புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
89 Posts - 38%
heezulia
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
340 Posts - 48%
heezulia
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
24 Posts - 3%
prajai
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
3 Posts - 0%
manikavi
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_m10துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பங்களை கடவுள் தீர்ப்பார்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Aug 10, 2011 6:07 pm

ஒருவர், தொடர்ந்து ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது பல நன்மையான காரியங்கள் நடக்கும். "ஆகா! இது ஜெபத்தின் பலன், ஆண்டவர் நம் மீது கருணை மழை பொழிகிறார்' என்று சொல்வார். என்றாவது, ஒரு துன்பம் வந்துவிட்டால் கூட, சாத்தான் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடுவான்.
""பார்த்தாயா! பார்த்தாயா! நீ முழங்காலில் நின்று ஜெபித்து முட்டு தேய்ந்தது தான் மிச்சம். உனக்கு கிடைத்த நன்மைகளெல்லாம் இந்த ஒரே இழப்பால் போய்விட்டதே! இனியெதற்கு ஜெபம்!'' என்று சத்தமாகச் சொல்வான். பக்தரும் அவனை நம்பி ஏமாந்து போவார்.
ஒரு பெண் தினமும் தவறாமல் ஆலயத்துக்கு வந்து ஜெபம் செய்வார். ஒருமுறை, அவரது கணவர் யாரோ பெண்ணுடன் தொடர்பு கொண்ட செய்தியை அறிந்தார். மனம் நொந்தார். ஜெபத்தை அவரால் தொடர்ந்து செய்ய முடியாமல் மனம் இடறியது. சாத்தான், இதை ஊக்குவிக்கும் வகையில் சிலரைத் தூண்டிவிட்டான்.
""உன் கணவனை அந்தப்பெண்ணோடு சினிமா தியேட்டரில் பார்த்தேனே! அவர்கள் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்களே!'' என்பார்கள் அவர்கள். அந்தப்பெண்ணின் மனம் மேலும் புண்படும்.
ஒருநாள், கர்த்தர் அவரை பலமாய் அபிஷேகம் செய்தார். அந்தப்பெண் தன் வாழ்க்கைச்சூழலை மறந்து ஊழியத்துக்காக கிளம்பிவிட்டார். மற்றவர்களின் குறைகேட்டு ஆறுதல் சொன்னார். ஒரு கட்டத்தில், அவரது கணவரும் மனம்திரும்பி வந்துவிட்டார்.
""கர்த்தர் தமது ஜனத்திற்கு பெலன் கொடுப்பார்,'' என்ற சங்.29:11 வசனம் மெய்யானது. எனவே, தற்காலிக துன்பங்களைக் கண்டு ஜெபத்தைக் கைவிடாதீர்!




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  154550 துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  154550 துன்பங்களை கடவுள் தீர்ப்பார்  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Postஜான் Thu Aug 11, 2011 9:51 am

துன்பங்கள் வருவதற்கும் பிரார்த்தனை செய்வதற்கும் தொடர்பு படுத்தினால் நாம் கடவுளை அன்பு செய்ய இயலாது



தனித்திரு விழித்திரு பசித்திரு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 11, 2011 11:55 am

நன்றி நன்றி நன்றி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக