புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
1 Post - 50%
heezulia
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
20 Posts - 3%
prajai
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_m10சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே கவனமாய் இருங்கள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 11, 2011 12:04 am

சென்னை, ஆக 10-

மோட்டார் சைக்கிளில் வலம் வந்து முகவரி கேட்பது போல நடித்து, செயினை பறித்துச் செல்வது... சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளையடிப்பது... தனியாக நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை- பணத்தை அபகரிப்பது என செயின் பறிப்பு கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அரங்கேரி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 3 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையர்கள் கைவரி சையை காட்டியுள்ளனர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் யூசுப் அகமது என்பவர் இரவு 12 மணி அளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

யூசுப் அகமது கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை உருவி, அவரது தலையில் ஓங்கி அடித்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வேப்பேரி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஊர்க்காவல் படை வீரர் சந்திரன் ஆகி யோரை பார்த்ததும் 2 வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் போலீசார் அவர்களில் ஒருவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவனது பெயர் கார்த்திக் (வயது 24) என்பது தெரிய வந்தது. வியாசர்பாடி எஸ்.எம். நகரை சேர்ந்த அவன் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கு கள் உள்ளன. தப்பி ஓடிய இவனது தம்பி முரளியை போலீசார் தேடி வருகிறார் கள். சென்னை அசோக் நகரில், மணிமொழி என்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை நேற்று முன்தினம் கொள்ளையர்கள் பறித் துச் சென்றனர். யானைக் கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இருவர் கத்தி முனையில் செயின் - மோதிரத்தை பறித்துச் சென்றனர்.

இதே போல், சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ராவிடமும் 8 பவுன் செயினை மர்ம வாலிபர் பறித்துச் சென்றுள்ளார். விருகம்பாக்கத்தில் தனது வீட்டு அருகில் நடந்து சென்ற அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து வாலிபர் ஒருவர் கைவரிசை காட்டியுள்ளார்.

சென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துதல், சோதனை சாவடிகளை அமைத்து, வாகன சோத னையும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றை நிலவரப்படி ரூ.19,500க்கு விற்கப்படுகிறது.

விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் தங்கத்தின் விலை உயர்வும், செயின் பறிப்பு சம்பவங்களுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிது. ஒரு தெருவில் பறிக்கும் செயினை அடுத்த தெருவில் அடகு வைத்து காசு பார்த்து விடுகின்றனர் கொள்ளை யர்கள். திருட்டு நகைகளை வாங்குவதற்கு ஒரு சில அடகு கடை உரிமையாளர்கள் தயங்குவதில்லை.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பொது மக்களும் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தாங்கள் அணிந் துள்ள நகைகள் வெளியில் தெரியாதபடி பார்த்துக் கொள்வது அவசியம். அதே நேரத்தில் திருட்டு நகை என்று தெரிந்தும் அதனை வாங்கும் அடகு கடைக்காரர்களையும் கண்காணித்து வருகிறோம் என்றார். மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே  கவனமாய் இருங்கள்  Ila
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 11, 2011 12:11 am

விலைவாசி ஏற ஏற இந்த மாதிரி திருட்டுகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது..!
பகிர்விற்கு நன்றி அண்ணா...!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 11, 2011 10:43 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக