புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
57 Posts - 39%
Dr.S.Soundarapandian
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
2 Posts - 1%
prajai
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
2 Posts - 1%
Manimegala
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
2 Posts - 1%
Saravananj
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
423 Posts - 48%
heezulia
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
29 Posts - 3%
prajai
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_m10முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 11:19 pm

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் மறைமலை அடிகள். அவர் பல துறைகளில் ஆய்வு செய்து தொலைவில் உணர்தல், மரணத்தின் பின் மனிதர் நிலை போன்ற பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ’சென்ற பிறவியின் நினைவுகள்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளில் பல சுவாரஸ்யமான முற்பிறவி, மறுபிறவிச் சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

“ஒரு பெரிய மிருகத்தின் கால்களிடையே குடைந்து செய்யப்பட்ட ஒரு கோயிலையும் அக்கோயிலில் நடைபெறும் கிரியைகளையும், அதனைச் சூழ்ந்த நிலத்தோற்றத்தையும் ஒருவர் தெளிவாக நினைவு கூர்ந்தார்; அவர் இப்பிறவியில் அத்தகைய கோயிலையும் அதனோடு சேர்ந்த பிறவற்றையும் எங்கும் கண்டவர் அல்லர். நூல்களில் படித்தாயினும் பிறர் மூலம் கேட்டாயினும் உணர்ந்தவருமல்லர். கனவிலும் நனவிலும் இவர் அடிக்கடி நினைவு கூர்ந்து வந்த அவ்வமைவுகள் எங்குள்ளன என்று ஆராயப் புகுந்த துரை மகன் ஒருவர், அவற்றைப் பழைய எகிப்து நாட்டினில் இருப்பனவாக அறிந்து வியப்புற்றார்.

முன்னொரு பிறவியில் அவ்வெகிப்து நாட்டில் பிறந்திருந்தமையால், இவர் அப்போது அங்கு கண்ட அமைவுகளை இப்பிறவியில் தெளிவாக நினைவு கூர்ந்து வந்தார். இவர் இங்ஙனம் நினைவு கூர்ந்த அவ்வமைவுகளை ( EGYPTIAN SPHINX) இப்போதும் எகிப்து நாட்டுக்குச் செல்பவர் கண்டு உணரலாம்.

காசிக்குச் சென்றவர் காஞ்சி மாநகரை இல்லாத பொய்ப் பொருள் என்று மறுத்தலும், காஞ்சிக்கு மீண்ட பின் அவர் காசி மாநகரை இல் பொருளென்று கூறுதலும் சிறிதேனும் பொருத்தம் இல்லாத பித்த உரை ஆதல் போல, ஒரு நிலையில் உள்ளோர் பிறிதொரு நிலையின் உண்மை உணராமல் அதனைப் பொய்யென்றுரைத்தல் பெரியதோர் அறியாமையும், மயக்க உணர்ச்சியுமாகும். கனவில் தோன்றும் உணர்வு நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை முற்பிறவியின் அனுபவங்களாகும்.”

முற்பிறவி – மறுபிறவி பற்றி மதுரை ஆதினகர்த்தரின் ஆய்வு

மதுரை ஆதீனகர்த்தராக விளங்கியவர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். அவர் ஆவிகள் உலகம் பற்றி ஆராய்ந்து ‘இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும்’ என்ற விரிவான ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்.

ஆதினகர்த்தர் ஒருசமயம் மதுரையில் உள்ள அம்மையநல்லூர் எனும் பகுதியில் தங்கியிருந்தார். அப்போது, அந்த ஊருக்கு அடுத்துள்ள நிலக்கோட்டையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகப் பதவி வகித்து வந்த ஒருவர், பதினாறு வருடங்களுக்கு முன், தன் பதிமூன்றாம் வயதில் மரணமடைந்த தனது மகனுடன் பேச வேண்டும் என்று சொல்லி ஆதினகர்த்தரைத் தொடர்பு கொண்டார்.

ஆதினகர்த்தர், தமது வழிகாட்டும் ஆவியான தனது தந்தையின் ஆவியைத் தொடர்பு கொண்டு அந்தச் சிறுவனின் ஆவியை வரவழைக்க முயற்சி செய்தார். பெரிதும் முயன்றும் அச் சிறுவனின் ஆவியுடன் அவரால் தொர்பு கொள்ள முடியவில்லை. பிறகு தந்தையின் ஆவி, அச்சிறுவனின் ஆவியை ஆவியுலகத்தின் பல அடுக்குகளிலும் தேடி, இறுதியாக அவன் ஐந்து வருடங்களுக்கு முன் தனக்கு விதிக்கப்பட்ட காலகெடு முடிந்து மறுபிறவி எடுத்துவிட்டதை அறிந்து அவர்களிடம் அறிவித்தது. அதுமட்டுமல்ல, அச்சிறுவன் தனது மறுபிறவியில் நிலக்கோட்டை அருகிலுள்ள ஐயம்பாளையம் என்னும் கிராமத்தில், பொடிக்கடை நடத்தும், சுப்பையாப் பிள்ளை என்பவருக்கு மகளாகப் பிறந்துள்ளதாகவும், அவளுடைய பெயர் ‘லட்சுமி என்றும் தெரிவித்தது.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடனடியாகச் சென்று அதைச் சரிபார்த்த்தில் அங்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் சில மறுபிறவிச் சம்பவங்கள்

01-12-1985 தேதியிட்ட இல்லஸ்ட்ரேடட் வீக்லி வார இதழில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் புது தில்லியைச் சார்ந்த கீர்த்திநகர் என்னும் பகுதியில் வசித்து வரும் சாக்ஷி எனும் சிறுமி, ஷ்யாம் மித்ரா என்னும் பெரியவரை தனது முற்பிறவி மைந்தன் என்று அறிவித்துள்ள செய்தி இடம் பெற்றுள்ளது. தனது கூற்றை மெய்ப்பிக்க அச்சிறுமி தமது முற்பிறவிப் பெயர் ’போலி பாய்’ என்றும், ஷ்யாம் மித்ரா அப்பிறவியில் தன் மகன் என்றும், தான் தற்போது மறுபிறவி எடுத்து வந்திருப்பதாகவும் கூறியதோடல்லாமல், முற்பிறவியில் தம்மோடு இருந்தவர்களுடன் தான் பேசிய முக்கியமான, அந்தரங்கமான, குடும்பத் தொடர்புடையவர் மட்டுமே அறிந்த செய்திகளையும் கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளாள். மேலும் அதற்கு முந்தைய பிறவியைப் பற்றியும் அவள் கூறியிருக்கிறாள். அப்பிறவியில் தான் சிறு குழந்தையாக இருந்ததாகவும், தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து தாம் மரணமடைந்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள், பின் போலி பாயாகத் தாம் மறுபிறவி எடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள். போலி பாயாகத் தான் வாழ்ந்த காலத்தில் தன் கணவர் முரளிதருடன் ஹரித்வார் சென்றிருந்ததாகவும், அப்போது ஒரு குரங்கு தன்னைக் காதருகே கடித்து விட்டதாகவும் கூறும் சாக்ஷி, தற்போது மறுபிறவியிலும் அத்தழும்பு இருப்பதாகவும் கூறுகிறாள்

http://ramanans.wordpress.com



முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 11:40 pm

போலி பாயாகத் தான் வாழ்ந்த காலத்தில் தன் கணவர் முரளிதருடன் ஹரித்வார்
சென்றிருந்ததாகவும், அப்போது ஒரு குரங்கு தன்னைக் காதருகே கடித்து
விட்டதாகவும் கூறும் சாக்ஷி, தற்போது மறுபிறவியிலும் அத்தழும்பு
இருப்பதாகவும் கூறுகிறாள் முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Icon_eek முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து Icon_eek



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக