புதிய பதிவுகள்
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
by ayyasamy ram Today at 12:04 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீட்புக்கு வழி
Page 1 of 1 •
இயேசுவின் சீடர்கள் பன்னிருவர். அவர்களுள் இருவர் குறிப்பிடத்தக்கவர். ஒருவர், சீடர்களுள் தலைவர் என்று கரு தும் நிலையில் இருந்தவர்; மற்றவர் இயேசுவின் பொருளாளரைப்போலச் செயல்பட்டவர். ஒருவர் பேதுரு. மற்றவர் யூதா. பேதுருவைப் பீட்டர் என்றும், யூதாவை யூதாஸ் என்றும் கூறுவர். பேதுரு, இயேசுவிற்குப்பின் அவர் உருவாக்க எண்ணிய திருச்சபையின் தலைவரானார். மற்றவர் இயேசுவை முப்பது வெள்ளிக் காசுகளுக்காகக் காட்டிக் கொடுத்தார்.
இருவருமே இயேசு வாழ்ந்த காலத்தில் தவறு செய்தவர்கள்தான். இயேசுவை யூதர்கள் கைது செய்வதற்கு முன்னதாக, இயேசுவிடம் பேதுரு, ‘‘உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்’’ என்றபொழுது, இயேசு அவரிடம் “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்’’ என்றார். அதனையும் பேதுருவிடம் தனியாகச் சொல்லவில்லை.
அப்பொழுது அனைத்துச் சீடர்களும் உடனிருந்தனர். இயேசுவுக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற பேதுரு பகைவர்களுக்குப் பயந்து, ‘நான் அவரை அறியேன்’ என்று ஒரு முறை அல்ல, மூன்று முறை கூறினார். மூன்றாம் முறை கூறியதும் சேவல் கூவியது. (யோவான், 18, 27.)
பேதுருவுக்கு இயேசு கூறியது நினைவுக்கு வந்தது. தாம் தவறு செய்துவிட்டதை உணர்ந்து அழுதார்.
தாம் தவறு செய்வோம் என்று இயேசு முன்னரே அறிந்திருந்ததை எண்ணியபொழுது ஏற்பட்ட துன்பத்தைக் காட்டிலும், தன் னிடம் இயேசுவே முன்னறிவித்திருந்தும், தவறு செய்துவிட்ட தம் நிலையை எண்ணும் பொழுது அத்துன்பம் அதிகமானது. பிற சீடர்கள் இதனை அறியும்பொழுது, தம்மை அவர்கள் எப்படி நம்புவார்கள் என்று நினைத்தபோது வேதனை அதிகரித்தது.
தம் சீடர்களுடன் தம்முடைய கடைசி இரவுணவை அருந்தியபொழுது, “என்னுடன் இந்தக் கிண்ணத்தில் கைவிடு பவர்களுள் ஒருவர் என்னைக் காட்டிக் கொடுப்பார்’’ என்றார் இயேசு. யாரைக் கூறுகிறார் என்று இயேசுவிற்கும் யூதாவுக்கும் மட்டுமே தெரியும். உணவுண்டு முடிக்குமுன் யூதா வெளியில் செல்லும்பொழுது ‘விரைவில் செல்’ என்று இயேசு யூதாவைப் பார்த்துக் கூறுகிறார். அப்பொழுதும் மற்ற சீடர்களுக்குத் தெரியாது. முன்னரே திட்டமிட்டபடி இயேசுவைக் காட்டிக் கொடுக்கத்தான் செல்கிறான் என்பது, இயேசுவுக்கும் யூதாவுக்கும் மட்டுமே தெரியும்.
இருவரும் தவறு செய்தாலும் இருவருடைய குற்றங்களில் எது பெரியதாகத் தோன்றும்? பேதுரு அனைவரின் முன் எச்சரிக்கைபோல் அறிவுறுத்தப்பட்டார். யூதாவிடம் அவ்வாறு இயேசு எதுவும் கூறவில்லை. பேதுரு ஒரு முறை அல் ல; மூன்று முறை தவறு செய்கிறார். அவர் செய்தது பெருங் குற்றமாகத் தோன்றினாலும் அவர் தலைவரானார்.
யூதா பெற்ற காசுகள் மன அமைதியைத் தராததால், அவற்றை எறிந்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். (மத்தேயு, 27, 5) காரணம் என்ன? பேதுரு மறுத்த பாவத்திற்காக மனம் வருந்தினார்; அழுதார்; இயேசு மன்னிப்பார் என்று நம்பிக்கை கொண்டார். யூதாவுக்கு அத்தகைய நம்பிக்கை மனத்தில் இல்லை. தவறு செய்வது இயற்கை. அதற்காக மனம் வருந்தி இறைவனிடம் சென்றால், மீட்பு உண்டு. நம்பிக்கை இல்லாமல், கோழைத்தனமாகத் தற்கொலை செய் துகொள்வது மீட்பருடைய வழியாகாது. இதுவே, இவர்கள் இருவரின் வாழ்வும் நமக்குக் கற்றுத் தரும் பாடமாகும்.
