Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ குறிப்பு தேவை
+5
realvampire
முகம்மது ஃபரீத்
balakarthik
krishnaamma
வின்சீலன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மருத்துவ குறிப்பு தேவை
நண்பர்களே ,
திடீர் என்று பெய்த மழயால், என்னுடய மூக்கில் இருந்து தண்ணீர் வருகிறது ( i meant running nose) , இதற்கு சித்தா மருதுவதில் நல்ல மருந்து இருந்தால் சொல்லுங்கள் .
திடீர் என்று பெய்த மழயால், என்னுடய மூக்கில் இருந்து தண்ணீர் வருகிறது ( i meant running nose) , இதற்கு சித்தா மருதுவதில் நல்ல மருந்து இருந்தால் சொல்லுங்கள் .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: மருத்துவ குறிப்பு தேவை
சித்தா மருதுவதில் மருந்து இருந்தால் மட்டும் தான் ஏற்றுக்கொள்வீர்களா? கை வைத்தியம் சொன்னால் செய்ய மாட்டீர்களா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மருத்துவ குறிப்பு தேவை
krishnaamma wrote:சித்தா மருதுவதில் மருந்து இருந்தால் மட்டும் தான் ஏற்றுக்கொள்வீர்களா? கை வைத்தியம் சொன்னால் செய்ய மாட்டீர்களா ?
எந்த வைத்தியமாக இருந்தாலும் அது கைமூலமாகத்தானே உட்கொள்ளவேண்டும் அக்கா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மருத்துவ குறிப்பு தேவை
balakarthik wrote:krishnaamma wrote:சித்தா மருதுவதில் மருந்து இருந்தால் மட்டும் தான் ஏற்றுக்கொள்வீர்களா? கை வைத்தியம் சொன்னால் செய்ய மாட்டீர்களா ?
எந்த வைத்தியமாக இருந்தாலும் அது கைமூலமாகத்தானே உட்கொள்ளவேண்டும் அக்கா
பாலா.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: மருத்துவ குறிப்பு தேவை
# துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு சமஅளவு கலந்து குடிக்க ஜலதோஷம் நீங்கும்.
# கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி தேனில் கலந்து சாப்பிட மூக்கடைப்பு,ஜலதோஷம் நீங்கும்.
# வேப்ப இலை மற்றும் ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர்வடிதல் நிற்கும்.
# கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி தேனில் கலந்து சாப்பிட மூக்கடைப்பு,ஜலதோஷம் நீங்கும்.
# வேப்ப இலை மற்றும் ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர்வடிதல் நிற்கும்.
Re: மருத்துவ குறிப்பு தேவை
realvampire wrote:# துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு சமஅளவு கலந்து குடிக்க ஜலதோஷம் நீங்கும்.
# கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி தேனில் கலந்து சாப்பிட மூக்கடைப்பு,ஜலதோஷம் நீங்கும்.
# வேப்ப இலை மற்றும் ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர்வடிதல் நிற்கும்.
நன்றி சக்தி தகவலுக்கு அதுசரி கேள்வி கேட்டவரு ஆளயே காணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மருத்துவ குறிப்பு தேவை
krishnaamma wrote:சித்தா மருதுவதில் மருந்து இருந்தால் மட்டும் தான் ஏற்றுக்கொள்வீர்களா? கை வைத்தியம் சொன்னால் செய்ய மாட்டீர்களா ?
கிறிஷ்நாம்மா நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் சொல்லுங்கள் . நான் ஆங்கில மருத்துவம் வெருபவன் .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: மருத்துவ குறிப்பு தேவை
balakarthik wrote:realvampire wrote:# துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு சமஅளவு கலந்து குடிக்க ஜலதோஷம் நீங்கும்.
# கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி தேனில் கலந்து சாப்பிட மூக்கடைப்பு,ஜலதோஷம் நீங்கும்.
# வேப்ப இலை மற்றும் ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர்வடிதல் நிற்கும்.
நன்றி சக்தி தகவலுக்கு அதுசரி கேள்வி கேட்டவரு ஆளயே காணும்
பாலா கேள்வி கேட்டவரூ ஒரு மீடிங்க்ல இருந்தாரு அதான் வார முடியல
realvampire
# துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு சமஅளவு கலந்து குடிக்க ஜலதோஷம் நீங்கும்.
# கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி தேனில் கலந்து சாப்பிட மூக்கடைப்பு,ஜலதோஷம் நீங்கும்.
# வேப்ப இலை மற்றும் ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர்வடிதல் நிற்கும்.
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி . நான் 3இம் முரயை செய்து பார்த்து சொல்கிறேன் . எனக்கு இதில் ஒரு சந்தேகம் இவாறு ஒரு நாள் செய்தால் போதுமா அல்லது 2/3 நாள் செய்ய வேண்டுமா?
ஒவ்வொரு முரயும் எவளவு நேரம் செய்ய வேண்டும்
Last edited by வின்சீலன் on Thu Aug 11, 2011 2:39 pm; edited 2 times in total
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|