ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_m10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10 
heezulia
கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_m10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_m10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10 
VENKUSADAS
கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_m10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_m10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10 
heezulia
கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_m10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_m10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10 
VENKUSADAS
கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_m10கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

+5
ரா.ரமேஷ்குமார்
உமா
ranhasan
ரேவதி
kitcha
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Empty கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by kitcha Thu Aug 11, 2011 6:09 pm

First topic message reminder :

திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலை மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். இக்கோவிலில் உள்ள ரகசிய அறைகளை திறந்து அதில் இருக்கும் நகைகளை மதிப்பிட்டு அறிக்கை அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு கோவிலுக்குச் சென்று அங்கிருந்த 6 அறைகளில் 5 அறைகளை மட்டும் திறந்தனர். இதில் கோடிக்கணக்கில் நகைகள் இருந்தன. 6-வது அறையை அவர்கள் திறக்க முயன்றபோது மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அறையை திறந்தால் தெய்வகுற்றம் ஏற்படும் என்றும் அதற்கு முன்பு தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும் என்றும் கூறினர்.

அதன்படி மன்னர் குடும்பத்தின் ஏற்பாட்டின் பேரில் தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் தலைமையில் கடந்த 8-ந்தேதி கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட தேவபிர சன்னத்தில் முதல் 2 நாட்களில் ஆரூடம் பார்க்கப்பட்டது. 3-வது நாளான நேற்று ஆரூடத்தில் தெரிந்த பலன்களுக்கு பரிகாரங்கள் பார்க்கப்பட்டன. அப்போது பல்வேறு ஆபத்தான அறிகுறிகளை தந்திரிகள் கண்டனர்.

நாட்டுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து, மக்களுக்கும், பக்தர்களுக்கும் பிரச்சினை என தேவபிரசன்னத்தில் காணப்பட்டவை அனைத்துமே அபசகுணமாக தெரிந்தது. இதனால் ரகசிய அறையை திறக்ககூடாது என்று தந்திரிகள் தெரிவித்தனர். என்றாலும் இதற்கு மேலும் ஏதாவது வகையில் பரிகாரம் தேட முடியுமா? என்ற எண்ணத்தில் இன்று 4-வது நாளாக தேவபிரசன்னத்தை தொடர தந்திரிகள் முடிவு செய்தனர்.

இதற்கிடையே நேற்றைய தேவபிரசன்னத்தில் தெரிந்த விபரங்களை தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

அதன் விபரம் வருமாறு:-

பத்மநாபசாமி கோவிலுக்கும், நேபாளத்தில் உள்ள பசுபதிநாத கோவிலுக்கும் பாரம்பரிய தொடர்பு இருக் கிறது. நேபாளத்தில் ஓடும் கண்டகி நதியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சாளகிரமங்கள் செய்யப்பட்டுள்ளன. உத்திராடம்திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்திற்கும் நேபாள ராஜகுடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகள் அனைத்துமே கோவிலின் மூலவருக்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்ரீசக்கரமாக அமைந்து உள்ளது.

இந்த நகைகளை தொடுவது பாவமாகும். மீறி எடுத்தால் மன்னர் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும். கோவிலில் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக் கப்படுவார்கள். நாட் டில் இயற்கை சீற்றமும் ஏற் படும். கோவிலில் ஆச்சார, அனுஷ்டானங்கள் முறையாக கடைபிடிக்க படவில்லை. கோவில் விக்கிரகம் கீழே விழுந்துள்ளது.

பத்மநாபசாமி கோவிலில் உள்ள நம்பிகள் பிரம்ம சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கோவிலிலேயே தங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றவில்லை. பிரம்மசரியம் மீறப்பட்டுள் ளது. இதனால் மூலவர் கோபத்தில் இருக்கிறார்.

கோவிலில் ரத்தம் சிந்தி இருக்கிறது. இதற்கு பரிகாரம் காணப்படவில்லை. இது போல கோவில் நகைகள் கொள்ளை போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும். இவ்வாறு தந்திரிகள் தெரிவித்தனர்.
மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by பூஜிதா Fri Aug 12, 2011 10:52 am

kitcha wrote:தெய்வத்தின் கோபத்தை தணிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ செய்யட்டும் அவர்கள் இஸ்டப்படி.அதே நேரத்தில் அங்கு கண்டெடுக்கப் பட்ட புதையல்களை, மக்கள் பணிக்காக, செலவிட சேர்த்தும் பரிகாரம் செய்யட்டும்.

எத்தனையோ உதவிகள் மக்களுக்கு,ஏழைக் குழந்தைகளுக்கு போய் சேரும்.அதை மன்னர் பரம்பரையினரோ அல்லது கோவில் நிர்வாகத்தினரோ செய்தாலும் சரி.

பொக்கிஷங்களை மறுபடியும் உள்ளே வைத்து பூட்டுவதனால் எந்த பயனும் இல்லை யாருக்கும்

ஏழை மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்று நினைத்து அந்த தெய்வமே கொடுத்ததாக நினைத்து மக்களுக்கு எதாவது செய்யலாமே.ஊழல் நடக்காதவாறு பார்ப்பது தான் உண்மையான கடமை


சியர்ஸ் சியர்ஸ்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by உமா Fri Aug 12, 2011 11:03 am

ranhasan wrote:
இதெல்லாம் நடக்குற காரியமா கிட்சா ? அதாவது தன் பிள்ளைகள் பட்னி கிடந்தாலும் சாமிக்கு பொங்க வைச்சு, சுத்தமான பாலுல அபிஷேகம், அர்ச்சனை பண்ணி அது மூலமா சாமிய சந்தோஷபடுத்தி, "தன் பிள்ளைகள் பசி போக்க வழி சொல்லுப்பா இறைவா"ணு வேண்டிக்கிற மக்கள்ட நீங்க நேரடியா அந்த பாலையும் பொங்கலையும் சாப்பிட்டு பசிய போக்கிக்குங்கன்னு சொன்னா எப்படி.... அது தெய்வகுத்தம் ஆகிராதா???

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  - Page 2 Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையலா?
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?
» பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum