Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
+5
SK
செல்ல கணேஷ்
ராஜா
krishnaamma
spselvam
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
First topic message reminder :
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில்
வைத்த குட்டு ! சத்தம் போடாமல்
மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு,
தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக
தேவை இல்லாமல் அவமானப்பட்டு,
அனைவருக்கும் அசௌகரியத்தையும்
ஏற்படுத்தியது தமிழக அரசு.
இது ஒரு பக்கம் இருக்க -
அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில்
படுதோல்வியால் தனக்கு கிடைத்த இமேஜை -
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தனக்கு தனிப்பட
கிடைத்த வெற்றியாக திசை திருப்பி
கொண்டாடி இமேஜை உயர்த்திக்கொள்ள
முயற்சிக்கிறார் கருணாநிதி.
தீர்ப்பு தமிழக அரசுக்கு தோல்வி -
இதில் சந்தேகமே இல்லை.
ஆனால் அது கருணாநிதிக்கு கிடைத்த
வெற்றி அல்ல.
ஆம்.இது கருணாநிதிக்கும் எதிரானதே !
இந்த தீர்ப்பின் ஊடே -
சுப்ரீம் கோர்ட் கருணாநிதிக்கு
அழுத்தந்திருத்தமாக தலையில் குட்டு
வைத்திருப்பதை -
மேலோட்டமாக தீர்ப்பை படித்ததால் -
பலர் கவனிக்கவில்லை.
சிலர் கவனித்தும் மறைக்கிறார்கள்.
திமுகவிற்கு ஆதரவான சிலர் -
அரசின் தோல்வியை முன்நிறுத்தி,
கருணாநிதிக்கு கிடைத்த கண்டனத்தை
மறைக்க முயற்சிக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் முடிவு அனைவருக்கும்
மேலோட்டமாகத் தெரியும்.
அதன் ஊடே – நீதிபதிகள் கருணாநிதிக்கு
குட்டு வைத்திருக்கும்
குறிப்பிட்ட பத்தி (relevant
paragraph)இதோ -
“எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி -
இதற்கு முன்னால் அதிகாரத்தில் இருந்த
அரசியல் கட்சியின் தலைவரால் (கருணாநிதி)
தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டும்,
சுய விளம்பரம் செய்து கொண்டும்,
தன்னுடைய பழக்க வழக்கங்களையும்,
கொள்கைகளையும் உயர்த்திக் காட்டியும்,
அதன் மூலம், சின்னஞ்சிறு மாணவர்களை-
முக்கியமாக துவக்கப்பள்ளி வகுப்புகளில்
படிக்கும் இளஞ்சிறார்களை,
தன் வசப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது.
(Undoubtedly, there had been
few instances of portraying
the personality – by the
leader of political party
earlier in power
(M.Karunanithi) i.e.
personal glorification,
self publicity and
promotion of his own cult
and philosophy -
which could build
his political image and
influence the young students,
particularly in the primary
classes )
நன்றி: vimarisanam.wordpress
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில்
வைத்த குட்டு ! சத்தம் போடாமல்
மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு,
தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக
தேவை இல்லாமல் அவமானப்பட்டு,
அனைவருக்கும் அசௌகரியத்தையும்
ஏற்படுத்தியது தமிழக அரசு.
இது ஒரு பக்கம் இருக்க -
அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில்
படுதோல்வியால் தனக்கு கிடைத்த இமேஜை -
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தனக்கு தனிப்பட
கிடைத்த வெற்றியாக திசை திருப்பி
கொண்டாடி இமேஜை உயர்த்திக்கொள்ள
முயற்சிக்கிறார் கருணாநிதி.
தீர்ப்பு தமிழக அரசுக்கு தோல்வி -
இதில் சந்தேகமே இல்லை.
ஆனால் அது கருணாநிதிக்கு கிடைத்த
வெற்றி அல்ல.
ஆம்.இது கருணாநிதிக்கும் எதிரானதே !
இந்த தீர்ப்பின் ஊடே -
சுப்ரீம் கோர்ட் கருணாநிதிக்கு
அழுத்தந்திருத்தமாக தலையில் குட்டு
வைத்திருப்பதை -
மேலோட்டமாக தீர்ப்பை படித்ததால் -
பலர் கவனிக்கவில்லை.
சிலர் கவனித்தும் மறைக்கிறார்கள்.
திமுகவிற்கு ஆதரவான சிலர் -
அரசின் தோல்வியை முன்நிறுத்தி,
கருணாநிதிக்கு கிடைத்த கண்டனத்தை
மறைக்க முயற்சிக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் முடிவு அனைவருக்கும்
மேலோட்டமாகத் தெரியும்.
அதன் ஊடே – நீதிபதிகள் கருணாநிதிக்கு
குட்டு வைத்திருக்கும்
குறிப்பிட்ட பத்தி (relevant
paragraph)இதோ -
“எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி -
இதற்கு முன்னால் அதிகாரத்தில் இருந்த
அரசியல் கட்சியின் தலைவரால் (கருணாநிதி)
தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டும்,
சுய விளம்பரம் செய்து கொண்டும்,
தன்னுடைய பழக்க வழக்கங்களையும்,
கொள்கைகளையும் உயர்த்திக் காட்டியும்,
அதன் மூலம், சின்னஞ்சிறு மாணவர்களை-
முக்கியமாக துவக்கப்பள்ளி வகுப்புகளில்
படிக்கும் இளஞ்சிறார்களை,
தன் வசப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது.
(Undoubtedly, there had been
few instances of portraying
the personality – by the
leader of political party
earlier in power
(M.Karunanithi) i.e.
personal glorification,
self publicity and
promotion of his own cult
and philosophy -
which could build
his political image and
influence the young students,
particularly in the primary
classes )
நன்றி: vimarisanam.wordpress
spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
SK wrote:பூஜிதா wrote:balakarthik wrote:அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா நாங்க வாங்காத குட்டா நாங்க பாக்காத துட்டா
நீங்க எந்த கட்சி ல இருக்கீங்க
ஓசி சாப்பாட்டுக்கு எங்குவோர் கழத்தின் சர்வேதேச தலைவரே அவர் தான்
அப்படினு ஒரு கட்சி இருக்கா, சரி ஏதோ குழபிரிங்க
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
பூஜிதா wrote:SK wrote:பூஜிதா wrote:balakarthik wrote:அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா நாங்க வாங்காத குட்டா நாங்க பாக்காத துட்டா
நீங்க எந்த கட்சி ல இருக்கீங்க
ஓசி சாப்பாட்டுக்கு எங்குவோர் கழத்தின் சர்வேதேச தலைவரே அவர் தான்
அப்படினு ஒரு கட்சி இருக்கா, சரி ஏதோ குழபிரிங்க
அது ஒரு சர்வ தேச கட்சி
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
SK wrote:பூஜிதா wrote:SK wrote:பூஜிதா wrote:balakarthik wrote:அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா நாங்க வாங்காத குட்டா நாங்க பாக்காத துட்டா
நீங்க எந்த கட்சி ல இருக்கீங்க
ஓசி சாப்பாட்டுக்கு எங்குவோர் கழத்தின் சர்வேதேச தலைவரே அவர் தான்
அப்படினு ஒரு கட்சி இருக்கா, சரி ஏதோ குழபிரிங்க
ஆமாம் சோத்துக்கட்சி எங்கள் கட்சியின் கோல்கயே தனி ஒரு மனிதனுக்கு உணவில்லைஎனில் சுண்டகஞ்சி காச்சுவோம் என்பதாகும்
அது ஒரு சர்வ தேச கட்சி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
balakarthik wrote:SK wrote:பூஜிதா wrote:SK wrote:பூஜிதா wrote:balakarthik wrote:அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா நாங்க வாங்காத குட்டா நாங்க பாக்காத துட்டா
நீங்க எந்த கட்சி ல இருக்கீங்க
ஓசி சாப்பாட்டுக்கு எங்குவோர் கழத்தின் சர்வேதேச தலைவரே அவர் தான்
அப்படினு ஒரு கட்சி இருக்கா, சரி ஏதோ குழபிரிங்க
ஆமாம் சோத்துக்கட்சி எங்கள் கட்சியின் கோல்கயே தனி ஒரு மனிதனுக்கு உணவில்லைஎனில் சுண்டகஞ்சி காச்சுவோம் என்பதாகும்
அது ஒரு சர்வ தேச கட்சி
இப்ப புரியுது { }
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக தேவை இல்லாமல் அவமானப்பட்டு, அனைவருக்கும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது தமிழக அரசு.
இது ஒரு பக்கம் இருக்க -
அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியால் தனக்கு கிடைத்த இமேஜை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தனக்கு தனிப்பட கிடைத்த வெற்றியாக திசை திருப்பி கொண்டாடி இமேஜை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கிறார் கருணாநிதி.
தீர்ப்பு தமிழக அரசுக்கு தோல்வி - இதில் சந்தேகமே இல்லை. ஆனால் அது கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி அல்ல.
ஆம்.இது கருணாநிதிக்கும் எதிரானதே !
இந்த தீர்ப்பின் ஊடே - சுப்ரீம் கோர்ட் கருணாநிதிக்கு அழுத்தந்திருத்தமாக தலையில் குட்டு வைத்திருப்பதை -
மேலோட்டமாக தீர்ப்பை படித்ததால் - பலர் கவனிக்கவில்லை.
