ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து பெயர் சொல்க...

+19
ayyamperumal
முகம்மது ஃபரீத்
உமா
சுரேஷ்குமார்
dsudhanandan
பாலாஜி
ஜாஹீதாபானு
Bobshan
வேணி மோகன்
மணிகண்டபூபதி
kavimuki
பூஜிதா
SK
ஸ்ரீஜா
ரேவதி
balakarthik
krishnaamma
கே. பாலா
ranhasan
23 posters

Page 30 of 36 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36  Next

Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ranhasan Wed Aug 10, 2011 10:58 am

First topic message reminder :

நண்பர்களே இது ஒரு மொக்கை திரி ( நீ போடுறது எல்லாமே மொக்கை திரிதான் இதுல விளக்கம் வேறையா?), இந்த திரியில் நான் சில படங்களை இணைத்துள்ளேன் அதனை கூர்மையாக ஆராய்ந்து, உங்கள் பதினேழாம் அறிவினை உபயோகப்படுத்தி அது யாருடைய பெயர் என்பதை கண்டறிய வேண்டும்... நீங்களும் இது போன்ற படங்களை இணைத்து பதிவினை தொடரலாம்... இம் ஆ'ரம்ப'மாகட்டும்...

முதல் பெயருக்கான படவிளக்கம்... முதல் கேள்வி என்பதால் எளிமையாக கேட்கிறேன்...



Last edited by ranhasan on Wed Aug 10, 2011 3:13 pm; edited 1 time in total


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ranhasan Thu Aug 11, 2011 5:54 pm

ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ரேவதி Thu Aug 11, 2011 5:57 pm

ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

இப்போ எதுக்கு இந்த கதை படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by கே. பாலா Thu Aug 11, 2011 5:59 pm

சரியா ! தப்பா ! என்று தெரியவில்லை ஆனா அணிலும் பூனையும் சமாதானமாக போயிருக்க வேண்டும் சிரி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by தே.மு.தி.க Thu Aug 11, 2011 6:01 pm

ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

இந்த கதையை போட்டது உன் தவறு
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ranhasan Thu Aug 11, 2011 6:01 pm

இது ஒரு சிட்சுவேஷன் ஸ்டோரி... சரியான விடை கூறாவிட்டால் உன் தலை சுக்கு காப்பியாக வெடித்துவிடும்... ஹி ஹி ஹி ....

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 VIKKI


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by பூஜிதா Thu Aug 11, 2011 6:04 pm

பூனை செய்தது தவறு - பூனை எவளவு சந்தோஷமா இருந்தாலும் நிதானமா இருந்திருக்க வேண்டும்

அணில் செய்ததும் தவறு - பூனை மணிப்பு கேட்டதும் அதை மன்னித்து இருக்க வேண்டும் அனிலும் நிதானமாக யோசிக்காமல் அது பிடிவாதமாக இருந்திருக்க கூடாது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ayyamperumal Thu Aug 11, 2011 6:10 pm

ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

என்ன ரன்ஹாசன் இப்படி செய்துவிட்டீர்கள் ,அணிலுக்கும் பூனைக்கும் ஏன் சண்டை இழுத்துவிட்டீர்கள். வேறு யாரும் கிடைக்கவில்லையா. பாலா ஸார் எதுக்கு இருக்காரு ? அவர வச்சு ஏதாவது கதை சொல்லுங்கள் !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by உமா Thu Aug 11, 2011 6:10 pm

ரேவதி wrote:
ranhasan wrote:ஒரு குட்டி கதை... விக்ரமாதித்யன் கதை என்று வைத்துக்கொள்ளுங்களேன்... கதை முடிந்தபின் கேள்வி கேட்கிறேன் விடை கூறுங்கள்...

"ஊருக்குள் ஒரு அநாதை பூனை குட்டி... தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடியது... தனிமையில் இருந்த அந்த பூனை யாரும் தனக்கில்லையே என்று ஏங்கியது... அப்போது அங்கு மரத்தில் இருந்த ஒரு அணிலிடம் அன்பாய் பழக ஆரம்பித்தது... அதிக அன்பின் காரணமாக தன் இயல்பு குணத்தால் அணிலை ஒரு முறை விளையாட்டாக கடித்து விட்டது... காயம் அடைந்த அணிலோ பூனையிடம் இனி உன் நட்பு எனக்கு வேண்டாம்... உன் அன்பின் காரணமாக நீ கடித்திருந்தாலும் வலி எனக்குத்தான் அதிகமாக உள்ளது... நாம் பிரிந்து விடலாம் என்று கூறியது... என்னவென்றே புரியாத பூனை குட்டி அணிலிடம் தன்னை பிரிய வேண்டாம் என்று மன்றாடியாது.. அணிலோ பூனையை சற்றும் சட்டை செய்யவில்லை, அணில் வேறொரு மரத்திற்கு இடம் பெயர்ந்தது... மீண்டும் பூனை அனாதையாய் தனிமையில் வாடலாயிற்று..."

இந்த கதையில் அணில் செய்தது சரியா தவறா? பூனை செய்தது சரியா தவறா?

இப்போ எதுக்கு இந்த கதை படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975 படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 246975

அதானே.....
நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by மணிகண்டபூபதி Thu Aug 11, 2011 7:19 pm

பேசாம பூனையின் பல்லை அகற்றிவிட்டு மீண்டும் பழக விடலாம்... எப்படி எண்ணுடிய யோசனை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by ranhasan Thu Aug 11, 2011 7:57 pm

மணிகண்டபூபதி wrote:பேசாம பூனையின் பல்லை அகற்றிவிட்டு மீண்டும் பழக விடலாம்... எப்படி எண்ணுடிய யோசனை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

'மணி'க்கொருமுறை 'கண்ட'படி பதில் சொல்லி நீர் மணி'கண்ட'பூபதி என்பதை நிரூபித்து விடுகிறீர்... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Boxrun3
with regards ரான்ஹாசன்



படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Hபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Sபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Aபடம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

படம் பார்த்து பெயர் சொல்க... - Page 30 Empty Re: படம் பார்த்து பெயர் சொல்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 36 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum