புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ?
யாராவாது விளக்குங்களேன்
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ?
யாராவாது விளக்குங்களேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:
கல்யாணதிற்க்கு பிறகு அதிகமான பெண்கள் இனிஷியல் மாற்றுவதே இல்லை.
ஓ... இந்த கூத்து வேற்யா?
பயன் படுத் துவதில் இருந்துதான் இலக்கணம் வருகிறது !. இப்படி வழக்கத்தில் இல்லை என்பதால் இலக்கணத்தில் இல்லை.
இலக்கணத்தில் இல்லை என்பதால் அது தவறு !என கருத இடமுண்டு ! எல்லோரும் பயன்படுத்தினால் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை ஆனாலும் எந்த ஆணும்
சொல்வதில்லை காரணம் ' ஆணின் ஈகோ இடம் கொடுக்காது !
இலக்கணத்தில் இல்லை என்பதால் அது தவறு !என கருத இடமுண்டு ! எல்லோரும் பயன்படுத்தினால் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை ஆனாலும் எந்த ஆணும்
சொல்வதில்லை காரணம் ' ஆணின் ஈகோ இடம் கொடுக்காது !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கே. பாலா wrote:பயன் படுத் துவதில் இருந்துதான் இலக்கணம் வருகிறது !. இப்படி வழக்கத்தில் இல்லை என்பதால் இலக்கணத்தில் இல்லை.
இலக்கணத்தில் இல்லை என்பதால் அது தவறு !என கருத இடமுண்டு ! எல்லோரும் பயன்படுத்தினால் இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை ஆனாலும் எந்த ஆணும்
சொல்வதில்லை காரணம் ' ஆணின் ஈகோ இடம் கொடுக்காது !
அதைத்தான் நான் முதலில் கேட்டேன் பாலா, மாநாடு இடம் கொடுக்கத்தா அல்லது இலக்கண பிரச்சனையா என்று?
எங்க ஸமாஜ செகரெட்டரி ஒருவர் ராம சேஷன் என்று பேர் , நாங்க சேஷன் மாமா என்று கூப்பிடுவோம். ஒருநாள் அவர் மனைவி எங்க வீட்டுக்கு வந்தார், என் கடைசி தம்பி( ஒரு 7 -8 வயது இருக்கும் அப்ப ) அந்த மாமி இன் பெயர் தெரியாதாதால், சேஷன் மாமி வந்திருக்கா என்றானே பார்க்கணும் ஒரே சிரிப்பு எல்லோருக்கும் மற்றும் அவனின் சம்யோஜோ த புத்தியை பரட்ட்னோம. அவனுக்குரொம்ப சந்தோஷம், பெருமை. மாமியும் 'பாடவா என்ன பேச்சு பேசரான் பாரு ' என்று சிரித்தார்
கொஞ்ச நாள் கழித்து அம்மாவின் தோழி இன் கணவர் வந்தார், இவன் அன்று நடந்த தை நினைவில் வைத்துக்கொண்டு அம்மா 'ஷோபா மாமா' வந்திருக்கா என்றான்.
அவருக்கு ரொம்ப கோவம் வந்துடுத்து, எல்லோருக்கும் கொஞ்சம் சங்கடமாய் போய்விட்டது வீட்டில். அவனை உள்ளே இழுத்துப்போக சொன்னால் அம்மா. அவனுக்கும் எனக்கும் புரியலை ஏன் என்று, இப்ப வளர்ந்ததும் கொஞ்சம் புரிகிறது , அது தான் 'ஈகோ' என்று அது தான் இங்கே கேட்டேன் பாலா
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
என்னதான் இருந்தாலும் கணவன் பெயரே மனைவி தன் பெயருக்கு முன்னால் சேர்ப்பது அவருக்கு நான் உரியவள் என்ற உரிமையே வெளிப்படுத்துகின்றது...
இது பாரம்பரியமாக தொடறவும் செய்கின்றது....