சிலர் கவனித்தும் மறைக்கிறார்கள். திமுகவிற்கு ஆதரவான சிலர் - அரசின் தோல்வியை முன்நிறுத்தி, கருணாநிதிக்கு கிடைத்த கண்டனத்தை மறைக்க முயற்சிக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் முடிவு அனைவருக்கும் மேலோட்டமாகத் தெரியும். அதன் ஊடே – நீதிபதிகள் கருணாநிதிக்கு
குட்டு வைத்திருக்கும் குறிப்பிட்ட பத்தி (relevant paragraph)இதோ -
“எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி - இதற்கு முன்னால் அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சியின் தலைவரால் (கருணாநிதி) தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டும், சுய விளம்பரம் செய்து கொண்டும், தன்னுடைய பழக்க வழக்கங்களையும், கொள்கைகளையும் உயர்த்திக் காட்டியும், அதன் மூலம், சின்னஞ்சிறு மாணவர்களை-
முக்கியமாக துவக்கப்பள்ளி வகுப்புகளில் படிக்கும் இளஞ்சிறார்களை, தன் வசப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது".
(Undoubtedly, there had been few instances of portraying the personality – by the leader of political party earlier in power
(M.Karunanithi) i.e. personal glorification, self publicity and promotion of his own cult and philosophy - which could build his political image and influence the young students, particularly in the primary classes )
சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக தேவை இல்லாமல் அவமானப்பட்டு, அனைவருக்கும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது தமிழக அரசு.
இது ஒரு பக்கம் இருக்க -
அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியால் தனக்கு கிடைத்த இமேஜை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தனக்கு தனிப்பட கிடைத்த வெற்றியாக திசை திருப்பி கொண்டாடி இமேஜை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கிறார் கருணாநிதி.
தீர்ப்பு தமிழக அரசுக்கு தோல்வி - இதில் சந்தேகமே இல்லை. ஆனால் அது கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி அல்ல.
ஆம்.இது கருணாநிதிக்கும் எதிரானதே !
இந்த தீர்ப்பின் ஊடே - சுப்ரீம் கோர்ட் கருணாநிதிக்கு அழுத்தந்திருத்தமாக தலையில் குட்டு வைத்திருப்பதை -
மேலோட்டமாக தீர்ப்பை படித்ததால் - பலர் கவனிக்கவில்லை.
சிலர் கவனித்தும் மறைக்கிறார்கள். திமுகவிற்கு ஆதரவான சிலர் - அரசின் தோல்வியை முன்நிறுத்தி, கருணாநிதிக்கு கிடைத்த கண்டனத்தை மறைக்க முயற்சிக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் முடிவு அனைவருக்கும் மேலோட்டமாகத் தெரியும். அதன் ஊடே – நீதிபதிகள் கருணாநிதிக்கு
குட்டு வைத்திருக்கும் குறிப்பிட்ட பத்தி (relevant paragraph)இதோ -
“எந்த வித சந்தேகத்திற்கும் இடமின்றி - இதற்கு முன்னால் அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சியின் தலைவரால் (கருணாநிதி) தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டும், சுய விளம்பரம் செய்து கொண்டும், தன்னுடைய பழக்க வழக்கங்களையும், கொள்கைகளையும் உயர்த்திக் காட்டியும், அதன் மூலம், சின்னஞ்சிறு மாணவர்களை-
முக்கியமாக துவக்கப்பள்ளி வகுப்புகளில் படிக்கும் இளஞ்சிறார்களை, தன் வசப்படுத்த முயற்சி நடந்திருக்கிறது".
(Undoubtedly, there had been few instances of portraying the personality – by the leader of political party earlier in power
(M.Karunanithi) i.e. personal glorification, self publicity and promotion of his own cult and philosophy - which could build his political image and influence the young students, particularly in the primary classes )
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
பாஸ் இது ஏற்க்கனவே ஈகரையில் பதியப்பட்டுள்ளது ஆகவே இதை அதனுடன் இணைத்துவிடுகிறேன்
http://www.eegarai.net/t67243-topic
http://www.eegarai.net/t67243-topic
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
sorry, please remove my post.
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
balakarthik wrote:பாஸ் இது ஏற்க்கனவே ஈகரையில் பதியப்பட்டுள்ளது ஆகவே இதை அதனுடன் இணைத்துவிடுகிறேன்
http://www.eegarai.net/t67243-topic
please remove my post & this reply.... i don't know how to remove.
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
கோபி சதீஷ் wrote:sorry, please remove my post.
பரவா இல்லை சதீஷ் நான் இணைத்துவிட்டேன் இப்படியே இருக்கட்டும் நீங்க்கவேண்டாம் இனி பதியும்முன் அது ஏற்க்கனவே இங்கே பதிந்துள்ளதா என்று பார்த்து பதியவும் நன்றி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
பாசத்தலைவனுக்கு புகழ்ச்சி பத்தி சொல்லவா வேணும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தி.நகரில் சீல் வைத்த கடைகளை 6 வார காலத்திற்குத் திறக்கலாம்- சுப்ரீம் கோர்ட்
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
» தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை
» தங்களது பிரபல்யத்தை மோசடி விளம்பரங்களில் நடிக்கப் பயன்படுத்திய இரு நடிகர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் வைத்த குட்டு!
» ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
» தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை
» தங்களது பிரபல்யத்தை மோசடி விளம்பரங்களில் நடிக்கப் பயன்படுத்திய இரு நடிகர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் வைத்த குட்டு!
» ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|