புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
75 Posts - 55%
heezulia
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
70 Posts - 54%
heezulia
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_m10படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து பெயர் சொல்க...


   
   

Page 30 of 36 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed 10 Aug 2011 - 12:28

First topic message reminder :

நண்பர்களே இது ஒரு மொக்கை திரி ( நீ போடுறது எல்லாமே மொக்கை திரிதான் இதுல விளக்கம் வேறையா?), இந்த திரியில் நான் சில படங்களை இணைத்துள்ளேன் அதனை கூர்மையாக ஆராய்ந்து, உங்கள் பதினேழாம் அறிவினை உபயோகப்படுத்தி அது யாருடைய பெயர் என்பதை கண்டறிய வேண்டும்... நீங்களும் இது போன்ற படங்களை இணைத்து பதிவினை தொடரலாம்... இம் ஆ'ரம்ப'மாகட்டும்...

முதல் பெயருக்கான படவிளக்கம்... முதல் கேள்வி என்பதால் எளிமையாக கேட்கிறேன்...





http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu 11 Aug 2011 - 19:24

ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 11 Aug 2011 - 19:27

ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

இப்போ எதுக்கு இந்த கதை படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 11 Aug 2011 - 19:29

சரியா ! தப்பா ! என்று தெரியவில்லை ஆனா அணிலும் பூனையும் சமாதானமாக போயிருக்க வேண்டும் சிரி

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Thu 11 Aug 2011 - 19:31

ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

இந்த கதையை போட்டது உன் தவறு

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu 11 Aug 2011 - 19:31

இது ஒரு சிட்சுவேஷன் ஸ்டோரி... சரியான விடை கூறாவிட்டால் உன் தலை சுக்கு காப்பியாக வெடித்துவிடும்... ஹி ஹி ஹி ....

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 VIKKI



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu 11 Aug 2011 - 19:34

பூனை செய்தது தவறு - பூனை எவளவு சந்தோஷமா இருந்தாலும் நிதானமா இருந்திருக்க வேண்டும்

அணில் செய்ததும் தவறு - பூனை மணிப்பு கேட்டதும் அதை மன்னித்து இருக்க வேண்டும் அனிலும் நிதானமாக யோசிக்காமல் அது பிடிவாதமாக இருந்திருக்க கூடாது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 11 Aug 2011 - 19:40

ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

என்ன ரன்ஹாசன் இப்படி செய்துவிட்டீர்கள் ,அணிலுக்கும் பூனைக்கும் ஏன் சண்டை இழுத்துவிட்டீர்கள். வேறு யாரும் கிடைக்கவில்லையா. பாலா ஸார் எதுக்கு இருக்காரு ? அவர வச்சு ஏதாவது கதை சொல்லுங்கள் !

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 11 Aug 2011 - 19:40

ரேவதி wrote:
ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

இப்போ எதுக்கு இந்த கதை படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975

அதானே.....
நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 01/07/2009

Postமணிகண்டபூபதி Thu 11 Aug 2011 - 20:49

பேசாம பூனையின் பல்லை அகற்றிவிட்டு மீண்டும் பழக விடலாம்... எப்படி எண்ணுடிய யோசனை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu 11 Aug 2011 - 21:27

மணிகண்டபூபதி wrote:பேசாம பூனையின் பல்லை அகற்றிவிட்டு மீண்டும் பழக விடலாம்... எப்படி எண்ணுடிய யோசனை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

'மணி'க்கொருமுறை 'கண்ட'படி பதில் சொல்லி நீர் மணி'கண்ட'பூபதி என்பதை நிரூபித்து விடுகிறீர்... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N
Sponsored content

PostSponsored content



Page 30 of 36 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக