புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகுக் குறிப்புகள் சில...!
Page 1 of 1 •
* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் `ப்ரெஸ்' ஆக காணப்படுவீர்கள்.
* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.
* தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.
* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.
* 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- lathuபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 20/01/2012
சிவா சார் , நான் புதிதாக திருமணமான பெண் . எனக்கு முகத்தில்
அதிகமாக வியர்வை துவாரங்கள் வெளிப்படையாக தெரிகிறது . அது என்னுடைய முகத்தையே அசிங்கபடுத்துது . நான் வெள்ளையா இருப்பேன் . அதனால இது நல்லா தெரியுது . அதுமட்டுமில்ல, நிறைய whiteheads வேற இருக்கு . நான் தக்காளி , எலுமிச்சை , வெள்ளரிக்கா , அப்பறம் என்னனவோ யூஸ் பன்னேன் , ஒண்ணும் பிரோஜனம் இல்லை . தயவ செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன் .
இதனால , என் புருஷன் கூட வெளில போக கூட தயக்கமா இருக்கு .
சரும துவாரங்கள முழுமையா மூட முடியுமா ? அதுக்கு என்ன செய்யனும் ?
அதிகமாக வியர்வை துவாரங்கள் வெளிப்படையாக தெரிகிறது . அது என்னுடைய முகத்தையே அசிங்கபடுத்துது . நான் வெள்ளையா இருப்பேன் . அதனால இது நல்லா தெரியுது . அதுமட்டுமில்ல, நிறைய whiteheads வேற இருக்கு . நான் தக்காளி , எலுமிச்சை , வெள்ளரிக்கா , அப்பறம் என்னனவோ யூஸ் பன்னேன் , ஒண்ணும் பிரோஜனம் இல்லை . தயவ செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன் .
இதனால , என் புருஷன் கூட வெளில போக கூட தயக்கமா இருக்கு .
சரும துவாரங்கள முழுமையா மூட முடியுமா ? அதுக்கு என்ன செய்யனும் ?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
lathu wrote:சிவா சார் , நான் புதிதாக திருமணமான பெண் . எனக்கு முகத்தில்
அதிகமாக வியர்வை துவாரங்கள் வெளிப்படையாக தெரிகிறது . அது என்னுடைய முகத்தையே அசிங்கபடுத்துது . நான் வெள்ளையா இருப்பேன் . அதனால இது நல்லா தெரியுது . அதுமட்டுமில்ல, நிறைய whiteheads வேற இருக்கு . நான் தக்காளி , எலுமிச்சை , வெள்ளரிக்கா , அப்பறம் என்னனவோ யூஸ் பன்னேன் , ஒண்ணும் பிரோஜனம் இல்லை . தயவ செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன் .
இதனால , என் புருஷன் கூட வெளில போக கூட தயக்கமா இருக்கு .
சரும துவாரங்கள முழுமையா மூட முடியுமா ? அதுக்கு என்ன செய்யனும் ?
லது இதில் உள்ள லிங்கில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு உதவலாம்.
http://www.eegarai.net/t27847-topic?theme_id
http://www.eegarai.net/t44213-topic
http://www.eegarai.net/t24917-topic?theme_id
http://www.eegarai.net/t56474-topic?theme_id=1
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுக பகுதியிலே அறிமுகம் தாருங்கள்.
http://www.eegarai.net/f1-forum?theme_id=1
- lathuபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 20/01/2012
தப்பா எடுதுக்காதீங்க உமா மேடம்.
நான் கேட்டதுக்கு அந்த லிங்க் ல இல்ல மேடம் .
என் முகத்துல ஓட்டை ஓட்டைய நிறைய இருக்கு. நெத்தி , கன்னம், மூக்கு , தாடை னு எல்லா இடத்துல்லையும் இருக்கு. முகமே சொர சொரனு இருக்கு.
அந்த ஓட்டைல வ்ஹிடெகேயட்ஸ் வேற நிறைய இருக்கு. அரிசி மாவு கூட தேச்சி பார்த்தேன் அப்பாவும் சரி ஆகுல .
நான் இப்ப பெங்களூர் ல இருக்கேன் . அங்க சம்மா பனி . தோல் வறண்டு போய்டுச்சு . மூக்கு கிட்ட தோல் உரியுது .
கொஞ்சம் எனக்கு குறிப்பு சொல்லுங்களேன் .
அந்த முகத்துள்ள இருக்குற ஓட்டை எல்லாம் மறைய என்ன செய்றது மேடம் ?
நன்றி
நான் கேட்டதுக்கு அந்த லிங்க் ல இல்ல மேடம் .
என் முகத்துல ஓட்டை ஓட்டைய நிறைய இருக்கு. நெத்தி , கன்னம், மூக்கு , தாடை னு எல்லா இடத்துல்லையும் இருக்கு. முகமே சொர சொரனு இருக்கு.
அந்த ஓட்டைல வ்ஹிடெகேயட்ஸ் வேற நிறைய இருக்கு. அரிசி மாவு கூட தேச்சி பார்த்தேன் அப்பாவும் சரி ஆகுல .
நான் இப்ப பெங்களூர் ல இருக்கேன் . அங்க சம்மா பனி . தோல் வறண்டு போய்டுச்சு . மூக்கு கிட்ட தோல் உரியுது .
கொஞ்சம் எனக்கு குறிப்பு சொல்லுங்களேன் .
அந்த முகத்துள்ள இருக்குற ஓட்டை எல்லாம் மறைய என்ன செய்றது மேடம் ?
நன்றி
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
lathu wrote:தப்பா எடுதுக்காதீங்க உமா மேடம்.
நான் கேட்டதுக்கு அந்த லிங்க் ல இல்ல மேடம் .
என் முகத்துல ஓட்டை ஓட்டைய நிறைய இருக்கு. நெத்தி , கன்னம், மூக்கு , தாடை னு எல்லா இடத்துல்லையும் இருக்கு. முகமே சொர சொரனு இருக்கு.
அந்த ஓட்டைல வ்ஹிடெகேயட்ஸ் வேற நிறைய இருக்கு. அரிசி மாவு கூட தேச்சி பார்த்தேன் அப்பாவும் சரி ஆகுல .
நான் இப்ப பெங்களூர் ல இருக்கேன் . அங்க சம்மா பனி . தோல் வறண்டு போய்டுச்சு . மூக்கு கிட்ட தோல் உரியுது .
கொஞ்சம் எனக்கு குறிப்பு சொல்லுங்களேன் .
அந்த முகத்துள்ள இருக்குற ஓட்டை எல்லாம் மறைய என்ன செய்றது மேடம் ?
நன்றி
அதுக்கு முட்டை வெள்ளையை முகத்தில் தடவி பாருங்கள்
- lathuபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 20/01/2012
அதுவும் தடவி பார்துட்டேன் மேடம். அப்பவும் சரி யாகலா .
அப்பதிக்கு நல்லா இருக்கு . அடுத்த நாள் திரும்பவும் வந்துடுது .
வாரத்திற்கு ஒரு நாள் போடுவேன் இப்ப கூட போட்டுட்டு இருக்கேன் . சரி ஆகுல மேடம் .
அப்பதிக்கு நல்லா இருக்கு . அடுத்த நாள் திரும்பவும் வந்துடுது .
வாரத்திற்கு ஒரு நாள் போடுவேன் இப்ப கூட போட்டுட்டு இருக்கேன் . சரி ஆகுல மேடம் .
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இவையெல்லாம் கொஞ்ச நாளுக்கு தான்.... பிறகு மீண்டும் தொடரும்,நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி பாருங்கள் லது.கண்டிப்பாக சிகிச்சை பெற்றால் சரி ஆகும்...என் அலுவலகத்தில் ஒரு பெண்ணுக்கு இப்படி தான் உள்ளது..தொடர்ந்து அவள் ஒரு வருடன் ஒரே மருத்துவமனையில் சென்று அந்த மருந்துகளை, சோப்புகளை உபயோகித்தாள்.தற்போது அந்த வடுவே இல்லை அவளுக்கு.
இதர்க்கெல்லாம் கவலை பாடுவதை விட்டு விட்டு, நல்லா சாப்பிடுங்கள்..சரிங்களா.... நாம் அழகு மனதில் தானே தவிர, முகத்தில் அல்ல.... யார் என்ன நினைப்பார்கள் என்பதை விடுங்கள். உங்களுக்கு கடவுள் கொடுத்த அழகான முகம் போதும்..... உங்களுக்கு வேதனை இருக்கு என்பதால் தான் மருத்த்வரை கூட அணுக சொல்கிறேன். சரிங்களா.
இதர்க்கெல்லாம் கவலை பாடுவதை விட்டு விட்டு, நல்லா சாப்பிடுங்கள்..சரிங்களா.... நாம் அழகு மனதில் தானே தவிர, முகத்தில் அல்ல.... யார் என்ன நினைப்பார்கள் என்பதை விடுங்கள். உங்களுக்கு கடவுள் கொடுத்த அழகான முகம் போதும்..... உங்களுக்கு வேதனை இருக்கு என்பதால் தான் மருத்த்வரை கூட அணுக சொல்கிறேன். சரிங்களா.
- lathuபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 20/01/2012
ரொம்ப நன்றி உமா மேடம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|