ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

+5
ரா.ரமேஷ்குமார்
உமா
ranhasan
ரேவதி
kitcha
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Empty கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by kitcha Thu Aug 11, 2011 6:09 pm

First topic message reminder :

திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலை மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். இக்கோவிலில் உள்ள ரகசிய அறைகளை திறந்து அதில் இருக்கும் நகைகளை மதிப்பிட்டு அறிக்கை அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு கோவிலுக்குச் சென்று அங்கிருந்த 6 அறைகளில் 5 அறைகளை மட்டும் திறந்தனர். இதில் கோடிக்கணக்கில் நகைகள் இருந்தன. 6-வது அறையை அவர்கள் திறக்க முயன்றபோது மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அறையை திறந்தால் தெய்வகுற்றம் ஏற்படும் என்றும் அதற்கு முன்பு தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும் என்றும் கூறினர்.

அதன்படி மன்னர் குடும்பத்தின் ஏற்பாட்டின் பேரில் தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் தலைமையில் கடந்த 8-ந்தேதி கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட தேவபிர சன்னத்தில் முதல் 2 நாட்களில் ஆரூடம் பார்க்கப்பட்டது. 3-வது நாளான நேற்று ஆரூடத்தில் தெரிந்த பலன்களுக்கு பரிகாரங்கள் பார்க்கப்பட்டன. அப்போது பல்வேறு ஆபத்தான அறிகுறிகளை தந்திரிகள் கண்டனர்.

நாட்டுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து, மக்களுக்கும், பக்தர்களுக்கும் பிரச்சினை என தேவபிரசன்னத்தில் காணப்பட்டவை அனைத்துமே அபசகுணமாக தெரிந்தது. இதனால் ரகசிய அறையை திறக்ககூடாது என்று தந்திரிகள் தெரிவித்தனர். என்றாலும் இதற்கு மேலும் ஏதாவது வகையில் பரிகாரம் தேட முடியுமா? என்ற எண்ணத்தில் இன்று 4-வது நாளாக தேவபிரசன்னத்தை தொடர தந்திரிகள் முடிவு செய்தனர்.

இதற்கிடையே நேற்றைய தேவபிரசன்னத்தில் தெரிந்த விபரங்களை தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

அதன் விபரம் வருமாறு:-

பத்மநாபசாமி கோவிலுக்கும், நேபாளத்தில் உள்ள பசுபதிநாத கோவிலுக்கும் பாரம்பரிய தொடர்பு இருக் கிறது. நேபாளத்தில் ஓடும் கண்டகி நதியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சாளகிரமங்கள் செய்யப்பட்டுள்ளன. உத்திராடம்திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்திற்கும் நேபாள ராஜகுடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகள் அனைத்துமே கோவிலின் மூலவருக்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்ரீசக்கரமாக அமைந்து உள்ளது.

இந்த நகைகளை தொடுவது பாவமாகும். மீறி எடுத்தால் மன்னர் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும். கோவிலில் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக் கப்படுவார்கள். நாட் டில் இயற்கை சீற்றமும் ஏற் படும். கோவிலில் ஆச்சார, அனுஷ்டானங்கள் முறையாக கடைபிடிக்க படவில்லை. கோவில் விக்கிரகம் கீழே விழுந்துள்ளது.

பத்மநாபசாமி கோவிலில் உள்ள நம்பிகள் பிரம்ம சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கோவிலிலேயே தங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றவில்லை. பிரம்மசரியம் மீறப்பட்டுள் ளது. இதனால் மூலவர் கோபத்தில் இருக்கிறார்.

கோவிலில் ரத்தம் சிந்தி இருக்கிறது. இதற்கு பரிகாரம் காணப்படவில்லை. இது போல கோவில் நகைகள் கொள்ளை போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும். இவ்வாறு தந்திரிகள் தெரிவித்தனர்.
மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by பூஜிதா Fri Aug 12, 2011 10:52 am

kitcha wrote:தெய்வத்தின் கோபத்தை தணிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ செய்யட்டும் அவர்கள் இஸ்டப்படி.அதே நேரத்தில் அங்கு கண்டெடுக்கப் பட்ட புதையல்களை, மக்கள் பணிக்காக, செலவிட சேர்த்தும் பரிகாரம் செய்யட்டும்.

எத்தனையோ உதவிகள் மக்களுக்கு,ஏழைக் குழந்தைகளுக்கு போய் சேரும்.அதை மன்னர் பரம்பரையினரோ அல்லது கோவில் நிர்வாகத்தினரோ செய்தாலும் சரி.

பொக்கிஷங்களை மறுபடியும் உள்ளே வைத்து பூட்டுவதனால் எந்த பயனும் இல்லை யாருக்கும்

ஏழை மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்று நினைத்து அந்த தெய்வமே கொடுத்ததாக நினைத்து மக்களுக்கு எதாவது செய்யலாமே.ஊழல் நடக்காதவாறு பார்ப்பது தான் உண்மையான கடமை


சியர்ஸ் சியர்ஸ்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by உமா Fri Aug 12, 2011 11:03 am

ranhasan wrote:
இதெல்லாம் நடக்குற காரியமா கிட்சா ? அதாவது தன் பிள்ளைகள் பட்னி கிடந்தாலும் சாமிக்கு பொங்க வைச்சு, சுத்தமான பாலுல அபிஷேகம், அர்ச்சனை பண்ணி அது மூலமா சாமிய சந்தோஷபடுத்தி, "தன் பிள்ளைகள் பசி போக்க வழி சொல்லுப்பா இறைவா"ணு வேண்டிக்கிற மக்கள்ட நீங்க நேரடியா அந்த பாலையும் பொங்கலையும் சாப்பிட்டு பசிய போக்கிக்குங்கன்னு சொன்னா எப்படி.... அது தெய்வகுத்தம் ஆகிராதா???

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையலா?
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?
» பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum