புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீட்புக்கு வழி Poll_c10மீட்புக்கு வழி Poll_m10மீட்புக்கு வழி Poll_c10 
32 Posts - 50%
heezulia
மீட்புக்கு வழி Poll_c10மீட்புக்கு வழி Poll_m10மீட்புக்கு வழி Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
மீட்புக்கு வழி Poll_c10மீட்புக்கு வழி Poll_m10மீட்புக்கு வழி Poll_c10 
3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீட்புக்கு வழி Poll_c10மீட்புக்கு வழி Poll_m10மீட்புக்கு வழி Poll_c10 
74 Posts - 56%
heezulia
மீட்புக்கு வழி Poll_c10மீட்புக்கு வழி Poll_m10மீட்புக்கு வழி Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
மீட்புக்கு வழி Poll_c10மீட்புக்கு வழி Poll_m10மீட்புக்கு வழி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மீட்புக்கு வழி Poll_c10மீட்புக்கு வழி Poll_m10மீட்புக்கு வழி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீட்புக்கு வழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 10:29 am

இயேசுவின் சீடர்கள் பன்னிருவர். அவர்களுள் இருவர் குறிப்பிடத்தக்கவர். ஒருவர், சீடர்களுள் தலைவர் என்று கரு தும் நிலையில் இருந்தவர்; மற்றவர் இயேசுவின் பொருளாளரைப்போலச் செயல்பட்டவர். ஒருவர் பேதுரு. மற்றவர் யூதா. பேதுருவைப் பீட்டர் என்றும், யூதாவை யூதாஸ் என்றும் கூறுவர். பேதுரு, இயேசுவிற்குப்பின் அவர் உருவாக்க எண்ணிய திருச்சபையின் தலைவரானார். மற்றவர் இயேசுவை முப்பது வெள்ளிக் காசுகளுக்காகக் காட்டிக் கொடுத்தார்.

இருவருமே இயேசு வாழ்ந்த காலத்தில் தவறு செய்தவர்கள்தான். இயேசுவை யூதர்கள் கைது செய்வதற்கு முன்னதாக, இயேசுவிடம் பேதுரு, ‘‘உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்’’ என்றபொழுது, இயேசு அவரிடம் “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்’’ என்றார். அதனையும் பேதுருவிடம் தனியாகச் சொல்லவில்லை.

அப்பொழுது அனைத்துச் சீடர்களும் உடனிருந்தனர். இயேசுவுக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற பேதுரு பகைவர்களுக்குப் பயந்து, ‘நான் அவரை அறியேன்’ என்று ஒரு முறை அல்ல, மூன்று முறை கூறினார். மூன்றாம் முறை கூறியதும் சேவல் கூவியது. (யோவான், 18, 27.)

பேதுருவுக்கு இயேசு கூறியது நினைவுக்கு வந்தது. தாம் தவறு செய்துவிட்டதை உணர்ந்து அழுதார்.

தாம் தவறு செய்வோம் என்று இயேசு முன்னரே அறிந்திருந்ததை எண்ணியபொழுது ஏற்பட்ட துன்பத்தைக் காட்டிலும், தன் னிடம் இயேசுவே முன்னறிவித்திருந்தும், தவறு செய்துவிட்ட தம் நிலையை எண்ணும் பொழுது அத்துன்பம் அதிகமானது. பிற சீடர்கள் இதனை அறியும்பொழுது, தம்மை அவர்கள் எப்படி நம்புவார்கள் என்று நினைத்தபோது வேதனை அதிகரித்தது.

தம் சீடர்களுடன் தம்முடைய கடைசி இரவுணவை அருந்தியபொழுது, “என்னுடன் இந்தக் கிண்ணத்தில் கைவிடு பவர்களுள் ஒருவர் என்னைக் காட்டிக் கொடுப்பார்’’ என்றார் இயேசு. யாரைக் கூறுகிறார் என்று இயேசுவிற்கும் யூதாவுக்கும் மட்டுமே தெரியும். உணவுண்டு முடிக்குமுன் யூதா வெளியில் செல்லும்பொழுது ‘விரைவில் செல்’ என்று இயேசு யூதாவைப் பார்த்துக் கூறுகிறார். அப்பொழுதும் மற்ற சீடர்களுக்குத் தெரியாது. முன்னரே திட்டமிட்டபடி இயேசுவைக் காட்டிக் கொடுக்கத்தான் செல்கிறான் என்பது, இயேசுவுக்கும் யூதாவுக்கும் மட்டுமே தெரியும்.

இருவரும் தவறு செய்தாலும் இருவருடைய குற்றங்களில் எது பெரியதாகத் தோன்றும்? பேதுரு அனைவரின் முன் எச்சரிக்கைபோல் அறிவுறுத்தப்பட்டார். யூதாவிடம் அவ்வாறு இயேசு எதுவும் கூறவில்லை. பேதுரு ஒரு முறை அல் ல; மூன்று முறை தவறு செய்கிறார். அவர் செய்தது பெருங் குற்றமாகத் தோன்றினாலும் அவர் தலைவரானார்.

யூதா பெற்ற காசுகள் மன அமைதியைத் தராததால், அவற்றை எறிந்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். (மத்தேயு, 27, 5) காரணம் என்ன? பேதுரு மறுத்த பாவத்திற்காக மனம் வருந்தினார்; அழுதார்; இயேசு மன்னிப்பார் என்று நம்பிக்கை கொண்டார். யூதாவுக்கு அத்தகைய நம்பிக்கை மனத்தில் இல்லை. தவறு செய்வது இயற்கை. அதற்காக மனம் வருந்தி இறைவனிடம் சென்றால், மீட்பு உண்டு. நம்பிக்கை இல்லாமல், கோழைத்தனமாகத் தற்கொலை செய் துகொள்வது மீட்பருடைய வழியாகாது. இதுவே, இவர்கள் இருவரின் வாழ்வும் நமக்குக் கற்றுத் தரும் பாடமாகும்.



மீட்புக்கு வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Nov 25, 2011 9:58 pm

"தவறு செய்வது இயற்கை. அதற்காக மனம் வருந்தி இறைவனிடம் சென்றால், மீட்பு உண்டு "- சாியாக சொன்னீா்கள். கா்த்தா் உங்களை ஆசீா்வதிப்பாராக.
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



மீட்புக்கு வழி 154550மீட்புக்கு வழி 154550மீட்புக்கு வழி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மீட்புக்கு வழி 154550மீட்புக்கு வழி 154550மீட்புக்கு வழி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக