புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
1 Post - 50%
heezulia
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
20 Posts - 3%
prajai
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை மேல் பலன் நிச்சயம்!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Aug 06, 2011 8:19 am

கை மேல் பலன் நிச்சயம்! Yaham


  • புதிய விடையம் ஈகரை வாசகருக்கு


  • யாகங்கள்,ஹோமங்கள் செய்வதனால் என்ன பயன்?

    மணிகண்டன் திருவாரூர்
    ன்றய தலைமுறைனர்கள் நெருப்பை வளர்த்து அதில் நெய்யை ஊற்றி புகையை வளர்ப்பதனால் என்ன பயன் என்று கேட்கிறார்கள்

    சில பகுத்தறிவாதிகள் யாகங்கள் செய்வதனால் புரோகிதர்களும் புரோகித தொழிலும்
    தொப்பையும் வளர்கிறதே தவிர வேறு எதுவும் கிடையாது என்கிறார்கள்


    ஆனால் உண்மை நிலை அது அல்ல யாகங்கள் என்பது அறிவு பூர்வமானது அதைபற்றிய
    விஞ்ஞான அறிவை மனிதர்கள் வளர்த்து கொள்ளாததே இத்தகைய விமர்சனங்கள் நட
    மாடுவதற்கு காரணமாக உள்ளது


    முதலில் யாக குண்டம் அமைப்பதற்கே சில கணக்குகள் அளவுகள் உண்டு அதன் படி
    செய்தோம் என்றால் பிரபஞ்ச ஆற்றலை அந்த குண்டம் ஈர்க்கும் சக்தியை பெற்று
    விடுகிறது


    எந்த நிலையிலும் கீழ் நோக்காத மேல் நோக்கும் நெருப்பை வளர்த்து அதில்
    மூலிகை பொருட்களை ஆகுதியாக மந்திர உச்சாடனத்தோடு கொடுக்கும் போது மனிதர்கள்
    விரும்புகின்ற பலனை பெற முடிகிறது


    உதாரணமாக பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் வாழ்க்கையில் ஏற்ப்படும் பல தடை
    தாமத பிரச்சனைகள் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவைகள் சிறப்புடன் அமைய நவக்கிரக
    ஹோமம் செய்ய சொல்கிறது


    அதில் நவ புஷ்பம்,நவ தானியம் போன்றவைகளை ஆகுதியாக்க சொல்கிறது இந்த
    முறைப்படி செய்யப்படும் நவக்கிரக ஹோமம் சரியான பலனை இதுவரை கொடுத்து வருவதை
    அனுபவ ரீதியாக நான் அறிவேன்


    ஆனாலும் விஞ்ஞான உலகம் கேட்கும் சான்றிதழ் ஆதாரங்கள் எதுவும் இதுவரை யாரிடமும் கிடையாது


    கஷ்டப்பட்டு கொடுத்தாலும் கூட எல்லாவற்றையுமே இல்லை இல்லை என சொல்லிப்
    பழக்கப் பட்ட நாத்திகர்கள் இதையும் இல்லை என்று தான் சொல்வார்கள்


    ஆனால் அதைப் பற்றி வருத்தப் பட நமக்கு ஒன்றும் இல்லை


    நமது ஞானிகள் மனதிற்குள் மறைந்திருக்கும் ஆசைகளையும் உருப்படாத
    எண்ணங்களையும் ஆத்ம நெருப்பில் போட்டு பொசுக்குவதின் வெளி அடையாளமே யாகம்
    என்கிறார்கள்


    இந்த யாகத்தை யார் வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம் கை மேல் பலன் நிச்சயம் உண்டு.
    நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_06.html





    சதீஷ்குமார்
    கை மேல் பலன் நிச்சயம்! Eegarai.net_medium
    கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655
    balakarthik
    balakarthik
    வழிநடத்துனர்

    பதிவுகள் : 23853
    இணைந்தது : 26/10/2009
    http://www.eegarai.net

    Postbalakarthik Sat Aug 06, 2011 10:38 am

    அது சரி இண்டைக்கு இந்த மாதிரி எத்தனை பேர் சஸ்ட்டமாக யாகங்கள் செய்கிறார்கள் ஐயா அவசரகதியில் 2 நிமிட நூடுல்ஸ் போல அனைவரும் இன்ஸ்டண்ட் பூஜைகளயே விரும்புகிறார்கள் யாருக்கும் எடுக்கும் நேரமுமில்லை பொருமாயும் இல்லை ஆக இது இன்றய நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைக்கிறேன்



    ஈகரை தமிழ் களஞ்சியம் கை மேல் பலன் நிச்சயம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

    sathishkumar2991
    sathishkumar2991
    பண்பாளர்

    பதிவுகள் : 246
    இணைந்தது : 29/05/2011

    Postsathishkumar2991 Sun Aug 07, 2011 2:34 am

    ஏன் நண்பரே ஒத்துவராது அவசர உலகில் அம்மாவை அத்தை என்ற அழைக்கிறோம்



    சதீஷ்குமார்
    கை மேல் பலன் நிச்சயம்! Eegarai.net_medium
    கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655
    T.N.Balasubramanian
    T.N.Balasubramanian
    தலைமை நடத்துனர்

    பதிவுகள் : 35062
    இணைந்தது : 03/02/2010

    PostT.N.Balasubramanian Sun Aug 07, 2011 8:17 am

    வீட்டில் நெய் விளக்கு ஏற்றுங்கள். மனதிற்கு பிடித்த நறுமணம் வரும்.ஆனால் அதை விட மிக முக்கியமானது , அதன் வாசம் , மனதிற்கு ஒரு நிம்மதியை தருகிறது. கண்ணுக்கு தெரியா புகை, சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது. சுத்தமான பசும் நெய் / மூலிகை பொருட்கள் /அக்னி கலவை , மனதிற்கு நிம்மதி தரும் சிறந்த நிவாரணி.
    ரமணீயன்.

    kitcha
    kitcha
    மன்ற ஆலோசகர்

    பதிவுகள் : 5554
    இணைந்தது : 11/04/2011

    Postkitcha Sun Aug 07, 2011 9:48 am

    அந்த காலத்தில் நம்மவர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் பின் ஏதோ ஒரு பொருள்(பயன்) இருந்ததுள்ளது.போபால் விஷவாயு தாக்குதலில் மாட்டுச் சாணி மூலம் வீட்டையும் முற்றத்தையும் பூசப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்தி.

    ஆனால் இந்த அவசர யுகத்தில் அது எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் கேவலமாகப் பார்க்கப்படுகிறது.
    வேகமாக வளரும் விஞ்ஞான வளர்ச்சியில் சுருங்குவதோ என்னமோ மனிதனின் ஆயுட்காலம் தான்.



    கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
    உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
    அது உனக்குப் பயன் தரும்

    - Dr.அம்பேத்கர் [/size][/size]
    --------------------------------------------------
    வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கை மேல் பலன் நிச்சயம்! Image010ycm
    balakarthik
    balakarthik
    வழிநடத்துனர்

    பதிவுகள் : 23853
    இணைந்தது : 26/10/2009
    http://www.eegarai.net

    Postbalakarthik Sun Aug 07, 2011 10:19 am

    sathishkumar2991 wrote:ஏன் நண்பரே ஒத்துவராது அவசர உலகில் அம்மாவை அத்தை என்ற அழைக்கிறோம்

    அதுசரி ஆனா இன்னைக்கு எத்தனை உறவுகளை பிள்ளைக்கு தெரிகிறது அவசர உலகில் அனைத்தும் சுரிங்கிவிட்டதே சூப்பருங்க



    ஈகரை தமிழ் களஞ்சியம் கை மேல் பலன் நிச்சயம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

    sathishkumar2991
    sathishkumar2991
    பண்பாளர்

    பதிவுகள் : 246
    இணைந்தது : 29/05/2011

    Postsathishkumar2991 Mon Aug 08, 2011 6:41 am

    அதுசரி ஆனா இன்னைக்கு எத்தனை உறவுகளை பிள்ளைக்கு தெரிகிறது அவசர உலகில் அனைத்தும் சுரிங்கிவிட்டதே

    உண்மைதான்
    கை மேல் பலன் நிச்சயம்! 1772578765



    சதீஷ்குமார்
    கை மேல் பலன் நிச்சயம்! Eegarai.net_medium
    கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655
    sathishkumar2991
    sathishkumar2991
    பண்பாளர்

    பதிவுகள் : 246
    இணைந்தது : 29/05/2011

    Postsathishkumar2991 Wed Aug 10, 2011 10:40 am

    kitcha wrote:இந்த அவசர யுகத்தில் அது எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் கேவலமாகப் பார்க்கப்படுகிறது.
    வேகமாக வளரும் விஞ்ஞான வளர்ச்சியில் சுருங்குவதோ என்னமோ மனிதனின் ஆயுட்காலம் தான்.


    சரியாக சொன்னீர்கள் பாஸ்



    சதீஷ்குமார்
    கை மேல் பலன் நிச்சயம்! Eegarai.net_medium
    கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655
    Sponsored content

    PostSponsored content



    View previous topic View next topic Back to top

    மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

    ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

    உறுப்பினராக பதிவு செய்க

    ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


    பதிவு செய்ய

    உள்நுழைக

    ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


    உள்நுழைக