ஆனால் மிஸ்டர்.எக்ஸ்எக்ஸ் என்று கூறினால் இப்போதும் அப்போதும் ஒரு நல்ல நாகரிகமாக இருக்காது என்ற மக்களின் எண்ணமே இதே பொய்யாகுகின்றது.... கூறுவது அவருடைய உரிமை என்றாலும் அது நன்றாக எடுதுக்கொள்ளப்படாது
இது பாரம்பரியமாக தொடறவும் செய்கின்றது....
ஆனால் மிஸ்டர்.எக்ஸ்எக்ஸ் என்று கூறினால் இப்போதும் அப்போதும் ஒரு நல்ல நாகரிகமாக இருக்காது என்ற மக்களின் எண்ணமே இதே பொய்யாகுகின்றது.... கூறுவது அவருடைய உரிமை என்றாலும் அது நன்றாக எடுதுக்கொள்ளப்படாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
massfareeth wrote:என்னதான் இருந்தாலும் கணவன் பெயரே மனைவி தன் பெயருக்கு முன்னால் சேர்ப்பது அவருக்கு நான் உரியவள் என்ற உரிமையே வெளிப்படுத்துகின்றது...
இது பாரம்பரியமாக தொடறவும் செய்கின்றது....
ஆனால் மிஸ்டர்.எக்ஸ்எக்ஸ் என்று கூறினால் இப்போதும் அப்போதும் ஒரு நல்ல நாகரிகமாக இருக்காது என்ற மக்களின் எண்ணமே இதே பொய்யாகுகின்றது.... கூறுவது அவருடைய உரிமை என்றாலும் அது நன்றாக எடுதுக்கொள்ளப்படாது
ம....ம.... நன்றி நண்பரே
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.
பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.
( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )
பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.
( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )
அய்யம் பெருமாள் .நா wrote:லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.
பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.
( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )
என்னா விளக்கம் சூபரப்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
அய்யம் பெருமாள் .நா wrote:
உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான்.
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- மணிகண்டபூபதிபண்பாளர்
- பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009
அய்யம் பெருமாள் .நா wrote:லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.
பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.
( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )
என்ன ஒரு விளக்கம்
என்றும் அன்புடன்
மணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அய்யம் பெருமாள் .நா wrote:லக்ஷ்மி நாராயணா, துளசி பெருமாள், ஆண்டாள் அழகர், இவைகள் எல்லாம் ஆண்பெயரை குறிப்பவை. அன்னையின் பெயரை சொல்லி அவனை அழைத்தால்தான் ஆண்டவனே நம்மை விரைவில் பார்ப்பான்.
பாலா ஸார் சொன்னது போல ஆணாதிக்கம் தான் முக்கிய காரணம்.
தன் பெயருடன் மனைவி பெயரை சேர்த்துக்கொண்டவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்.
( சமீபத்தில் கண்டெடுக்கபட்ட பத்மநாப சாமி கோவில் சொத்துக்களில், விலை உயர்ந்த ரத்தினகல் , வைரம் போன்ற பொருட்கள் மட்டும் பட்டு துணியால் சுற்றி இருந்ததாம். மற்ற நகைகள் எல்லாம் குப்பைபோல் கிடந்தனவாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ? உயர்ந்த மதிப்பு உள்ளவைகளுக்கு மட்டுமே ஏதாவது துணை படுகிறது. பெண்களின் பெயரும் அப்படித்தான். )
அருமை அருமை அருமை நண்பரே !
ரொம்ப ரொம்ப நன்றி நீங்கள் சொல்வது ரொம்ப சத்தியமான வார்த்தைகள். கோவிலில் முதலில் தாயாரை சேவித்துவிட்டு தான் பெருமாளை சேவிக்க போகணும் . அது எந்த கோவிலானாலும் சரி. தாயார் அருள் இல்லையானாக , பெருமாளே கொஞ்சம் யோசிப்பார் நமக்கு அருள
நன்றி நன்றி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|