ளாது
கதரினில் போரிட்டு வென்றனர் அன்று
பீரங்கி தோட்டா தொட்டது பலஉயிரை
யாரங்கே குருவியின் கூட்டத்தைச் சுட்டது
பாரெங்கும் பலநாட்டார் பதறிய வண்ணம்
பாரதத்தி லன்று நடந்ததொரு யுத்தம்
நீந்திக் கரைசேரா நீசர்க்கு மத்தியில்
காந்திமகான் கண்ட கண்ணொளி சுதந்திரம்
ஏந்தித் தோள்மீதினில் சுமந்தே நாமெல்லாம்
இத்தரை மீதினில் கொண்டு ஆடுவோம்
பச்சை புல்வெளி ஆடையாய்க் கொண்டு
பவளச் செங்காவியைச் சிந்தூர மிட்டு
பளிச்சிடும் வெள்ளை உள்ளம் நீகொண்டாய்
பாரதத்தாயே பல்லாண்டு வாழி
நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்
போரொன்று இங்கே நிகழ்ந்தது அன்று
பாரினில் பாரத தேவியைக் காக்க
ஊரிலும் வீட்டிலும் உள்ளவ ரெல்லாம்
கேடுடை வெள்ளையர் நாட்டை விட்டகல
கத்தியும் தொட்டிடாது ரத்தமும் சொட்டிடாது
கத்தினார் வந்தே மாதரம் என்று
கபடமும் இல்லாது பகட்டும் கொள்ளாது
கதரினில் போரிட்டு வென்றனர் அன்று
பீரங்கி தோட்டா தொட்டது பலஉயிரை
யாரங்கே குருவியின் கூட்டத்தைச் சுட்டது
பாரெங்கும் பலநாட்டார் பதறிய வண்ணம்
பாரதத்தி லன்று நடந்ததொரு யுத்தம்
நீந்திக் கரைசேரா நீசர்க்கு மத்தியில்
காந்திமகான் கண்ட கண்ணொளி சுதந்திரம்
ஏந்தித் தோள்மீதினில் சுமந்தே நாமெல்லாம்
இத்தரை மீதினில் கொண்டு ஆடுவோம்
பச்சை புல்வெளி ஆடையாய்க் கொண்டு
பவளச் செங்காவியைச் சிந்தூர மிட்டு
பளிச்சிடும் வெள்ளை உள்ளம் நீகொண்டாய்
பாரதத்தாயே பல்லாண்டு வாழி
நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
சுதந்திர தினக் கவிதை நல்ல இருக்கு கவிஞரே
அன்று அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம்
இன்று அந்த சுதந்திரம் கடைமையை பேணாத குடிமக்கள்
கடமையில் நீதி செலுத்தாத ஆட்சியாளர்கள் இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது சுதந்திரம்
அந்த சுதந்திரம் உண்மையில் சுதந்திரமாக வேண்டுமானால்
ஆட்சியாளர்களும் குடிமக்களும் தேசக் கடமையில் நீதி செலுத்தட்டும்
என் சுதந்திரமில்லாத சுதந்திர நின வாழ்த்துக்கள்
அன்று அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம்
இன்று அந்த சுதந்திரம் கடைமையை பேணாத குடிமக்கள்
கடமையில் நீதி செலுத்தாத ஆட்சியாளர்கள் இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது சுதந்திரம்
அந்த சுதந்திரம் உண்மையில் சுதந்திரமாக வேண்டுமானால்
ஆட்சியாளர்களும் குடிமக்களும் தேசக் கடமையில் நீதி செலுத்தட்டும்
என் சுதந்திரமில்லாத சுதந்திர நின வாழ்த்துக்கள்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்
தாய் நாட்டின் மதிப்பையும், பண்பையும் இப்போது உள்ள நிலைமையும் உணர்த்திய உண்மையான சத்தியமான வரிகள்.
அருமையான கவிதை
நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
தங்களின் அன்புக்கும் தேசத்தின் மீது கொண்ட காதலால் வெகுண்டு வந்த மறுமொழிக்கும் நன்றி...செய்தாலி wrote:சுதந்திர தினக் கவிதை நல்ல இருக்கு கவிஞரே
அன்று அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம்
இன்று அந்த சுதந்திரம் கடைமையை பேணாத குடிமக்கள்
கடமையில் நீதி செலுத்தாத ஆட்சியாளர்கள் இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது சுதந்திரம்
அந்த சுதந்திரம் உண்மையில் சுதந்திரமாக வேண்டுமானால்
ஆட்சியாளர்களும் குடிமக்களும் தேசக் கடமையில் நீதி செலுத்தட்டும்
என் சுதந்திரமில்லாத சுதந்திர நின வாழ்த்துக்கள்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
kitcha wrote:அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்
தாய் நாட்டின் மதிப்பையும், பண்பையும் இப்போது உள்ள நிலைமையும் உணர்த்திய உண்மையான சத்தியமான வரிகள்.
அருமையான கவிதைநூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
மிக்க நன்றி தங்களின் அன்பான மறுமொழிக்கு...
வாழ்க பாரதம்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஜெய்ஹிந்த்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் ஐயா..........
உங்கள் கவிதை ஒரு புத்துணர்ச்சியூட்டுகிறது.....
நாடு செழித்திடாதோ
என்று வெறும் ஏக்கம் தவிர்த்து
அது செழித்திட நம் - ஊக்கம்
கூடிய உழைப்பில் உண்டான
வியர்வை நீரை விட்டால் - அது
செழித்திடுமே ஏக்கமும் தணிந்திடுமே
உங்கள் கவிதை ஒரு புத்துணர்ச்சியூட்டுகிறது.....
நாடு செழித்திடாதோ
என்று வெறும் ஏக்கம் தவிர்த்து
அது செழித்திட நம் - ஊக்கம்
கூடிய உழைப்பில் உண்டான
வியர்வை நீரை விட்டால் - அது
செழித்திடுமே ஏக்கமும் தணிந்திடுமே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|