இருவருமே இயேசு வாழ்ந்த காலத்தில் தவறு செய்தவர்கள்தான். இயேசுவை யூதர்கள் கைது செய்வதற்கு முன்னதாக, இயேசுவிடம் பேதுரு, ‘‘உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்’’ என்றபொழுது, இயேசு அவரிடம் “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்’’ என்றார். அதனையும் பேதுருவிடம் தனியாகச் சொல்லவில்லை.
அப்பொழுது அனைத்துச் சீடர்களும் உடனிருந்தனர். இயேசுவுக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற பேதுரு பகைவர்களுக்குப் பயந்து, ‘நான் அவரை அறியேன்’ என்று ஒரு முறை அல்ல, மூன்று முறை கூறினார். மூன்றாம் முறை கூறியதும் சேவல் கூவியது. (யோவான், 18, 27.)
பேதுருவுக்கு இயேசு கூறியது நினைவுக்கு வந்தது. தாம் தவறு செய்துவிட்டதை உணர்ந்து அழுதார்.
தாம் தவறு செய்வோம் என்று இயேசு முன்னரே அறிந்திருந்ததை எண்ணியபொழுது ஏற்பட்ட துன்பத்தைக் காட்டிலும், தன் னிடம் இயேசுவே முன்னறிவித்திருந்தும், தவறு செய்துவிட்ட தம் நிலையை எண்ணும் பொழுது அத்துன்பம் அதிகமானது. பிற சீடர்கள் இதனை அறியும்பொழுது, தம்மை அவர்கள் எப்படி நம்புவார்கள் என்று நினைத்தபோது வேதனை அதிகரித்தது.
தம் சீடர்களுடன் தம்முடைய கடைசி இரவுணவை அருந்தியபொழுது, “என்னுடன் இந்தக் கிண்ணத்தில் கைவிடு பவர்களுள் ஒருவர் என்னைக் காட்டிக் கொடுப்பார்’’ என்றார் இயேசு. யாரைக் கூறுகிறார் என்று இயேசுவிற்கும் யூதாவுக்கும் மட்டுமே தெரியும். உணவுண்டு முடிக்குமுன் யூதா வெளியில் செல்லும்பொழுது ‘விரைவில் செல்’ என்று இயேசு யூதாவைப் பார்த்துக் கூறுகிறார். அப்பொழுதும் மற்ற சீடர்களுக்குத் தெரியாது. முன்னரே திட்டமிட்டபடி இயேசுவைக் காட்டிக் கொடுக்கத்தான் செல்கிறான் என்பது, இயேசுவுக்கும் யூதாவுக்கும் மட்டுமே தெரியும்.
இருவரும் தவறு செய்தாலும் இருவருடைய குற்றங்களில் எது பெரியதாகத் தோன்றும்? பேதுரு அனைவரின் முன் எச்சரிக்கைபோல் அறிவுறுத்தப்பட்டார். யூதாவிடம் அவ்வாறு இயேசு எதுவும் கூறவில்லை. பேதுரு ஒரு முறை அல் ல; மூன்று முறை தவறு செய்கிறார். அவர் செய்தது பெருங் குற்றமாகத் தோன்றினாலும் அவர் தலைவரானார்.
யூதா பெற்ற காசுகள் மன அமைதியைத் தராததால், அவற்றை எறிந்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். (மத்தேயு, 27, 5) காரணம் என்ன? பேதுரு மறுத்த பாவத்திற்காக மனம் வருந்தினார்; அழுதார்; இயேசு மன்னிப்பார் என்று நம்பிக்கை கொண்டார். யூதாவுக்கு அத்தகைய நம்பிக்கை மனத்தில் இல்லை. தவறு செய்வது இயற்கை. அதற்காக மனம் வருந்தி இறைவனிடம் சென்றால், மீட்பு உண்டு. நம்பிக்கை இல்லாமல், கோழைத்தனமாகத் தற்கொலை செய் துகொள்வது மீட்பருடைய வழியாகாது. இதுவே, இவர்கள் இருவரின் வாழ்வும் நமக்குக் கற்றுத் தரும் பாடமாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"தவறு செய்வது இயற்கை. அதற்காக மனம் வருந்தி இறைவனிடம் சென்றால், மீட்பு உண்டு "- சாியாக சொன்னீா்கள். கா்த்தா் உங்களை ஆசீா்வதிப்பாராக.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|